Tag: Navarathri golu Tamil
நவராத்திரி கொலுவில் எத்தனை படிகள் அமைக்க வேண்டும். பொம்மைகளை எவ்வாறு வரிசைப்படுத்த வேண்டும் என்று...
அலைமகள், மலைமகள், கலைமகள், ஆகிய மூன்று அம்மையாரும் ஒன்றாக இணைந்து ஒரே சொரூபமாக உருவெடுத்து மக்களுக்கு துன்பத்தைக் கொடுத்து வந்த மகிஷாசுரனை அழித்தத தினமே நவராத்திரி தினமாக கொண்டாடப்படுகிறது. இவ்வாறு இந்த தினத்தில்...
2021 நவராத்திரி ஆரம்பம்! 9 படிகளிலும் அலங்கரிக்க வேண்டியவைகள் என்ன? அதன் தாத்பரியம் தான்...
சிவபெருமானுக்கு சிவராத்திரி ஒன்று தான். ஆனால் அன்னை ஆதிபராசக்திக்கோ நவராத்திரிகள் உண்டு. பெண்களைப் போற்றும் இந்த நவராத்திரி விழாவில் ஒற்றைப்படை எண்ணிக்கையில் படிகளை அமைத்து பொம்மைகள் வைத்து அலங்கரித்து வழிபடுவது உண்டு. காலம்...
நவராத்திரியின் நற்பலன்கள்! நவராத்திரியின் 10வது நாளான விஜயதசமி அன்று நம்முடைய வீட்டில் வழிபாட்டை எப்படி...
நவராத்திரியை நிறைவு செய்யக்கூடிய பத்தாவது நாள் விஜயதசமி! மகிஷாசுரனை வதம் செய்வதற்காக அவதரித்த அம்பிகை ஒன்பது நாட்களும், கடும் தவத்தை மேற்கொண்டு, விடா முயற்சி செய்து வெற்றி கண்ட நாளைத்தான் விஜயதசமி என்று...
நவராத்திரியின் நற்பலன்கள்! வேண்டிய வரங்களை பெற, நவராத்திரியின் 8 மற்றும் 9ஆம் நாள் வழிபாட்டை...
நவராத்திரியின் முதல் 6 நாள் வழிபாட்டை செய்ய முடியாதவர்கள் கூட, கடைசி மூன்று நாள் அன்று அம்பாளை வேண்டி, மனமார நம்முடைய வீட்டில், வழிபாடு செய்தாலும் நிறைவான பலனை நம்மால் பெற முடியும்....
நவராத்திரியின் நற்பலன்கள்! சுகபோகமான வாழ்க்கையை பெற, நவராத்திரியின் 7ஆம் நாள் வழிபாட்டை நம்முடைய வீட்டில்...
மலைமகளது வழிபாட்டையும், அலைமகளது வழிபாட்டையும் முதல் 6 நாட்களில் நிறைவு செய்து விட்டோம். நவராத்திரியின் ஏழாவது நாள், கலைமகள் என்று சொல்லப்படும் சரஸ்வதி தேவியை வழிபட தொடங்க வேண்டிய நாள். இந்த ஏழாவது...
நவராத்திரியின் நற்பலன்கள்! மனக்கவலை நீங்க நவராத்திரியின் 6ஆம் நாள் வழிபாட்டை நம்முடைய வீட்டில் சுலபமாக...
அலை மகளான மகாலட்சுமி தேவியின் வழிபாட்டை நிறைவு செய்யக்கூடிய நாள் தான் நவராத்திரியின் ஆறாம் நாள். மகாலட்சுமியின் அருளை முழுமையாகப் பெற இந்த நாளை நம்முடைய வீட்டிலேயே சுலபமாக எப்படிக் கொண்டாடப் போகிறோம்...
நவராத்திரியின் நற்பலன்கள்! எந்த வரத்தைக் கேட்டாலும், அது உடனே கிடைக்க, நவராத்திரியின் 5ஆம் நாள்...
நவராத்திரியின் ஐந்தாம் நாள், அலை மகளான மகாலட்சுமி தேவியை வழிபடக்கூடிய, இரண்டாவது நாள். நவராத்திரியின் நடு நாள் என்று கூட இந்த தினத்தை சொல்லலாம். குறிப்பாக இந்த நாளில் நாம் மகாலட்சுமியை என்ன...
நவராத்திரியின் நற்பலன்கள்! மகாலட்சுமியை நம் வீட்டிற்குள் அழைக்க, செல்வ செழிப்பான வாழ்க்கையை பெற, நவராத்திரியின்...
நவராத்திரியின் நான்காம் நாள் வழிபாட்டை நம்முடைய வீட்டில் சுலபமான முறையில் எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் மலைமகள்...
நவராத்திரியின் நற்பலன்கள்! வாழ்நாள் முழுவதும் பகைவர்கள் இல்லாத வாழ்க்கையை வாழ, நவராத்திரியின் மூன்றாம் நாள்...
நவராத்திரியின் மூன்றாவது நாள், துர்க்கை அம்மன் வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டிய நாள். ராகுகாலம் என்றாலே அந்த நேரத்தில் நல்ல விஷயங்களை செய்யக்கூடாது என்று நாம் ஒதுக்கி வைத்து விடுவோம். ஆனால் துர்க்கை...
நவராத்திரியின் நற்பலன்கள்! வீட்டில் தன தானியங்கள் நிறைந்திருக்க, இரண்டாம் நாள் வழிபாட்டை சுலபமாக எப்படி...
நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் துர்க்கை அம்மனுக்காக கொண்டாடப்படுகிறது. துர்க்கை அம்மனை, மகேஸ்வரி எனும் பெயரைக் கொண்டு, முதல் நாளில் வழிபட வேண்டும். அந்த வரிசையில் இரண்டாவது நாள், எந்த அம்மனின் பெயரைக்...
நவராத்திரியின் நற்பலன்கள்! வீட்டில் வறுமை நீங்க, முதல் நாள் வழிபாட்டை சுலபமாக எப்படி செய்வது?
ஒன்பது நாட்கள் அம்பாளை நினைத்து மிகவும் விசேஷமாகக் கொண்டாடப் படக்கூடிய பண்டிகை தான் இந்த நவராத்திரி கொலு. பத்தாவது நாள் விஜயதசமி கொண்டாடப்படும். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். அம்பாளை நினைத்து...
நவராத்திரி 3ம் நாளான இன்று எதை எப்படி செய்தால் பலன்களை பெறலாம்
நாம் அனைவரும் நவராத்திரி விழாவை சிறப்புடன் செய்யவே நினைப்போம், அந்த வகையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இன்று நவராத்திரி மூன்றாம் நாள் வழ்பாடு. அதனால் இங்கே மூன்றாம்...
நவராத்திரி பூஜை இப்படி செய்வதால் அதிக பலன்கள் கிடைக்கும் தெரியுமா?
தீமைகளை அழித்து தர்மம் வெற்றிபெறுவதை குறிப்பதை தான் "நவராத்திரி" விழாவாக நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையான மக்கள் கொண்டாடுகின்றனர். பண்டைய காலத்தில் அதிகளவில் கடைபிடிக்க பட்ட "சக்தி" வழிபாடு எனப்படும் பெண் தெய்வங்களின்...