Tag: Mahalakshmi arul peru
பண வரவிற்கு பீரோவில் வைக்க வேண்டிய பொருள்
பண்டிகை என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சந்தோஷத்தை கொடுக்கக் கூடியது. அதிலும் இந்த தீபாவளி பண்டிகை அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாட கூடிய ஒன்று. இன்றைய நாளில் சிறியவர்கள் பெரியவர்கள்...
ஏழேழு ஜென்மத்துக்கும் பணப்பிரச்சனை வராமல் இருக்க ஏழு பன்னீர் ரோஜா போதும்.
ஏழேழு ஜென்மத்திற்கும் எங்களுடைய தலைமுறை பண கஷ்டப்படாமல் இல்லாமல் இருக்க வேண்டும். அதாவது எங்களுடைய குடும்பம் மட்டும் அல்ல. எங்களுக்கு அடுத்தடுத்து வாழக்கூடிய தலைமுறைகளும் பணத்திற்காக ஒருபோதும் கஷ்டப்படக் கூடாது. அவர்களுக்கு தேவையான...
வெள்ளிக்கிழமை மட்டும் இதை வாங்கி உங்கள் வீட்டில் சமைத்தால், உங்கள் பக்திக்கு அந்த மகாலட்சுமி...
பக்திக்கும் பாசத்திற்கும் அடிமை ஆவதில் ஒரு சுகம் இருக்கிறது. அது மனிதர்களுக்கு மட்டுமல்ல கடவுளுக்கும் தான். உங்களுடைய பக்திக்கும் பாசத்திற்கும் அந்த மகாலட்சுமியை வசியம் செய்து நிரந்தரமாக உங்கள் வீட்டிலேயே வைத்துக் கொள்ள...
இந்த ஒரு வேரும் 2 பொருட்களும் இருந்தால் போதும், வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும்...
நாம் ஒவ்வொருவரும் மகாலட்சுமியின் பரிபூரண கடாட்சம் கிடைக்க வேண்டும் என்று தான் விரும்புகிறோம். மகாலட்சுமியின் பரிபூரண கடாட்சம் கிடைத்தால் பண நெருக்கடி குறையும், பண வரவு அதிகரிக்கும், குடும்பத்தில் செல்வம் அதிகரிக்கும், தொழில்...
எத்தனை நெய்விளக்கு ஏற்றி வைத்து, வாசம் நிறைந்த சாம்பிராணி தூபம் போட்டு மகாலட்சுமியை கூப்பிட்டாலும்...
வீட்டை சுத்தம் செய்து காலை மாலை இரண்டு வேளை விளக்கு ஏற்றி வழிபாடு செய்து, வாசம் நிறைந்த சாம்பிராணி தூபம் போட்டு பூஜை செய்தாலும் இந்த வீட்டிற்குள் மட்டும் மகாலட்சுமி காலடி எடுத்து...
இந்த 3 பச்சை நிற பொருட்களையும் வெள்ளிக்கிழமை பூஜையோடு சேர்த்துக் கொண்டால், லட்சுமி கடாட்சம்...
பச்சை நிறம் என்றாலே பசுமையை, வளமையை தான் குறிக்கும். நாம் ஒரு ஊரின் அழகைப்பற்றி குறிப்பிடும் போது பார்க்க பச்சை பசேல் என்று இருக்கும் என்று தான் சொல்லுவோம். பச்சை பசேல் என்று...
அந்த மகாலட்சுமிக்கே உங்களை ரொம்பவும் பிடித்து, உங்கள் வீடு தேடி வந்து விடுவாள். விரும்பி...
எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அந்த பொருளாகவே விரும்பி நம் கைக்கு வந்தால் தான், அது நிலையாக நிற்கும். அந்த வரிசையில் பணமும் நம் கைக்கு வரும்போது விருப்பத்தோடு வரவேண்டும். வேண்டா வெறுப்போடு...
இந்த 1 பொருளை கையில் வைத்துக்கொண்டு மகாலட்சுமி தேவியிடம் என்ன வேண்டிக் கொண்டாலும் அது...
மகாலட்சுமி தேவியிடம் நாம் என்ன கேட்கின்றோமோ இல்லையோ, செல்வ வளத்தை கட்டாயமாக கேட்போம். அதாவது நிறைய பணம், தங்கம், வெள்ளி, இப்படி நிறைய சொத்து சுகம் சேர வேண்டும் என்ற வேண்டுதலை கட்டாயமாக,...
மகாலட்சுமிக்கு உங்கள் வீட்டிலிருந்து வெளியே செல்ல வேண்டும் என்ற எண்ணமே வராது. தினமும் இந்த...
மகாலட்சுமியை வசியம் செய்வதற்கு நிறைய வழிபாட்டு முறைகள் நமக்கு ஆன்மீக ரீதியாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் மகாலட்சுமிக்கு விருப்பமான சில பொருட்களை எண்ணெயில் சேர்த்து, அந்த எண்ணெயில் தீபம் ஏற்றுவதன் மூலம் அந்த தீபத்தின்...
இந்த 5 விஷயங்களை உங்களுடைய வீட்டில் கடைப்பிடித்தால், அழியா ஐஸ்வர்யத்தை பெற்று விடலாம். கஷ்டம்...
கஷ்டமும் நஷ்டமும் சேர்ந்து இருப்பது தான் நம்முடைய வாழ்க்கை. இருப்பினும் நமக்கு வரக்கூடிய கஷ்ட நஷ்டங்களை எதிர்கொள்ளும் அளவிற்கு நமக்கு சக்தி இருக்க வேண்டும். கஷ்டமும் நஷ்டமும் விருந்தாளி போல வந்து போகலாமே...
மங்களம் உண்டாகி சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க இவற்றை பின்பற்றி பாருங்கள். கை மேல்...
குடும்பத்தில் வளமும், நலமும் கிடைக்க மகாலட்சுமி தேவியின் அருள் வீட்டில் நிறைந்து இருக்க வேண்டும். மகாலெட்சுமி வீட்டிற்குள் வருவதற்கும், அவள் உங்கள் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்வதற்கும், சில விஷயங்களை தவறில்லாமல்...