Tag: Mahalakshmi pariharam
நில வாசல்படியில் இந்த ஒரு பொருளை கட்டித் தொங்க விட்டாலே போதும். வீட்டில் சண்டை,...
இந்த லோகத்தில் உயர்ந்தவர் தாழ்ந்தவர், நல்லவர் கெட்டவர், என்ற பாகுபாடெல்லாம் கிடையவே கிடையாது. கலிகாலத்தில் பணம் உள்ளவர், பணம் இல்லாதவர், இந்த இரண்டை மட்டும்தான் பார்த்து, இந்த உலகத்திலுள்ள மனிதர்கள் ஒருவரை வழி...
உங்கள் வீட்டின், முன் வாசல் கதவில் மகாலட்சுமியின் படம் இப்படி இருந்தால், வரப்போகின்ற பண...
நம்முடைய வீடு சுபிட்சமாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு லட்சுமி கடாட்சம் என்பது மிகவும் முக்கியம். ஒருவருடைய வீட்டு பூஜை அறை என்றால், கட்டாயம் அதில் மகாலட்சுமியின் திருவுருவப்படம் இருக்கும். அதேபோல் இப்போதெல்லாம்,...
பணவரவிற்கு தடையாக இருக்கும், கண்ணுக்குத் தெரியாத, எப்படிப்பட்ட வாஸ்து பிரச்சனையையும் சரி செய்ய, உங்கள்...
ஒருவருடைய வீட்டில் வாஸ்து சரியாக அமையவில்லை என்றால், அந்த வீட்டில் கட்டாயம் பணப் பிரச்சனை இருக்கத்தான் செய்யும். சரிசெய்யக்கூடிய வாஸ்து பிரச்சினைகள் என்றால், அதை சுலபமாக சரிசெய்து விடலாம். சிலரால் சில பிரச்சினைகளை...
பல விதமான, பண பிரச்சனைகளை தீர்க்கும் 1 ஏலக்காய்! இந்த 3 வார்த்தைகளை உச்சரித்தால்...
பலவிதமான, பண பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு கிடைக்கும் என்ற தேடல் நமக்குள் இருந்து கொண்டே தான் இருக்கின்றது. எத்தனை பரிகாரம் செய்தும், பலன் இல்லை. என்னதான் செய்வது! என்று பணப்பிரச்சனைகளில் சிக்கி தவிப்பவர்களுக்கு,...
16 நாட்கள், எந்த வித தடங்களும் இல்லாமல், இந்த பூஜையை செய்தால் நீங்கள் நினைத்தது...
நம் வீடு சுபிட்சம் அடைய, வருமானம் அதிகரிக்க, கடன் பிரச்சனை தீர, வீண் விரயங்களை குறைக்க, இறைவழிபாட்டை செய்து கொண்டேதான் இருக்கின்றோம். ஆனால் பிரச்சினைகள் குறையவே இல்லை. என்னதான் செய்வது? கையில் வரும்...
உங்கள் வீட்டு பீரோ சாவிக்கொத்தில், இந்த கீச்செயின் இருந்தால், கட்டாயம் பீரோவில் பணம் சேராது.
நாம் எல்லோரும் பணத்தை சேமித்து வைப்பது பீரோவில் தான். நம் வீட்டில் மகாலட்சுமி குடி கொண்டிருப்பதும் அந்த பீரோவில் தான். அந்த பீரோவை பாதுகாக்கும் சாவிக் கொத்தில், நாம் எப்படிப்பட்ட கீச்செயினை போட்டு...
உங்கள் வீட்டில் பணக்கஷ்டம் தீர, 1 ரூபாய் நாணயம் போதும்! குல தெய்வத்தை வேண்டிக்கொண்டு...
நம்முடைய வீட்டில் பலவகைப்பட்ட பிரச்சினைகளுக்கு காரணமாக இருப்பது பணம். இந்த பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை, முதலில் தீர்த்து விட்டால், வீட்டில் சந்தோஷம் கட்டாயம் குடியிருக்கும். அளவான வருமானம், இருந்தாலும் கடன் தொல்லை இருக்கக்கூடாது....
மஹாலக்ஷ்மி யாரை அடைகிறாள் தெரியுமா? துவாதசி அன்று இதை செய்தால் செல்வம் குவியுமாம்! மகாலட்சுமி...
செல்வத்திற்கு அதிபதியாக விளங்கும் மஹாலக்ஷ்மி இவ்வுலக மக்களுக்கு தாயாகவும் இருக்கிறாள். அவளை சரணடைவது பெறற்கரிய பேற்றை பெற்றுத்தரும். நீங்கள் பகவானை சரண் அடைவதற்கு முதலில் தாயாரை சரணடைய வேண்டும். மகாலட்சுமி யாரிடம் சரணாகதி...
உங்களுக்கு இருக்கிற கடனை எல்லாம் சீக்கிரமே அடைச்சிட்டு, நிறைய சொத்து வாங்கணும்னு ஆசை இருக்கா? இந்த...
இந்தக் காலகட்டத்தில் நமக்கிருக்கும் பொருளாதார பிரச்சனையும், கடன் பிரச்சினையும், நம்முடைய கழுதை நெரித்துக் கொண்டிருக்கின்றது. நிம்மதியாக மூச்சு விடகூட முடியவில்லை. நிம்மதியாக ஒருவாய் சாப்பாடு கூட சாப்பிட முடியவில்லை. இப்படியிருக்க இந்த பிரச்சனைகளை...
இந்த 4 பொருட்களை சனிக்கிழமையில் மட்டும் உங்கள் வீட்டில் இப்படி வைத்தால் பணவரவு சீராக...
எல்லாருக்கும் இருக்கும் பிரச்சனை பணமாக தான் இருக்கிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாமல் சிலர் பூஜை செய்வது வழக்கமாக இருக்கும். பெருமாளுக்கு உகந்த நாளாக சனிக்கிழமை இருப்பதால் அன்றைய தினம் விசேஷமாக இருக்கும். இல்லத்தில்...
தொழில் முடக்கமா? என்ன செய்வது? கோடி கணக்கில் லாபம் பெற மகாலட்சுமி மந்திர ரகசியம்.
முதலில் ஒருவர் வசதி படைத்தவராக இருக்க வேண்டும் என்றாலும், கோடீஸ்வரராக மாற வேண்டும் என்றாலும், அவர் செய்யும் தொழிலானது நல்ல லாபத்தை அடைய வேண்டும். நாம் செய்யும் தொழிலை எப்படி அதிக லாபம்...
மகாலட்சுமியின் ஆசிர்வாதம் பரிபூரணமாக உங்களுக்கு உள்ளதா? கண்டுபிடிக்க என்ன செய்வது?
மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தை பரிபூரணமாக பெறுவதற்கு சில வழிமுறைகளை எல்லாம், நம்மால் முடிந்தவரை பின்பற்றி வருவோம். ஆனாலும் சிலவற்றை என்னதான் தலைகீழாக நின்றாலும் நம்மால் பின்பற்றவே முடியாது. இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று...
மகாலட்சுமியிடம் வேண்டிய வரத்தை பெற வெள்ளிக்கிழமை கட்டாயம் பூஜை அறையில் இதை வைக்க வேண்டும்.
மகாலட்சுமி நம் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்ய லட்சுமி தேவிக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்று பார்த்து பார்த்து பூஜை புனஸ்காரங்களை நம் வீட்டில் செய்து வருகின்றோம். பெரிய பெரிய தாந்திரீக...
வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை இப்படி வழிபட்டால் அதிர்ஷ்டம் உண்டாகும்.
நமது பாரம்பரியப்படி ஒரு வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும் என்றால் நிச்சயமாக அந்த வீடு இறைவழிபாட்டை மறக்காமல் இருக்க வேண்டும். இதற்காகத்தான் காலம்காலமாக நம்முடைய அம்மா, பாட்டி, கொள்ளுப்பாட்டி இப்படி நம்...