Tag: kastam theera
கஷ்டங்கள் தீர குலதெய்வ பரிகாரம்
ஒவ்வொருவருக்கும் அவருடைய வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்கள் இருக்கும். இக்கறைக்கு அக்கறை பச்சை என்று கூறுவது போல ஒருவரின் கஷ்டத்தை கேட்கும் பொழுது நம்முடைய கஷ்டமே பரவாயில்லை என்று தோணும் அளவிற்கு பலருக்கும் பல...
வறுமை நீங்க செய்ய வேண்டியது
மனிதன் உயிர் வாழ அத்தியாவசிய தேவையெனில் அது உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இவை மூன்றும் தான். அதிலும் உணவு என்பது தான் முதலாவதாக குறிப்பிடப்படுகிறது. அதே போல் புண்ணியத்தை...
சங்கடங்கள் தீரந்து செல்வம் பெருக சங்கடஹர சதுர்த்தி தீபம்
சங்கடஹர சதுர்த்தி வழிபாடு என்றாலே நம் வாழ்க்கையில் உள்ள சங்கடங்களும் தீர்க்கக் கூடிய ஒன்று தான். அதே போல் வழிபாடுகளில் மிக எளிமையான வழிபாட்டில் வணங்கக் கூடிய எளிமையான கடவுள் எனில் அவர்...
கஷ்டம் தீர செய்ய வேண்டிய தானம்
மனிதனுடைய வாழ்க்கையில் பிரச்சனைகளுக்கு அளவே கிடையாது. ஒவ்வொருவர் வாழ்க்கையில் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஒரு சிலர் தீராத வியாதியால் துன்பப்படுபவர்கள். ஒரு சிலர் கடன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள்...
கஷ்டங்கள் தீர பிரதோஷ மந்திரம்
பிரதோஷ வழிபாடு சிவனுக்கே உரிய விசேஷமான வழிபாடு. இந்த பிரதோஷ மானது திரியோதசி திதியில் வரும். இது சிவபெருமானுக்கே உகந்த திதியாக கருதப்படுகிறது. இன்றைய நாளில் சிவபெருமானை நினைத்து வழிபடுபவர் வாழ்க்கையில் கேட்டது...
கஷ்டங்கள் தீர கணபதி வழிபாடு
கஷ்டமில்லாத வாழ்க்கை என்பது யாருக்கும் இல்லை. ஏதாவது ஒரு ரூபத்தில் ஏதாவது ஒரு கஷ்டத்தை அனைவரும் அனுபவித்து கொண்டு தான் இருக்கிறோம். அப்படி எந்த ரூபத்தில் கஷ்டம் இருந்தாலும் விநாயகப் பெருமானை வழிபட்டால்...
தீராத கஷ்டங்கள் தீர விநாயகர் வழிபாடு
வாழ்க்கை என்றாலே இன்பம் துன்பம் அனைத்தும் நிறைந்தது தான். ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் பிரச்சனைகளும் இன்பங்களும் துன்பங்களும் நிறைந்ததாக தான் இருக்கும் ஆனால் ஒரு சிலருடைய வாழ்க்கையில் எப்பொழுதும் துன்பத்தை மட்டுமே சந்தித்துக் கொண்டிருப்பார்கள்...
சாபம், தோஷம், மன பயம் நீங்க வாராகி மந்திரம்
வாராகி வழிபாடு இப்போது பெரும்பாலான இடங்களில் அனைவராலும் செய்யப்படுகிறது. இந்த வாராகி அன்னையானாவள் துர்க்கை அம்மனின் படைத்தலைவியாக போற்றப்படுகிறார். அப்படியான இந்த அன்னை தோல்வி என்பதே அறியாமல் வெற்றிக்கு மேல் வெற்றியை தருபவர்....
பிரச்சனைகளை தீர்க்கும் நவகிரக பரிகாரம்
ஒவ்வொரு குடும்பத்திலும் பலவிதமான பிரச்சனைகள் சூழ்ந்து இருக்கும். குறிப்பாக கடன் பிரச்சனை அடுத்து வியாபாரம் சரியில்லாமல் இருக்கும் அல்லது குடும்பத்தில் யாருக்கேனும் தொடர்ந்து உடல் நலக் கோளாறு இப்படியாக இருக்கும். ஆனால் ஒரு...
நவராத்திரியில் கொலு வைத்து வழிபட்ட பலனை பெற ஒரு நாள் எப்படி தீபம் ஏற்றினால்...
மகாளய பட்சத்தை தொடர்ந்து வரும் இந்த நவராத்திரி நாட்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த காலத்தில் முப்பெரும் தேவியரை வணங்கி ஒவ்வொரு நாளும் அவர்களுக்கான வழிபாடுகளையும், பூஜை முறைகளையும் செய்வது நம்முடைய...
வாழ்க்கையில் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை பெற விநாயகரை இப்படி வழிபாடு செய்யுங்கள்
முழு முதல் கடவுள், எளிமையான தெய்வம், விக்னங்களை தீர்க்கும் விக்னேஸ்வரன், கணேசன், பிள்ளையார் இப்படி பல கோடி நாமங்களை கொண்டவர் தான் விநாயகர். எளிய மக்களும் நினைத்தவுடன் அவரை வணங்க கூடிய வகையில்...
இன்றைய தேய்பிறை பஞ்சமி நாளில் கஷ்டங்கள் தேய்ந்து போக வாராகி அன்னைக்கு இரவு இந்த...
சப்த கன்னயர்களில் ஐந்தாவது அன்னையாக திகழும் வாராகி அன்னைக்கு பஞ்சமி திதி மிகவும் உகந்த நாள். இந்த நாளில் அன்னையை நாம் மனதார வணங்கும் போது நம்முடைய துன்பங்கள், கஷ்டம், கடன் என...
சிவன் அருளை முழுமையாக பெற நாளை புதப்பிரதோஷத்தில் இந்த மந்திரத்தை 11 முறை சொன்னால்...
நாளை வரவிருக்கும் புதப்பிரதோஷம் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. நம்முடைய வாக்கு பலிக்கவும், சொல்லும் வார்த்தையை பிறர் கேட்டு நடக்கவும், புத்தி கூர்மையை பெறவும் அறிவு ஞானத்தை அதிகரிக்கவும் புதபகவானுடைய அனுகிரகம் தேவை. நாளை...
கைக்கூடி வரும் வாய்ப்புகள் அனைத்தும் கடைசி நேரத்தில் கை நழுவி சென்று விடுகிறதா? உங்களை...
நம் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ பேரை சந்தித்திருப்போம் ஒவ்வொருவர் வாழ்க்கை சூழ்நிலையும் ஒவ்வொரு விதமாக ஒரு சிலரின் நிலையை கேட்டால் இப்படி எல்லாம் கூட நடக்குமா என்று நாமே வியக்கும் அளவிற்கு அவர்களுடைய...
கடுமையான கடன் பிரச்சனை, கஷ்டங்கள் தீர இன்று அங்காராக பிரதோஷ நாளில் இப்படி வழிபாடு...
இந்தப் பிரதோஷ தினமானது எந்த நாளில் வந்தாலும் அது விசேஷமானது தான் அதில் சந்தேகமே இல்லை. ஆனால் இன்று செவ்வாய்க்கிழமை அங்காரகனுக்கான இந்த நாளில் பிரதோஷம் வந்திருப்பது தனி பெரும் பலனை கொடுக்கக்...
இவ்வளவு எளிமையான பரிகாரத்தில் எவ்வளவு தடைகள் தகர்த்தெறியப்படுகிறது என்று தெரியாமல் போய் விட்டதே… இனி...
அன்றாடம் நம் வாழ்க்கையில் பல தடைகளும், தடங்கல்களும் ஏற்படுகின்றன. அந்த தடைகளையும், தடங்கல்களையும் அகற்றுவதற்கு நாம் அனுதினமும் போராடிக் கொண்டு தான் இருக்கின்றோம். அந்த போராட்டத்தினால் சில நேரங்களில் நன்மைகள் ஏற்பட்டாலும், பல...
கஷ்டங்களை மட்டுமே அனுபவிப்பவரா நீங்கள்? உங்கள் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை இந்த பரிகாரத்தை...
அனைவரின் வாழ்க்கையிலும் கஷ்டம் என்பது ஏதாவது ஒரு ரூபத்தில் இருந்து கொண்டு தான் இருக்கும். ஏதாவது ஒரு வகையில் கஷ்டம் இருந்தால் அதை சமாளித்து விடலாம். ஆனால் வாழ்க்கையே கஷ்டமாக இருப்பவர்கள் அந்த...
எந்த பூஜை பரிகாரம் செய்தாலும் நம் கஷ்டம் தீரவில்லையே என்று நினைப்பவர்கள் ஒரு முறை...
வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக அமைந்து விடுவதில்லை. ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் துலங்கி அடுத்த கட்டத்திற்கு விரைவாக சென்று விடுவார்கள். ஒரு சிலருக்கோ அடுத்து ஒரு அடி எடுத்து வைக்க பல காலம்...
குலதெய்வ கோவிலுக்கு செல்லும் பொழுது வீட்டில் இருக்கும் இந்த இரண்டு பொருளை மறக்காமல் கொண்டு...
நம்முடைய வழிபாட்டு பழக்கத்தில் குலதெய்வ வழிபாடு என்பது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பற்றி தனியாக சொல்ல வேண்டியது இல்லை. ஒரு குடும்பத்திற்கு குல தெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைத்து விட்டால் அந்த...
வறுமையை ஒட ஒட விரட்டி அடிக்க கூடிய இந்த தீபத்தை மாதம் ஒரு முறை...
வறுமை என்பது மிகக் கொடிய ஒரு வியாதியைப் போன்றது. இதன் வலியும் வேதனையும் அடுத்த வேளை என்ன செய்வது என்று புரியாத நிலையில் வாழுபவர்களுக்கு தான் தெரியும். இன்றளவும் பல குடும்பங்கள் பொருளாதார...