Home Tags Mahalakshmi pariharam

Tag: Mahalakshmi pariharam

mahalashmi2

வெள்ளிக்கிழமை மட்டும் இதை வாங்கி உங்கள் வீட்டில் சமைத்தால், உங்கள் பக்திக்கு அந்த மகாலட்சுமி...

பக்திக்கும் பாசத்திற்கும் அடிமை ஆவதில் ஒரு சுகம் இருக்கிறது. அது மனிதர்களுக்கு மட்டுமல்ல கடவுளுக்கும் தான். உங்களுடைய பக்திக்கும் பாசத்திற்கும் அந்த மகாலட்சுமியை வசியம் செய்து நிரந்தரமாக உங்கள் வீட்டிலேயே வைத்துக் கொள்ள...
vetrilai-lakshmi

பல தலைமுறைக்கு பஞ்சத்தை விரட்டி அடிக்கும் 11 வெற்றிலை. நிலை வாசல் படியில் வெற்றிலையை...

இந்த பரிகாரத்தை செய்தால் 100% மகாலட்சுமி நிச்சயமாக உங்கள் வீட்டில் வாசம் செய்வாள். வெறும் பதினோரு வெற்றிலையை வைத்து சொல்லப்பட்டுள்ள பரிகாரம் இது. மிக மிக எளிமையான பரிகாரம். பின் சொல்ல கூடிய...
mahalakshmi

மகாலட்சுமி, மகாராணி போல் உங்கள் வீட்டில் வந்து அமர இந்த ஒரு விளக்கு ஏற்றினாலே...

ஒவ்வொரு வீட்டிலும் மகாராணி யார் தெரியுமா. அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் தான். பெண்களாக இருக்கும் மனைவி, மகள், அம்மா, அக்கா, தங்கை, இப்படி யாராக இருந்தாலும் அவர்களை மகாராணி போல் நடத்துங்கள்....
mahalakshmi-selvam-gold-coins

இந்த விதையை தொட்டவர்கள் கையில் மகாலட்சுமி ஆணி அடித்தது போல வந்து அமர்ந்து கொள்வாள்....

இவன் கைராசிக்காரன். இவன் எதை தொட்டாலும் துலங்கும் என்று சில பேரை சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். சில பேர் வியாபாரத்தில், முதன்முதலாக பணம் கொடுத்து பொருளை வாங்கினால், அன்றைய நாள் வியாபாரம் சிறப்பாக...
kungumam-kumkum

குவியல் குவியலாக, தங்கமும் பணமும் சேர, குங்குமச்சிமிழில் இந்த பொருளை போட்டு வையுங்க போதும்.

ஏதாவது ஒரு வகையில் வருமானம் இரட்டிப்பாக வேண்டும். வறுமையை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். வீட்டில் செல்வ செழிப்பு, மகாலட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்க வேண்டும். சந்தோஷம் வீட்டில் குறையவே கூடாது, என்பதற்காக...

உங்கள் துன்பங்கள்,கடன் என அனைத்தும் நீங்கி, செல்வ வளத்துடன் வாழ வழி செய்ய இந்த...

மனிதன் வாழ்க்கையில் சந்திக்க கூடிய பிரச்சனைகள் ஏராளம் கடன் பிரச்சனை, திருமணம் நடக்காமல் போவது , குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது, குடும்ப சச்சரவு, தொழில் நஷ்டம் எப்படி பிரச்சினைகளுக்கு எல்லையே இல்லாமல்...
mahalakshmi

வீட்டில் இந்த கற்பூரத்தை ஏற்றினால் மகாலட்சுமி தாய் எந்த சூழ்நிலையிலும் உங்கள் வீட்டில் இருந்து...

அந்த மகாலட்சுமியின் அனுகிரகத்தை அவ்வளவு எளிதில் யாராலும் பெற முடியாது. புண்ணியம் செய்தவர்களால் மட்டுமே இந்த கலியுகத்தில் கஷ்டம் இல்லாமல் வாழ முடிகிறது. சில பேருக்கு கர்ம வினையின் பயனால், வீட்டில் பலவிதமான...
mahalakshmi-vilakku

விளக்கேற்றும் எண்ணெயில் இந்த ஒரு பொருளை போட்டு விளக்கு ஏற்றினால், வீட்டிற்குள் மகாலட்சுமி அம்சம்...

மகாலட்சுமி ஆசிர்வாதம் என்பது கட்டாயம் எல்லோருக்கும் தேவை. அந்த மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தை, பரிபூரணமாக பெறுவதற்கு வீட்டில் செய்ய வேண்டிய எளிமையான ஒரு தீப வழிபாட்டை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து...
mahalakshmi-vilakku

கார்த்திகை மாதம் முடிவதற்குள் வீட்டில் இந்த செடியை வைத்தால், மகாலட்சுமி தேவி நம் வீட்டிற்குள்...

தீர்க்கவே முடியாத பிரச்சனைகளுக்கு காலம் தான் நல்லதொரு தீர்வை சொல்லும். அதாவது பெரிய பெரிய கஷ்டங்கள் கூட, சில நாட்கள் கடந்து செல்லும்போது, நமக்கு மறந்து போகும் என்று சொல்லுவார்கள். ஆனால் காலத்தினால்...
mahalakshmi

யாராலும் அவ்வளவு எளிதில் இந்த விளக்கை மட்டும் வீட்டில் ஏற்றிவிட முடியாது. அப்படி இந்த...

நிறைய குடும்பத்தில் நீங்கள் நன்றாக கவனித்துப் பாருங்கள். அவர்களுடைய வீட்டில் சாதாரண ஒரு மண் அகல் விளக்கை கூட அவ்வளவு சுலபமாக ஏற்ற முடியாது. வீட்டில் விளக்கு ஏற்ற கூட ஆள் இருக்காது....
mahalakshmi-vilakku

வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தாலும் மகாலட்சுமி தேவி இந்த ஒரு வீட்டிற்குள் மட்டும் நுழையவே...

மகாலட்சுமியின் அருள் ஆசி ஒரு துளி கூட கிடைக்காத ஒரு வீடா, மகாலட்சுமி நுழையாத வீடு என்றால் அது எந்த வீடாக இருக்கும். மகாலட்சுமி தேவி ஒரு வீட்டில் நுழையவே வில்லை என்றால்...
cash-mahalakshmi

இந்த 1 பூவை மகாலட்சுமிக்கு வைத்து தினம் தோறும் வழிபாடு செய்தால் வீட்டில் மங்கலமும்...

சுவாமிக்கு அர்ப்பணம் செய்யக்கூடிய எல்லா வகையான பூக்களுக்குமே மகத்துவம் அதிகம். சுவாமியின் மேனியோடு ஒன்றி இருக்கக்கூடிய பாக்கியம் இந்த பூவுக்கு தான் கிடைத்திருக்கிறது. அப்படிப்பட்ட பூக்களை சுவாமிக்கு அடுத்து பெண்களால் தான் சூடிக்கொள்ள...
vasal-lakshmi-door

நிலை வாசலில் இந்த தவறை செய்தால் மகாலட்சுமி உங்கள் வீட்டில் நிலைத்து நிற்காமல் போய்விடுவாள்.

நம்முடைய வீட்டிற்கு கஷ்ட நஷ்டங்கள் வருவதற்கும், சந்தோஷம் வருவதற்கும் காரணமாக இருப்பது நாம் செய்யக்கூடிய செயல்கள் தான். வீடு மகாலட்சுமி கடாட்சத்தோடு இருந்தால், சந்தோஷம் லட்சுமி கடாட்சத்துடன் நிலை வாசலுக்கு உள்ளே வரும்....
gold-manjal

வியாழக்கிழமை இதை செய்தால் உங்களுடைய வீட்டில் மங்கலம் உண்டாகும். மகிழ்ச்சி பெருகும். மகாலட்சுமியின் ஆசிர்வாதம்...

நம்முடைய வீட்டில் மங்கலம் நிறைவாக இருப்பதற்கு, மகாலட்சுமி ஆசிர்வாதத்தை நிறைவாக பெறுவதற்கு, வீட்டில் செல்வக் கடாட்சம் தடையின்றி ஊற்றெடுகாக இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம். இதை பரிகாரம் என்று சொல்லுவதை விட ஒரு...
tap

வாசலுக்கு நேராக இந்த ஒரு பொருள் மட்டும் இருக்கவே கூடாது. பணம் வீண் விரயம்...

மகாலட்சுமி நம் வீட்டிற்குள் வருகை தரக்கூடிய இடம் இந்த நிலை வாசல் படி. நிலைவாசல் படியை எந்த அளவிற்கு பக்தியோடு பராமரித்து வருகின்றோமோ, அந்த அளவிற்கு நம்முடைய வீட்டில் நிம்மதி சந்தோஷம் லட்சுமி...
guru-astro

இதை மட்டும் செய்தால் போதும். குரு பகவானும், மகாலட்சுமியும் மாறி மாறி உங்களுக்கு நல்லது...

வாழ்வில் நமக்கு நல்லது நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்றால், எப்போதும் குரு பகவானின் ஆசிர்வாதம் இருக்க வேண்டும். அதேசமயம் மகாலட்சுமியின் கடைக்கண் பார்வையில் இருந்து நாம் மறையவே கூடாது. இதற்காக பெரிய...
thambulam

நாளை வளர்பிறை வெள்ளிக்கிழமை. செல்வவளம் மேலும் மேலும் பெருக நாளை மகா லட்சுமி தாயாரின்...

நம்முடைய செல்வ வளமும் மனநிம்மதியும் மேலும் மேலும் பெருக வேண்டுமென்றால் வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் மகாலட்சுமி வழிபாடு செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக வளர்பிறையில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று நாம் செய்யக்கூடிய மகாலட்சுமி...
mahalakshmi-selvam-gold-coins

இந்த 1 பொருளை கையில் வைத்துக்கொண்டு மகாலட்சுமி தேவியிடம் என்ன வேண்டிக் கொண்டாலும் அது...

மகாலட்சுமி தேவியிடம் நாம் என்ன கேட்கின்றோமோ இல்லையோ, செல்வ வளத்தை கட்டாயமாக கேட்போம். அதாவது நிறைய பணம், தங்கம், வெள்ளி, இப்படி நிறைய சொத்து சுகம் சேர வேண்டும் என்ற வேண்டுதலை கட்டாயமாக,...
mahalakshmi2

வெள்ளிக்கிழமை 1 ரூபாயை இப்படி செலவு செய்தால், பல லட்ச ரூபாய் நமக்கு திரும்பவும்...

என்னதான் ஓடிஓடி உழைத்தாலும் கைக்கு வரக்கூடிய வருமானம் நிலையாக இருப்பது கிடையாது. கடன் பிரச்சனை தலைக்கு மேல் ஏறிக் கொண்டுதான் செல்கிறது. இந்த பண பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஏதாவது சுலபமான பரிகாரம்...
thamarai

பூஜை அறையில் தாமரையை இப்படி வைத்து வேண்டினால், என்ன வரம் கேட்டாலும் உடனே கிடைக்கும்....

நம்முடைய வீட்டில் சண்டை சச்சரவு இல்லாமல் சந்தோஷம் நிலையாக இருக்க, கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்க, தன தானியத்திற்கு வீட்டில் ஒரு குறையும் இல்லாமல் இருக்க, வீட்டில் இருப்பவர்கள் நோய் நொடி இல்லாமல்...

சமூக வலைத்தளம்

643,663FansLike