Home Tags Kudumba dosham in Tamil

Tag: Kudumba dosham in Tamil

deepam

ஒருவர் வீட்டில் இந்த நட்சத்திரத்தில் மட்டும் இறப்பு சம்பவம் ஏற்படவே கூடாது. அப்படி நடந்தால்...

பிறப்பு இறப்பு என்பது இறைவனால் நிர்ணயிக்கப்பட கூடிய ஒரு விஷயம் தான். யார் இந்த பூமியில் எப்போது அவதரிக்க வேண்டும் என்பதையும், எந்த உயிர் எந்த நேரத்தில் இந்த பூமியை விட்டு பிரிய...

வீட்டில் சுப காரிய தடை விலக வேண்டுமா? உங்கள் கையால் இந்த ஒரு புண்ணிய...

வீட்டில் சுப காரிய தடைகள் இருக்கும். சில நல்ல விஷயங்களை நம்மால் ஆரம்பிக்கவே முடியாது. மருத்துவ செலவுகள் ஏராளமாக வந்து கொண்டே இருக்கும். ஆரோக்கியமாக வாழ முடியாமல் கஷ்டப்பட்டு வருவோம். இப்படிப்பட்ட பிரச்சனைகள்...
vilakku-pray

குழப்பங்கள் நிறைந்த குடும்பத்தில் அமைதி நிலவ, இந்த ஒரு விளக்கை மட்டும் ஏற்றுங்கள். இந்த...

வாழ்க்கையில் பிரச்சனைகள் குழப்பங்கள் அவ்வப்போது வரலாம், போகலாம். ஆனால், சில வீடுகளில் குழப்பங்களும் பிரச்சனைகளும் சண்டை சச்சரவுகளும் தான் வாழ்க்கையாக இருக்கும்‌. இப்படிப்பட்ட குடும்பத்தில் மன நிம்மதி இருக்காது. குடும்பத்தில் ஒரு அமைதி...
dhanam

இந்த 1 தவறை நீங்கள் செய்தால், நீங்கள் செய்யக்கூடிய புண்ணிய காரியத்திற்கு எந்த பலனும்...

ஆயிரம் பேருக்கு வஸ்திர தானம் செய்து, லட்சம் பேருக்கு அன்னதானம் செய்து, தான தர்ம காரியதில் எவ்வளவு புண்ணியத்தை தேடினாலும் சரி, அந்த புண்ணியத்திற்கெல்லாம் பலன் கிடைக்க வேண்டும் என்றால், நீங்கள் உங்களுடைய...
prayingman-murugan

முருகனை இப்படி வழிபாடு செய்தால் சகல தோஷங்களும் நீங்கும். குடும்பத்தில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

நம்முடைய குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தானே வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டப் படுகின்றோம். கர்ம வினையின் காரணமாக, முன் ஜென்ம வினையின் காரணமாக நம்முடைய வீட்டில் இருப்பவர்களுக்கும், நமக்கும் ஜாதக கட்டத்தில்...
raksha-food-vasthiram

உங்க கூடப் பிறந்தவங்களுக்கு இத மட்டும் செஞ்சு பாருங்க! உங்க வாழ்க்கையில் சந்தோஷம் மேலும்...

ஒருவருடைய வாழ்க்கையில் பாதி பகுதி தனக்காகவும், மீதி பகுதி மற்றவர்களுக்காகவும் வாழ்வது தர்மம் ஆகும். அப்படித்தான் ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மற்றவர்களுக்காக வாழும் பொழுது நம்முடைய வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று கூறுவார்கள்....
vilakku-erumbu-ant

உங்க வீட்டில் இதெல்லாம் இருந்தால் கூட நிம்மதி குறையும் தெரியுமா? துன்பம் தீர இவற்றை...

எந்த ஒரு உயிரையும் கொல்வதற்கு இன்னொருவருக்கு அனுமதி இல்லை என்பது சாஸ்திர உண்மையாகும். படைத்தவன் எவனோ அவனுக்கு அதை அழிக்கவும் தெரியும். அதற்குள் ஒரு உயிரை கொல்லும் செயலை, நாம் செய்யும் பொழுது...
theertham

இந்தத் தீர்த்தத்தை வீட்டில் தெளித்தால் போதும். நம் குடும்பத்திற்கு கஷ்டமோ கெடுதலோ வரவே வராது....

நம் குடும்பத்திற்கு தொடர்ந்து கஷ்டங்கள் வருவதற்கு காரணம் கண்ணுக்குத் தெரியாத தோஷங்கள் தான். இந்த தோஷங்களை நிவர்த்தி செய்வதற்கு பரிகாரங்கள் பல உண்டு. குறிப்பாக கோவிலில் இருந்து வாங்கி வரக்கூடிய தீர்த்தத்தை உங்களுடைய...
jathagam

உங்களுடைய ஜாதக புத்தகத்தை வீட்டில் இப்படி மட்டும் வைக்கவே கூடாது. உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்கள்...

நம்முடைய வாழ்க்கையையும், தலையெழுத்தையும் நிர்ணயிப்பது நாம் பிறந்த நேரமும் காலமும் தான். அந்த பிறந்த நேரத்தையும் காலத்தையும் வைத்து கணிப்பது தான் ஜாதகம். நவ கிரகங்களின் ஆதிக்கம் நிறைந்த, நம்முடைய வாழ்க்கையில் கஷ்ட...
kuladheivam

சமையலறையில் தினம்தோறும் ஒரு டம்ளர் தண்ணீரை இப்படி வைத்தால், வீட்டில் நல்லதே நடக்கும். தலைமுறை...

சில வீடுகளில் நாம் பார்த்திருப்போம், பல தலைமுறைகளாக, பெரிய கஷ்டம் பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். எப்படி என்றால், அந்த வீட்டில் தாத்தாவும் கஷ்டப்பட்டு இருப்பார், அப்பாவும் கஷ்டப்பட்டு இருப்பார், இந்த...
amman-neem-tree

தீராத குடும்ப பிரச்சினைக்கு தீர்வு காண ‘வேப்ப மர குச்சி’ ஒன்று போதுமே!

வெளியில் இருந்து நமக்கு ஒரு பிரச்சினை வருகிறது என்றால் அதை நாம் சுலபமாக சமாளித்து விடலாம், ஆனால் வீட்டிலேயே வரும் பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்பது தான் மிகவும் கடினமான காரியமாக இருக்கும்....
aanma

குடும்பத்தில் தோஷமா? இறந்து போனவர்கள் நிம்மதி அடையவில்லை என்று தோன்றுகிறதா?

சிலரது குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கும். ஏதாவது துர்மரணங்கள் ரத்த பந்தத்தில் ஏற்பட்டிருக்கும். யாருக்கும் நிம்மதியே இருக்காது. பணப் பிரச்சனை, கடன் பிரச்சனை, தொழில் பிரச்சனை, வேலை கிடைப்பதில் பிரச்சனை, ஆரோக்கியத்தில்...

சமூக வலைத்தளம்

643,663FansLike