Tag: money attraction in Tamil
பண வரவை அதிகரிக்க வசம்பு பரிகாரம்
ஒரு குடும்பத்தில் பொருளாதார நிலைமை சீராக இருந்தாலே பல்வேறு பிரச்சனைகள் சரியாக விடும். இன்னும் சரியாக சொல்வதென்றால் பிரச்சனைகளே கூட வராது என்றே சொல்லலாம். ஏனெனில் ஒவ்வொருவரின் தேவையும் நிறைவேறாமல் போகும் போது...
வீட்டில் பண வரவு அதிகரிக்க தீபம்
வெள்ளிக்கிழமை என்றாலே அது மகாலட்சுமி தாயாரின் வழிபாட்டிற்கு உகந்த தினம். அதிலும் தை மாதத்தில் வரக் கூடிய வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்றைய தினத்தில் நம்முடைய பண தேவைகளை பூர்த்தி...
செலவு செய்த பணம் இரட்டிப்பாக திரும்ப வர
பணம் சம்பாதிக்கவும் பணத்தை சேமிக்கவும் சேமித்த பணத்தை பல மடங்காக பெருக்கவும் அனுதினமும் நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த பணத்தை நம்மால் சேமிக்க முடியாமல் செலவழிந்து கொண்டே இருந்தால் என்ன தான் செய்வது....
மார்கழி முதல் நாளில் வாங்க வேண்டிய பொருள்கள்
மார்கழி மாதம் என்றாலே சிறப்புக்குரிய மாதம் தான். அதிலும் இந்த வருடம் மார்கழி மாதம் ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு உகந்த நாள். அதிலும் ஒன்று என்ற எண்ணும் சூரிய...
பணம் சேர பீரோவில் வைக்க வேண்டிய பொருள்
நம்முடைய ஒவ்வொரு நாளும் நிம்மதியாக மகிழ்ச்சியாகவும் செல்ல வேண்டுமென்றால் நிச்சயமாக பணவரவு தாராளமாக இருக்க வேண்டும். பணவரவு இருந்தால் மட்டும் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா என்று கேள்வி பலரும் எழுப்பலாம்? ஆனால் பல...
பணம் சேர மந்திரம்
இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் பணம் இல்லாமல் ஒரு நாள் கூட நம்மால் நிம்மதியாக வாழ முடியாது. இன்னும் சொல்லப் போனால் பணம் தான் இன்று இந்த உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம்....
பண வரவை அதிகரிக்க பரிகாரம்
மனிதன் காலை முதல் இரவு வரை நிற்க கூட நேரமில்லாமல் ஓடி ஓடி உழைப்பது எல்லாம் இந்த பணம் என்னும் காகிதத்தை சம்பாதித்து சேர்க்க தான். என்ன தான் ஓடி ஓடி சம்பாதித்தாலும்...
பண வரவிற்கு பீரோவில் வைக்க வேண்டிய பொருள்
பண்டிகை என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சந்தோஷத்தை கொடுக்கக் கூடியது. அதிலும் இந்த தீபாவளி பண்டிகை அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாட கூடிய ஒன்று. இன்றைய நாளில் சிறியவர்கள் பெரியவர்கள்...
பண வர பல மடங்கு அதிகரிக்க அரச இலை பரிகாரம்
நம் வீடுகளில் கொண்டாடப்படும் ஒவ்வொரு விஷேசத்திற்கு பின்னாலும் அனைவரின் மகிழ்ச்சியும் அந்த மகிழ்ச்சிக்கு மூலாதாரமாக இருக்கக்கூடிய பொருளாதாரமும் மேம்பட வேண்டும் என்பது தான். அந்த வகையில் தீபாவளி திருநாளின் போதும் புது ஆடைகள்...
தண்ணீரில் இந்த மூன்று பொருட்களை ஒன்றாக போட்டு பூஜை செய்து இந்த மந்திர வார்த்தை...
எல்லா மனிதருக்கும் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கத் தான் செய்யும். இந்த பணம் காசை சேர்க்க நியாயமான முறையில் உழைத்து சம்பாதித்து சேர்க்க வேண்டும். இதில் பிரச்சனை என்னவென்றால்...
பணத்தை கொடுக்கும் போது இந்த ஒரு சூட்சம வார்த்தையை மட்டும் தவறாமல் சொல்லிப் பாருங்கள்....
பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் என்ற பழமொழி அனைவரும் அறிந்த ஒன்றே. பணம் இல்லாத வாழ்க்கை பிண வாழ்க்கைக்கு சமம். இப்படி நம்முடைய ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் பணத்தை சுற்றியே பின்னி...