Tag: Murugan mantras Tamil
தீராத்துயர் தீர, மீண்டும் வாழ்க்கையில் அடி மேல் அடி விழாமலிருக்க இந்த ஒரு மந்திரத்தை...
ஒருவருடைய வாழ்க்கையில் அடிமேல் அடி விழுந்தால் அதனை அடுத்து என்ன செய்வது? என்றே தெரியாமல் திக்கு முக்காடிப் போய் நிற்பார்கள். ஒரு படிக்கட்டு மேலே ஏறினால் இரண்டு படிக்கட்டு கீழே இறங்க வேண்டியிருக்கும்....
தோல்வியில் இருந்து மீள்வதற்கு, வெற்றியை தக்க வைத்துக் கொள்வதற்கு இந்த 1 மந்திரத்தை 108...
சிலருக்கு எல்லா விதத்திலும் சறுக்கல்கள் இருந்து கொண்டே இருக்கும். அது தொழில், வியாபாரம், கல்வி, வேலை என்று எந்த விஷயமாக இருந்தாலும் தொடர் தோல்விகளை சந்திக்கும் பொழுது மனதில் மிஞ்சி இருக்கும் கொஞ்ச...
நீங்கள் புதிய வீடு கட்ட, நிலம் வாங்க துதிக்க வேண்டிய மந்திரம்
பண்டையத் தமிழர்கள் குறிஞ்சி நிலக் கடவுளாக முருகப் பெருமானை வழிபட்டு வந்துள்ளனர். வடமொழியில் சண் என்றால் ஆறு எண்ணை குறிக்கிறது. ஆறு சக்திகளை தன்னுள் கொண்டவராக இருப்பதால் இவருக்கு ஷண்முகம் என்கிற ஓவர்...
உங்களுக்கு சொத்துகள் சேர, இல்லற வாழ்வு சிறக்க இம்மந்திரம் துதியுங்கள்
உலகெங்கும் வாழும் தமிழர்கள் மிகவும் விரும்பி வணங்கப்படும் கடவுளாக முருகப்பெருமான் இருக்கிறார். சூரபத்மனை அழிப்பதற்கு சிவபெருமானால் தனது நெற்றி கண்ணில் இருந்து ஒளியின் வடிவாக தோற்றுவிக்கப்பட்டு, ஆறு கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டு, கார்த்திகேயன்...
நீங்கள் நினைத்ததை நிச்சயமாக நிறைவேற்றும் அற்புத மந்திரம் இதோ
பிரபஞ்சம் முழுவதும் ஒரு விதமான மந்திர ஒலி அதிர்வு இருப்பதாக நவீன விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்கின்றனர். இதை பல ஆண்டுகளுக்கு முன்பாக அறிந்தனம் சித்தர்கள் அந்த மந்திரங்கள் உச்சாடனம் என்கிற முறையைப் பயன்படுத்தி,...
இந்த ராசிக்காரர்கள் இம்மந்திரத்தை துதிப்பதால் ஏற்படும் பலன்கள் என்ன தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒன்பது கிரகங்களில் ஒரு மனிதனுக்கு ரத்தம், சகோதர உறவு, பூர்வீக நிலம், வீர உணர்வு போன்றவற்றுக்கு காரகனான செவ்வாய் பகவான் குறிப்பிடப்படுகிறார். செவ்வாயின் அம்சமாக இருப்பவர் தான் தமிழ்...
உங்களுக்கு செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க இதை துதியுங்கள்
நவகிரகங்களில் செவ்வாய் கிரகம் என்பது ஒரு மனிதனின் ரத்தம், தைரிய குணம் போன்றவற்றுக்கு காரகத்துவம் வகிக்கிறது. இந்த செவ்வாய் கிரகம் ஒருவரின் ஜாதகத்தில் பாதகமான நிலையை எட்டும் போது அவருக்கு செவ்வாய் திசை,...
நீங்கள் விரும்பிய வேலை கிடைக்க இந்த சுலோகம் துதியுங்கள்
உழைப்பு தான் உலகை உய்விக்கிறது. மிகப்பெரும் மகான்களும், ஞானிகளும் கூட உழைப்பை போற்றியதோடு இல்லாமல் தங்களுக்கு மிகவும் பிடித்த, பிறருக்கு பயன் தரும் வகையிலான வேலைகளை செய்து வந்திருக்கின்றனர். தற்காலங்களில் பெருமளவில் இளைஞர்கள்...
உங்களுக்கு விபத்துகள் ஏற்படமால் இருக்க இம்மந்திரம் துதியுங்கள்
நம்மையும் தீமையும் கலந்தது தான் உலகம். இந்த உலகத்தில் சிறிதளவு தீமை இல்லாமல் நற்காரியங்களை கூட செய்ய முடிவதில்லை என்பது சான்றோர்களின் வாக்காகும். எனினும் நாம் நாம் முடிந்தளவு நன்மைகள் அதிகம் உள்ள...