Tag: kastam theera
- Advertisement -
கஷ்டங்களை தீர்க்கும் குலதெய்வ வழிபாடு
அனைவருக்குமே குலதெய்வத்தின் மகிமை என்பது நன்றாகவே தெரியும். குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் கூட மானசிகமாக குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். அப்படி நம் குலதெய்வத்தை வழிபாடு செய்தால் தான் நம்முடைய...
கஷ்டங்களை தீர்க்கும் புரட்டாசி பௌர்ணமி தானம்
இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் கஷ்டம் என்பது இருக்கத்தான் செய்யும். கஷ்டம் இல்லாத நபர்கள் என்று யாரையுமே கூற முடியாது. வெளித்தோற்றத்திற்கு வேண்டுமானாலும் அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று...
துயரங்களைப் போக்கும் மங்கள பிரதோஷம்
வியாழக்கிழமை என்றால் அது குபேர பகவானுக்கும் குரு பகவானுக்கும் உகந்த கிழமையாக திகழும். நம்முடைய ஜாதகத்தில் குருபகவான் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை பொறுத்துதான் நம்முடைய வாழ்க்கையே அமையும் என்று கூறப்படுகிறது. எந்த...
கஷ்டங்களையும், தோஷங்களையும் நீக்கும் சனி மகா பிரதோஷ பரிகாரம்
12 பிரதோஷங்கள் விரதம் இருந்த பலனை தரக்கூடியது தான் ஒரு சனி மகா பிரதோஷ வழிபாடு. இந்த சனி மகா பிரதோஷ நாளன்று நாம் விரதம் இருந்து வழிபாடு செய்தோம் என்றால் கண்டிப்பான...
தலைவிதியை மாற்றும் சோம வார வழிபாடு
கார்த்திகை மாதம் என்பது சிவபெருமானுக்குரிய மாதம் என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட சிவபெருமானுக்கு திங்கட்கிழமை என்பது மிகவும் உகந்த கிழமையாக கருதப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய திங்கட்கிழமையில் இருக்கக்கூடிய விரதத்தை சோமவார...
கஷ்டம் தீர சதுர்த்தி தீப வழிபாடு
விரதங்களில் முக்கியமான விரோதமாகவும் கடினமான விரதமாகவும் கருதக்கூடியது தான் இந்த கந்த சஷ்டி விரதம். கந்தனை நினைத்து மனதார அவனை வழிபட்டு இருக்கக்கூடிய இந்த விரதம் எத்தனை கடினமானதாக இருக்கிறதோ அத்தனை பலனை...
சஷ்டி விரதம் முதல் நாள் செய்ய வேண்டியது
விரதங்களில் கடுமையான விரதம் என்று சொல்லப்படுவது சஷ்டி விரதம். முருகனின் பால் பேரன்பு கொண்டவர்கள் இந்த சஷ்டி விரதத்தை சிரத்தையுடன் இருந்து முருகனின் அருளை பரிபூரணமாக பெற வழிபாடு செய்வார்கள். அப்படியான இந்த...
பிரச்சினைகளை தீர்க்கும் நந்தீஸ்வரர் வழிபாடு
ஒருவருடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சினையாக கருதப்படுவது வறுமைதான். அந்த வறுமை என்பது ஏற்படுவதால் தான் பலரும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள். மேலும் அந்த கடன் பிரச்சினையால்தான் பலவிதமான...
வாழ்க்கை மேன்மையுற வழிபாடு
இன்று ஐப்பசி மாதம் 11ஆம் நாள் அக்டோபர் மாதம் 28ஆம் தேதி திங்கட்கிழமை இன்று 4 முக்கியமான சிறப்புகள் இருக்கின்றன. இன்றைய நட்சத்திரம் பூரம் நட்சத்திரம். இன்றைய திதி ஏகாதசி திதி. இந்த...
கடன் சுமை தீர பரிகாரம்
முருகப்பெருமானுக்கு உகந்த தினமாக கருதப்படக்கூடியது கிருத்திகை நாள். அன்று அனைத்து முருகன் ஆலயங்களிலும் விசேஷமான வழிபாடுகள் நடைபெறும். அந்த வழிபாடுகளில் கலந்து கொண்டு முருகனின் அருளை பெற வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவோம்....
கஷ்டங்கள் காணாமல் போக கந்தன் வேல் மந்திரம்
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்து இருப்போம். ஒரு சிலருக்கு கஷ்டமே அவர்களுடைய வாழ்க்கையாக அமைந்திருக்கும். எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் அதை எதிர்த்து போராடி ஜெயிக்க வேண்டும் என்ற மன...
கஷ்டங்கள் நீங்க திருப்பதி பரிகாரம்
வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட வேண்டும் என்றால் திருப்பதி செல்ல வேண்டும் என்று பலரும் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். திருப்பதிக்கு சென்று வருபவர்களுடைய வாழ்க்கையில் கண்டிப்பாக முறையில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும் என்றுதான் பலரும்...
கஷ்டங்கள் தீர ஆனி மாதத்திற்கு செல்ல வேண்டிய கோவில்
ஆலய வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு ஆலயங்களில் இருக்கக்கூடிய தெய்வத்திற்கு ஒவ்வொரு விதமான வழிப்பாட்டு முறைகளும் பூஜை முறைகளும் செய்வார்கள். இன்னும் சில ஆலயங்களில் திருவிழாக்கள் கூட...
பிரச்சனைகள் தீர சப்பாத்தி கள்ளி பரிகாரம்
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பிரச்சனைகள் கட்டாயமாக இருக்கும் ஆனால் அந்த பிரச்சனைகள் எப்படிப்பட்டது என்பது தான் முக்கியமானது. ஒரு சிலருக்கு எளிதில் கடந்து விடக் கூடிய பிரச்சனைகளாகவும், தீர்க்கக் கூடிய பிரச்சனைகளாகவும் இருக்கும். ஆனால்...
எதிரிகள் தொல்லை விலக மிளகு பரிகாரம்
ரெண்டு மிளகு கையில் இருந்தால் போதும் பகைவர் வீட்டிலும் உணவு அருந்தலாம் என்று அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். மிளகிற்கு அந்த அளவிற்கு மகத்துவம் இருக்கிறது என்பது இந்த மொழி பழமொழியில்...
கஷ்டங்கள் தீர குலதெய்வ பரிகாரம்
ஒவ்வொருவருக்கும் அவருடைய வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்கள் இருக்கும். இக்கறைக்கு அக்கறை பச்சை என்று கூறுவது போல ஒருவரின் கஷ்டத்தை கேட்கும் பொழுது நம்முடைய கஷ்டமே பரவாயில்லை என்று தோணும் அளவிற்கு பலருக்கும் பல...
வறுமை நீங்க செய்ய வேண்டியது
மனிதன் உயிர் வாழ அத்தியாவசிய தேவையெனில் அது உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இவை மூன்றும் தான். அதிலும் உணவு என்பது தான் முதலாவதாக குறிப்பிடப்படுகிறது. அதே போல் புண்ணியத்தை...
சங்கடங்கள் தீரந்து செல்வம் பெருக சங்கடஹர சதுர்த்தி தீபம்
சங்கடஹர சதுர்த்தி வழிபாடு என்றாலே நம் வாழ்க்கையில் உள்ள சங்கடங்களும் தீர்க்கக் கூடிய ஒன்று தான். அதே போல் வழிபாடுகளில் மிக எளிமையான வழிபாட்டில் வணங்கக் கூடிய எளிமையான கடவுள் எனில் அவர்...
கஷ்டம் தீர செய்ய வேண்டிய தானம்
மனிதனுடைய வாழ்க்கையில் பிரச்சனைகளுக்கு அளவே கிடையாது. ஒவ்வொருவர் வாழ்க்கையில் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஒரு சிலர் தீராத வியாதியால் துன்பப்படுபவர்கள். ஒரு சிலர் கடன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள்...
கஷ்டங்கள் தீர பிரதோஷ மந்திரம்
பிரதோஷ வழிபாடு சிவனுக்கே உரிய விசேஷமான வழிபாடு. இந்த பிரதோஷ மானது திரியோதசி திதியில் வரும். இது சிவபெருமானுக்கே உகந்த திதியாக கருதப்படுகிறது. இன்றைய நாளில் சிவபெருமானை நினைத்து வழிபடுபவர் வாழ்க்கையில் கேட்டது...


















