Home Tags Maruthani palangal in tamil

Tag: Maruthani palangal in tamil

marudhani

நாளை அசோகா அஷ்டமி வழிபாடு

பெரும்பாலும் இந்த அசோகா அஷ்டமியை நாம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். அசோகா அஷ்டமி என்றால் என்ன. இந்த நாளை எதற்காக நாம் கொண்டாடுகின்றோம். இந்த அசோகா அஷ்டமி அன்று பெண்கள் கையில் மருதாணியை இட்டுக்...
maruthani

மருதாணியை இப்படி கையில் வைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு தரித்திரம் தான் பிடிக்கும். மருதாணியை கையில்...

பெண்களுக்கு மகாலட்சுமி கடாட்சத்தை கொடுக்கக் கூடிய ஒரு விஷயம் தான் மருதாணி. அதிலும் குறிப்பாக பெண்கள் மாதவிடாய் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக கையில் இந்த மருதாணியை வைத்துக் கொண்டால் அது அவர்களுக்கு...
maruthani-cash-lakshmi

உங்கள் வீட்ல மருதாணி செடி இருந்தா இதை மட்டும் செய்ய மறக்காதீங்க! மருதாணியின் மகத்துவங்கள்.

பெரும்பாலான வீடுகளில் மருதாணி செடி நிச்சயம் இருக்கும். மருதாணி, மாதுளை, துளசி, நெல்லி போன்ற செடிகள் மகாலட்சுமியின் அம்சத்தை பிரதிபலிக்கிறது. இந்த செடிகள் ஒவ்வொன்றும் மகாசக்தி பொருந்தியவை. மருத்துவம் மற்றும் ஆன்மீகம் இரண்டிற்கும்...
maruthani-tips

உங்களுக்கும் ரத்த சிவப்பு நிறத்தில் மருதாணி கைகளில் சிவக்க, மருதாணி அரைக்கும் பொழுது இந்த...

மருதாணி யாருக்கு தான் பிடிக்காது? பெண்கள் மட்டுமின்றி ஆண்களுக்கும் கூட மருதாணி ரொம்பவே பிடித்த ஒரு விஷயமாக இருக்கிறது. இயற்கையாகக் கிடைக்கும் இலையைக் கொண்டு நம் கைகளை அழகுபடுத்தி பார்க்கும் பொழுது நம்மை...
maruthani-lakshmi

இந்த 1 இலையை இப்படி செய்தால் எந்த ஒரு காரியமும் தடையின்றி வெற்றி அடையும்!...

இந்த ஒரு செடியுடைய இலை இவ்வளவு மகத்துவம் வாய்ந்ததாக இருக்க முடியுமா? என்றால் கேட்பதற்கு ஆச்சரியமாக தான் இருக்கும். முந்தைய காலத்தில் இந்த செடி கிட்டத்தட்ட எல்லோருடைய வீட்டிலும் நிச்சயமாக இடம் பெற்றிருக்கும்....
marudhani1

உங்களுடைய வீட்டில் மருதாணிச் செடி இப்படி இருந்தால், மூதேவி அடையும். கஷ்டம் வரத்தான் செய்யும்....

வீட்டில் மருதாணி செடியை வளர்த்து வந்தால், வீட்டிற்கு மகாலட்சுமி அம்சம் கிடைக்கும் என்பது உண்மை. குறிப்பாக வீட்டிற்கு முன் பக்கத்தில் மருதாணி செடியை வளர்த்தால் நம்முடைய வீட்டில் எதிர்மறை ஆற்றலால் எந்த பிரச்சினையும்...
maruthani

மருதாணி இலை நல்லதுன்னு எல்லாருக்கும் தெரியும்! ஆனால் வியக்கும் அளவிற்கு இவ்வளவு நல்லதுன்னு நமக்கு...

மருதாணியில் மகாலட்சுமியும், ஸ்ரீமன் நாராயணனும் வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. எந்த ஒரு வீட்டில் மருதாணி செடி வீட்டின் முன் வாசலில் வைத்திருக்கிறார்களோ! அந்த வீட்டில் செல்வம் அதிகமாக பெருக வாய்ப்புகள் இருப்பதாக...

பெண்கள் மருதாணியை இப்படி இட்டுக் கொண்டால், அந்த வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக குடியிருப்பாங்க! இப்படி...

பெண்களுக்கும், மருதாணி இலைக்கும், புராண காலத்திலிருந்தே நெருங்கிய தொடர்பு உண்டு. நம்முடைய புராண கதையில் சீதாதேவி, இராவணனிடம் சிறைப்பட்டிருந்த பொழுது, தன்னுடைய கஷ்டத்தை, தன் அருகில் இருக்கும் மருதாணி செடியிடம் தான் சொல்லி,...
maruthani-swastic

மருதாணியில் ஸ்வஸ்திக் சின்னம் வரைந்தால் என்னவெல்லாம் அதிசயம் நடக்கும் தெரியுமா?

மருதாணியில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதில் குறிப்பிடத்தக்க ஒன்றாக மருதாணி இலைச்சாறை கொண்டு நம் முன்னோர்கள் செய்து வந்த அற்புதமான விஷயங்களை சொல்லலாம். இயற்கையாகவே...
henna-mahalakshmi

மகாலட்சுமியின் அம்சம் மருதாணிக்கு உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா?

பொதுவாக துளசி செடியைத்தான் அந்த மகாலட்சுமியின் அம்சம் என்று கூறுவார்கள். ஆனால் இந்த மருதாணி இலைக்கும் மகாலட்சுமியின் அம்சம் இருப்பது என்பதை தெரிந்து கொள்ளத்தான் இந்த பதிவு. ஸ்ரீ தோஷம் உள்ளவர்கள், சுமங்கலி...

சமூக வலைத்தளம்

643,663FansLike