Tag: panam sera pariharam in tamil
- Advertisement -
பணம் சேர திருப்பதி பெருமாள் பரிகாரம்
நாளை புரட்டாசி முதல் நாள் பிறக்கவிருக்கிறது. இந்த மாதம் பெருமாளுக்கு உரிய மாதம். ஊர் முழுவதும் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷம் நம் காதில் கேட்கும். இந்த நாமத்தை காதல் கேட்கும் போதே...
பணம் தரும் 10 ரூபாய் பரிகாரம்
மனிதர்களுடைய வாழ்வில் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது இந்த பணம். பணத்தை எளிதில் ஈர்க்கக் கூடிய வித்தையை நாம் தெரிந்து வைத்துக் கொண்டால் போதும். வாழ்க்கையில் பெரிய அளவில் போராட வேண்டிய அவசியமே இருக்காது....
பணம் வசியமாக திலகம்
பணம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம். சாப்பிடுறது, உடை, வீடு, மருந்துன்னு அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பணம் வேணும். திடீர்னு ஏதாவது செலவு வந்தா பயப்படாம இருக்கவும், நாம விரும்புற வாழ்க்கையை வாழவும்,...
பணம் பெருக மண்பானை கலசம்
தங்கம் மற்றும் வெள்ளி விற்பனைகளில் முதலிடம் பிடித்துள்ளவர்கள் வட மாநிலத்தவர்கள். அவர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகிறது. நம் மண்ணில் உள்ள ஸ்வர்ணங்களில் பாதியை அவர்களிடம் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பணம் பெருகவும், தொழில்...
பணம் தங்காத காரணம்
நம் வீட்டில் பணம் தங்குவதற்கு மகாலட்சுமியின் அருள் தேவை. எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் நற்குணங்கள் இல்லாவிட்டால், ஒருவரிடத்தில் பணம் தங்குவது கிடையாது என்று சாஸ்திரங்கள் சொல்லுகிறது. நம் வீட்டில் பணம் தங்காமல் போவதற்கு,...
பணம் சேர அரிசி படி
வீட்டில் எப்பொழுதும் பணம் பெருக்குவதற்கு பூஜை அறையில் பூஜை செய்யும் பொழுது, சில விஷயங்களை செய்து வைக்க வேண்டும். இது கடவுளின் அருளோடு செய்யும் தொழிலுக்கு உரிய வருமானத்தையும், வீட்டில் தனம், தானியம்,...
பணக்காரனாக செய்ய வேண்டிய சனிக்கிழமை பரிகாரம்
ஒருவருடைய ஜாதகத்தில் சரியான கட்டங்களும், கிரகங்களும் அமையாவிடில் எவ்வளவு உழைத்தாலும் அவர்களால் பணக்காரனாக முடியாது என்பது ஜோதிட கூற்று. ஆனால் இந்த எளிய பரிகாரத்தை செய்தால் எப்பேர்ப்பட்ட ஜாதகக்காரரும் குப்பையில் இருந்து கோபுரத்திற்கு...
பணம் சேர பத்து ரூபாய் பரிகாரம்
வீட்டில் எல்லோருக்கும், மலை போல் குவியல் குவியலாக பணத்தை சேர்த்து வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் என்னமோ தெரியவில்லை. நாம் எந்த அளவுக்கு பணத்தை சேர்க்க வேண்டும்...
கடன் சுமை குறைய வீட்டில் செய்ய வேண்டியது
கடன் சுமை என்பது காலை சுற்றிய பாம்பு போன்றது. அது நம்மை பாடாய் படுத்தி கழுத்தை இறுக்குவது போல இறுக்கி நிலைகுலைய செய்துவிடும். ஏதோ ஒரு அவசர தேவைக்கு கடன் வாங்கி கடைசியில்...
பணம் சேர பணப்பெட்டி ரகசியம்
எல்லோருக்குமே லட்ச லட்சமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் இருக்கத்தான் செய்கிறது. ஒரே நாளில் எல்லாம் மாறி விடாது. ஒரே நாளில் மொத்தமாக லட்ச லட்சமாக ரூபாய் கொட்டாது. கொஞ்சம்...
கோடி பணம் கொட்டி தரும் கொட்டைப்பாக்கு பரிகாரம்.
எல்லோருக்கும் தான் கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்து செல்வந்தர்களாக வாழ வேண்டும் என்று ஆசை இருக்கிறது. அந்த கனவை, எல்லாராலும் நிஜமாக்க முடியாது. ஆனால், அதற்கான முயற்சிகளை எல்லாரும் மேற்கொள்ள முடியும் அல்லவா. உங்களுடைய...
பணம் சேர சர்க்கரை பரிகாரம்
நம்முடைய வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் இன்பமாய் போவதும், துன்பமாய் போவதையும் முடிவு செய்யக் கூடியது பணம் தான். பணம் எந்த அளவிற்கு நம்மிடம் அதிகமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகமாக...
பணம் சேர பானை பரிகாரம்
நம்முடைய வாழ்க்கையில் நமக்கு நடக்க வேண்டிய அனைத்து நன்மைகளுக்கும் நம்முடைய குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக வேண்டும். அப்படியே குலதெய்வத்தின் அருள் கிடைக்காத பட்சத்தில் நம்முடைய வாழ்க்கையில் எந்தவித நன்மைகளும் நடைபெறாது என்று தான்...
பணம் தரும் கசகசா பரிகாரம்
சில பேர், எந்த வேலையை தொட்டாலும் அதிலிருந்து வருமானம் கொட்ட தொடங்கி விடும். சும்மா இதை முயற்சி செய்துதான் பார்க்கலாம் என்று ஒரு லட்ச ரூபாயை முதலீடாக போடுவார்கள். அந்த முதலீட்டிலிருந்து பல...
பணம் சேர தாந்த்ரீக பரிகாரங்கள்
பணத்தை சம்பாதிக்க வேண்டும். சேர்த்து வைக்க வேண்டும் என்பதுதான் அனைவருடைய வாழ்க்கையின் குறிக்கோளாக திகழ்கிறது. அந்த குறிக்கோளை நோக்கி பயணம் செய்வதன் மூலம் பலரும் பல விதங்களில் பணத்தை சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்....
பணக்கஷ்டத்தை தீர்க்கும் 3 பொருள்
வசதி வாய்ப்பு இருப்பவர்களை பார்க்கும்போது, வசதி வாய்ப்பு இல்லாதவர்களுக்கு, நாமும் இதுபோல வசதியாக வாழ முடியவில்லையே என்ற எண்ணம் நிச்சயம் வரும். இந்த எண்ணம் ரொம்ப ரொம்ப தவறு என்று சொல்லி விட...
இந்த ஒரு பொருளை தண்ணீரில் போட்டால் பணம் தாராளமாக வந்து சேரும்.
பணம் பத்தும் செய்யும். பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் என்று பணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் பழ மொழிகளை நம் வாழ்நாளில் கேட்டிருப்போம். ரசித்திருப்போம். அதே சூழ்நிலையில் தான் நாமும் இருக்கிறோம்...
இந்த மந்திரத்தை தினமும் உச்சரித்தால் பர்சில் வைக்க முடியாத அளவிற்கு பணம் உங்களைத் தேடி...
பணம்தான் பிரதானம் என்பதற்கு நாம் பல எடுத்துக்காட்டுகளை கூறலாம். பொதுவாக ஒருவர் ஒரு செயலை செய்ய நினைக்கிறார் அல்லது ஆரம்பிக்கிறார் என்றால், அதை செய்வதால் எந்த அளவுக்கு தனக்கு லாபம் கிடைக்கும், ஆதாயம்...
பணம் வந்த சுவடு தெரியாமல் விரையம் ஆகிக்கொண்டே இருக்கிறதா? என்ன செய்தாலும் பணம் தங்கவில்லையா?...
அள்ள அள்ள குறையாத அக்ஷய பாத்திரம் போல் வீட்டில் பணம் நிறைந்திருக்க வேண்டும் என்று தான் அனைவரும் ஆசைப்படுவோம். அதற்காக ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு ரூபத்தில் பணத்தை சம்பாதிப்பதற்காக கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறோம்....
இந்த ஒரு பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் பண வரவு அதிகரிப்பதோடு கண்...
வாழ்க்கையில் எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிப்பதற்குரிய வழியை நம்மால் கண்டுபிடித்து விட முடியும். ஆனால் கண் திருஷ்டி என்ற ஒரு எதிர்மறை ஆற்றலால் நம் வீட்டிற்குள் எந்த விதமான பாதிப்பு வரும்...



















