Tag: ketta sakthiyai agattra pariharam
தீய சக்திகள் வீட்டை நெருங்காமல் இருக்க வளர்க்க வேண்டிய செடி
நம்முடைய வீட்டிற்கு முன்பு செடி கொடிகளை வைத்து பராமரித்து வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு தோன்றினாலே போதும், நமக்கு நல்ல காலம் பிறந்து விட்டது என்று தான் அர்த்தம். ஏனென்றால் பச்சை...
வீட்டில் கெட்ட சக்தி இருப்பதை கண்டுபிடிக்க பரிகாரம்
சில வீடுகளில் எதிர்பாராத கஷ்டங்கள், எதிர்பாராத நேரத்தில் வந்து பெரிய அளவில் தாக்கத்தை உண்டு பண்ணி விடும். நிம்மதியாக இருந்த குடும்பம் நிலை குலைந்து விடும். காரணத்தை தேடினால் கிடைக்காது. எதனால் இந்த...
உடம்பில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்டி அடிக்க ஞாயிற்றுக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்
வாரம் முழுவதும் நேரமில்லாமல் ஓடி ஓடி உழைக்கின்றோம். பல பேருடைய கண்கள் நம்மேல் விழுகிறது. கண்ணுக்குத் தெரியாத பல எதிர்மறை ஆற்றலை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை. இதன் மூலம் நம்முடைய உடம்பு,...
இந்த கருப்பு கயிறை கையில் கட்டிக்கொண்டால் பேய் பிசாசு பிடிக்காது.
பெரியவர்களாக இருக்கட்டும், சிறியவர்களாக இருக்கட்டும் இன்றைய சூழ்நிலையில் நேரம் காலம் இல்லாமல் வெளியில் சென்று வர வேண்டிய நிலமை. திருஷ்டி கழித்து போட்ட கழிவு, எலுமிச்சம் பழம் சுற்றி போட்டது, பூசணிக்காய் சுற்றி...
எதிரிகளை வெல்ல வீட்டில் சாம்பிராணி தூபம் போடும் முறை
எதிரிகளை வெல்லவும் எதிரியால் ஏவி விடப்படும் ஏவல் பில்லி சூனியம் செய்வினை போன்ற பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கவும், கண் திருஷ்டியால் நமக்கு தோல்விகள் ஏற்படாமல் இருக்கவும், செய்ய வேண்டிய எளிமையான ஆன்மீகம் சார்ந்த...
வீட்டில் இருக்கும் துர் சக்திகளை விரட்டியடிக்க இந்த ஒரு விளக்கு போதும்.
உங்களுடைய வீட்டிலும் சரி தொழில் செய்யக்கூடிய இடத்திலும் சரி, அடுத்தடுத்து தொடர்ந்து ஏதாவது பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த இடத்தில் கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தியின் ஆதிக்கம் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால்,...
துஷ்ட சக்திகள் நம்மை நெருங்காமல் இருக்க ஒரு சொட்டு இந்த எண்ணெயை மட்டும் உச்சந்தலையில்...
சின்ன சின்ன குழந்தைகள், வயது வந்த பிள்ளைகள், பெரியவர்கள் என்று சொல்லி எல்லோரும் இப்போது நேரம் காலம் இல்லாமல் வெளியில் சுற்றக்கூடிய சூழ்நிலை. மதியம் உச்சி நேரம் என்று பார்ப்பது கூட கிடையாது....