Tag: kodutha panam thirumba vara
கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்க பரிகாரம்
பணப்பிரச்சினையால் கஷ்டப்படுபவர்கள் தங்களுடைய கஷ்டத்தை தீர்ப்பதற்காக பிறரிடம் இருந்து பணத்தை கடனாக வாங்குவார்கள். வட்டியாக வாங்கினாலும் சரி கைமாற்றாக வாங்கினாலும் சரி அதை உடனே திருப்பி கொடுத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில்...
கொடுத்த பணமும் நகையும் திரும்ப கிடைக்க மந்திரம்
கடன் அன்பை முறிக்கும் என்ற வாசகத்தை நாம் பல கடைகளில் பார்த்திருப்போம். அது நமக்கு நடக்கும் பொழுதுதான் உண்மை என்று புரியும். தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று யாராவது கஷ்டம் என்று வந்து...
கொடுத்த பணம் திரும்ப கிடைக்க கிராம்பு பரிகாரம்
பணத்தை சம்பாதிப்பது எவ்வளவு கஷ்டமோ அதைவிட கஷ்டம். சம்பாதித்த பணத்தை பத்திரமாக பாதுகாப்பது ஏனில் நம்மிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது என்று தெரிந்தாலே நம்மை சுற்றி உள்ளவர்கள் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி...
கொடுத்த பணமும் நகையும் திரும்ப கிடைக்க பைரவர் வழிபாடு.
ஒருவர் கடனை வாங்கினால் அந்த கடனால் அவருடைய வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படும். அதே போல் தான் ஒரு சிலருக்கு கடனை கொடுப்பதாலும் பல பிரச்சனைகள் ஏற்படும். கொடுத்த கடனை திரும்ப பெறுவதற்காக...
வரவே வராது என்று நினைத்த கடன் கூட திரும்பி வர ஆஞ்சநேயர் வழிபாடு.
ஒருவருக்கு கஷ்டம் என்று வரும் பொழுது முதலில் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம்தான் அதை பகிர்ந்து கொள்வார்கள். அவ்வாறு பகிர்ந்து கொள்ளும் பொழுது உடன் இருப்பவர்கள் தங்களால் இயன்ற அளவு ஏதாவது ஒரு உதவியை செய்து...
கொடுத்த பணம் திரும்ப கிடைக்க தீப வழிபாடு.
மனிதர்கள் அனைவரையும் ஆட்டிப்படைக்க கூடிய ஒரே ஒரு பொருள்தான் பணம். இந்த பணம் யாரிடம் அதிகமாக இருக்கிறதோ அவர்களுக்கு அனைத்து விதமான சுகபோகங்களும் கிடைக்கும். யாரிடம் இல்லையோ அவர்கள் பல கஷ்டங்களை அனுபவிப்பார்கள்....
நம்பி கொடுத்த பணத்தை திரும்ப பெற முடியாமல் கஷ்டப்படுபவர்கள் அமாவாசை அன்று பிரத்யங்கிரா தேவியை...
ஒருவருடைய வாழ்க்கையில் கடன் என்ற ஒன்று ஏற்படவே கூடாது. அப்படி ஏற்பட்டு விட்டால் அதனால் தங்களுடைய மானம், மரியாதை, கௌரவம், சந்தோஷம் என்று அனைத்தையும் இழக்க நேரிடும். இதில் கடனை நாம் கொடுத்தாலும்...
சமையலறையில் இருக்கும் இந்த 1 பொருளை உங்கள் கையால் தொட்டு விட்டு, கொடுத்த பணத்தை...
நிறைய பேர் நம்பிக்கையின் பேரிலோ அல்லது கடனாகவோ அடுத்தவர்களுக்கு பணம் நகை சொத்து பத்திரம் போன்ற பொருட்களை எல்லாம் கொடுத்து இருப்பார்கள். ஆனால் திருப்பி கேட்டால், அந்த பணமோ நகையோ நமக்கு மீண்டும்...
பணத்தைப் பிறரிடம் கொடுத்து ஏமாந்து விட்டீர்களா? எப்படி திரும்ப பெறுவது என்று தெரியாமல் கஷ்டப்படுகிறீர்களா?...
கடன் கொடுத்தாலும் பிரச்சினை தான். கடன் வாங்கினாலும் பிரச்சினைதான் கடன் என்ற ஒன்று நம் வாழ்க்கையில் வந்துவிட்டால் நிம்மதி இழந்து, சந்தோஷம் இழந்து, நமக்கு பிரச்சினைகள் தான் அதிகரிக்கும். சில பேருக்கு மட்டும்...