Tag: kuzhanthaikal padikka pariharam
குழந்தை நன்றாக படிக்க வழிபாடு
பெற்றவர்கள் எல்லோருக்கும் இருக்கக் கூடிய ஆசை இது. தன்னுடைய மகன் மகள் எதிர்காலத்தில் படித்து பெரிய பதவியில் இருக்க வேண்டும். டாக்டராக வேண்டும், வக்கீல் ஆக வேண்டும், கலெக்டர் ஆக வேண்டும், போலீசாக...
குழந்தைகள் நன்றாக படிக்க அனுமன் வழிபாடு
படிப்பு வராத பிள்ளைகளாக இருந்தால் அவர்களை படி படி என்று சொல்லி பெற்றவர்கள் ரொம்பவும் டார்ச்சர் பண்ணி எடுத்துடுவாங்க. சில குழந்தைகள் சீக்கிரத்தில் புரிந்து படித்து விடும். சில குழந்தைகள் பாடத்தை படிப்பதற்கு...
குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க தானம்
ஒவ்வொரு பெற்றோரும் காலை முதல் மாலை வரை ஓடுவதும் பணம் சம்பாதிப்பதும் செல்வத்தை சேர்ப்பதும் தங்களுக்காக இல்லை. தங்களுடைய பிள்ளைகள் நல்ல கல்வி கற்று சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தில் நல்ல முறையில் வாழ...
குழந்தைகள் நன்றாக படிக்க பரிகாரம்
பெற்றோர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலையே தங்கள் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்பது தான். குழந்தை நல்ல நிலைக்கு வர வேண்டும் என்றால் அதற்கு அடித்தளமாகவும், ஆதாரமாகவும் விளங்குவது கல்வி தான். அந்த...
விநாயகருக்கு இந்த விளக்கை ஏற்றினால் உங்கள் பிள்ளை, நீங்கள் சொன்ன பேச்சைக் கேட்டு நடக்கும்.
இன்றைய சூழ்நிலையில் பிள்ளைகள் பெற்றவர்களுடைய பேச்சை கேட்பது கிடையாது. செல்லம் கொடுத்து கொடுத்து, பிள்ளைகள் அவர்கள் பாட்டுக்கு ஒரு தனி வழியில் செல்கிறார்கள். அந்த காலத்தில் பெற்றவர்களை பார்த்தால் பிள்ளைகளுக்கு மனதில் ஒரு...
படிப்பே ஏறாத குழந்தைகள் கூட படிப்பில் சிறந்து விளங்க புதன்கிழமை தோறும் இந்த வழிபாட்டை...
கல்விக்கு அதிபதியாக விளங்கக்கூடிய தெய்வம் சரஸ்வதி தேவி ஆவாள். கிரகங்களின் அடிப்படையில் நவகிரகங்களில் கல்வியை நமக்கு தரக்கூடிய கிரகமாக கருதப்படுபவர் புதன் பகவானே. புதன் பகவானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் பட்சத்தில்...
குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்கவும் உயர்கல்வி தொடரவும் பெற்றோர்கள்அயராது உழைப்பதோடு இந்த எளிய பரிகாரத்தையும்...
இன்றைய காலக்கட்டத்தில் படிப்பு தான் குழந்தைகளுக்கு மிகப் பெரிய செல்வம். இந்த கல்வி செல்வத்தை பெற்றோர்கள் சரியான முறையில் குழந்தைகளுக்கு கொடுத்து விட்டால் போதும் அவர்கள் எந்த சூழ்நிலையிலும் சமாளித்து வாழும் திறமையை...