Tag: kastam theera
சமையலறையில் நாம் செய்யும் இந்த ஒரு சிறு மாற்றத்தால் கிரகங்களினால் ஏற்படும் பெருந் துன்பத்தில்...
ஒவ்வொரு வீட்டின் சமையலறையும் பூஜை அறைக்கு நிகராக கருதப்படுகிறது. ஒரு வீட்டின் பூஜையறையில் மகாலட்சுமி தாயார் வீற்றிருக்கிறார் என்றால் சமையலறையில் அன்னபூரணி தாயார் வாசம் செய்வார் என்பது ஐதீகம். வீட்டில் முதலில் வறுமை...
உங்கள் துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் தூர போக இந்த மந்திரத்தை 108 முறை கூறி...
வாழ்க்கையில் எண்ணிலடங்கா கஷ்டங்களையும் தடைகளையும் அனுபவித்து வரும் மனிதர்களுக்கு உறுதுணையாக விளங்கி அவர்களுடைய கஷ்டங்களையும் தடைகளையும் தகர்க்கக் கூடியவராக திகழ்பவரே முருகப் பெருமான். அப்படிப்பட்ட முருகப்பெருமானுக்குரிய மந்திரங்கள் பல இருந்தாலும் இந்த ஆன்மீகம்...
குடும்பத்தில் இருக்கும் அனைவரின் பிரச்சனையும், துன்பமும் சரியாக ஒருவர் மட்டும் இந்த வழிபாட்டை இந்த...
ஒருவருடைய வாழ்க்கையில் பிரச்சனைகள் தீர்ந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைத்தால் குடும்பத்தில் உள்ள ஒருவர் அனைவருக்கவும் சேர்த்து உழைக்க வேண்டும். அதே போல இந்த வழிபாடும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கவும் ஒருவர்...
எல்லா கஷ்டமும் ஒட்டுமொத்தமாக வந்து உங்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டதா? கஷ்டத்தை துரத்தி விட்டு,...
வெறும் பணகஷ்டம் மட்டும் தான், கஷ்டம் என்று நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், பண கஷ்டத்தை எல்லாம் தாண்டி சில பேருக்கு, பல பிரச்சனைகள் இருக்கின்றது. அந்த பிரச்சனை யார் ரூபத்தில் வேண்டும்...
எட்டுத்திக்கும் தேடி அலைந்தாலும் கிடைக்காத அற்புதமான பலனை பெற இந்த ஒரு இலை போதும்....
16 வகை செல்வங்களும் பெற்று ஒரு மனிதன் வாழ வேண்டுமென்றால் அவன் எத்தனை பெரிய பாக்கியவானாக இருக்க வேண்டும் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அத்தனை பெரிய புண்ணியம் செய்து பெற...
கோடி கடனும் காணாமல் போக சாம்பிராணி தூபத்தில் இதை சேர்த்தால் போதும். இதுவரை தீர்க்க...
இன்றைய காலக்கட்டத்தில் திரும்பும் திசை எல்லாம் ஒலிக்கும் இரண்டு வார்த்தைகள் பணம் கடன் இவைகள் தான். எல்லோரும் ஓடி ஓடி உழைப்பது என்னவோ பணம் சம்பாதிக்க தான். ஆனால் சம்பாதித்த பணத்தில் பெரும்...
உங்க பிரச்சனைகளுக்கு எல்லாம் முடிவு கட்ட, இந்த ஒரு ரூபாய் போதும். உங்க வாழ்க்கையில்...
வாழ்க்கை என்றால் பிரச்சனைகள் இருக்கத் தான் செய்யும். பிரச்சனைகள் இல்லாத மனிதர்கள் உலகத்தில் யாரும் கிடையாது. சில சமயங்களில் இந்த பிரச்சனைகள் அளவுக்கு அதிகமாக சென்று நாம் என்ன செய்வது என்று தெரியாமல்...
தீர்க்க முடியாத பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து போக இந்த ஒரு வரி மந்திரத்தை மட்டும்...
திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்ற பழமொழிக்கு ஏற்ப நம் வாழ்வில் ஏற்படும் சொல்ல முடியாத துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் நாம் கடைசியில் சரணாகதி அடைவது கடவுளை தான். அந்த வகையில் திக்கற்று வழி தெரியாமல்...