Home Tags Ninaithathu nadakka manthiram Tamil

Tag: Ninaithathu nadakka manthiram Tamil

sivan swastick

ஸ்வஸ்திக் சின்னத்தை பார்த்து இந்த ஒரு மந்திரத்தை சொன்னால் போதும். நீங்கள் நினைத்த காரியம்...

ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் தான் நினைப்பதெல்லாம் நடந்து நல்ல முறையில் வாழ வேண்டும் என்று தான் நினைப்பார்கள். இப்படி எத்தனை பேர் வாழ்க்கையில் தான் நினைப்பதை எல்லாம் நடத்தி சாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்....
vishnu

24 மணி நேரத்திற்குள் நீங்கள் நினைத்தது நடக்கும். விதியால் நடக்கக்கூடாது என்று எழுதி இருந்தாலும்,...

அட, நம்பிக்கை தாங்க வாழ்க்கை. நடக்கும் என்றால் அது நிச்சயம் நடக்கும். நடக்காது என்றால் அது நிச்சயம் நடக்காது. இந்த நல்ல விஷயம், நிச்சயம் உங்களுக்கு நடக்கும் என்று விதியில், உங்களுடைய தலையெழுத்தில்...

நாளை இந்த ஒரு டம்ளர் தண்ணீரை இப்படி மட்டும் பயன்படுத்துங்கள் போதும். நீங்கள் தவற...

எல்லோருக்கும் எப்போதும் எல்லாமும் கிடைத்து விடாது என்பது ஒரு வாக்கு. சிலருக்கு நினைத்தவை எல்லாம் கிடைக்கவும் செய்யும். ஆனால் அதை அவர்களால் அனுபவிக்க தான் முடியாது. அவைகள் வந்த வேகத்திலே வந்த தடம்...
sriram

உங்களை வாட்டி வதைக்கும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அவற்றிற்கு உடனே தீர்வு கிடைக்க இந்த...

ஒவ்வொருவரும் கோவிலுக்கு செல்வதும், வீட்டில் பூஜை செய்வதும் தங்கள் மனதிற்கு நிம்மதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான். இறைவனை வணங்கும் பொழுது மனதில் ஒரு நிறைவு ஏற்படுகிறது. நமது மனதில் உள்ள பிரச்சனைகள்...
vinayagar-vettiver

விநாயகருக்கு இந்த ஒரு வேர் போட்டு தீபம் ஏற்றி பாருங்கள், நினைத்தது 7 நாட்களில்...

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகளும், கனவுகளும், வேண்டுதல்களும் நிச்சயம் இருக்கும். அது அவரவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப வெவ்வேறாக இருக்கும். ஆனால் வேண்டுதல்களும், பிரார்த்தனைகளும் இல்லாத மனிதனே இருக்க முடியாது. முழுமுதற்...
murugan-budhan

நீங்கள் நினைத்தது நடக்க, ஆசைகள் நிறைவேற பீரோவில் வெள்ளை பேப்பரை இப்படி செய்து வையுங்கள்!...

மனிதனாக பிறந்த எல்லோருக்குமே ஆசைகள் இருக்கும். ஆனால் எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஆசைகள் இருப்பது இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகளும், கனவுகளும் இருக்கின்றன. ஆசைகளும், கனவுகளும் நிறைவேற புத்தி காரகனாக...
bhuvaneshwari-amman

இந்த உலகத்தில் என்ன வரம் வேண்டும் உங்களுக்கு? அம்பாளிடம் இப்படி கேட்டுப் பாருங்கள். கேட்டது...

வேண்டிய வரங்களை அள்ளித் தரக்கூடிய சக்தி கொண்டவள் தான் அம்பாள். இந்த உலகம் இயங்குவதே அந்த சக்தி தேவியின் பார்வையினால் தான். ஆயிரம் கண்களை கொண்டு தன்னுடைய பக்தர்களை குழந்தைகளாக பாவித்து காத்துவரும்...
face-mirror

அனைவரையும் வசீகரிக்கும் முகம் பெற, தொட்டதெல்லாம் வெற்றியாக புது கண்ணாடியில் இதை செய்யுங்கள்! தோல்விகள்...

எல்லோருக்குமே தாங்கள் வசீகரிக்கும் வண்ணம் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அனைவரையும் கவரும் வசீகர முகம் பெறுவதற்கு இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்து பார்க்கலாம். இந்த பரிகாரத்தை செய்து விட்டு இந்த மந்திரம்...
amman

இந்த இலையை பூஜை அறையில், இப்படி வைத்து வேண்டினால், நீண்டநாள் நிறைவேறாத வேண்டுதலும், ஒரே...

இறைவனிடம் நாம் வைக்கக்கூடிய வேண்டுதல்கள் உடனே பலிக்காமல் போவதற்கு பல காரணங்கள் உள்ளது. நமக்கு நல்லது என்று நினைத்துக் கொண்டு நாம் எதையாவது இறைவனிடம் வேண்டி கேட்க வேண்டியது! ஆனால், அந்த நல்லது...
rajarajeswari

மனதிற்க்கு பிடித்த வேலை கிடைக்க சுலபமான வழிபாடு இதோ.

நாம் வாழ்க்கையின்  முன்னேற்றத்திற்காக எடுத்து வைக்கப்படும் முதல் படி கல்வி. படித்துக் கொண்டிருக்கும்போதே சிலருக்கு, படிப்பை முடித்தவுடன் தான் படித்ததற்கு ஏற்ற வேலை கிடைக்குமா என்ற சந்தேகம் வந்துவிடும். தனது தகுதிக்கு தகுந்த...
siva-peruman

உங்களின் எண்ணங்கள் நிறைவேற, வாழ்க்கை சிறக்க இதை துதியுங்கள்

எண்ணங்களால் உருவாக்கப்பட்டவனாக மனித இனம் இருக்கிறது. எண்ணங்களில் நல்லவை மற்றும் தீயவை என்று இருவகை உண்டு. இதில் நாம் நல்ல எண்ணங்கள் கொண்டிருந்தாலும், அவை எல்லாமே நிறைவேறிவிடுவதில்லை. நமது விருப்பங்கள், எண்ணங்கள் நிறைவேற...

சமூக வலைத்தளம்

643,663FansLike