Tag: Panam sera
- Advertisement -
பணம் சேரும் யோகம் உண்டாக
மொத்தம் 15 திதிகள் இருக்கின்றன. வளர்பிறை திதிகள் என்றும் தேய்பிறை திதிகள் என்றும் வரும். ஒவ்வொரு திதிகளுக்கும் ஒவ்வொரு விதமான தெய்வம் அதி தேவதையாக இருப்பார்கள். அந்த திதிகளுக்குரிய தெய்வத்தை நாம் வழிபாடு...
பண வசியத்தை ஏற்படுத்தும் பங்குனி முதல் நாள் பரிகாரம்
ஒரு வருடத்தின் கடைசி மாதமாக திகழக்கூடியது தான் பங்குனி மாதம். மங்களகரமான மாதமாகவும் பங்குனி மாதம் திகழ்கிறது. பலரும் சுப நிகழ்ச்சிகள் செய்வதற்கு இந்த பங்குனி மாதத்தை தான் தேர்வு செய்வார்கள். அப்படிப்பட்ட...
எதிர்பாராத முன்னேற்றத்தை தரும் சங்கு பூஜை
வசந்த காலத்தில் தொடக்கமாக திகழ்வதுதான் மாசி மாதம். பலவிதமான விசேஷங்கள் நிறைந்த தினங்கள் வரும். அப்படி வரக்கூடிய தினங்களில் ஒன்றாக தான் மாசி பௌர்ணமி தினம் திகழ்கிறது. அன்றைய தினத்தில் பலரும் குலதெய்வ...
கடன் பிரச்சினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு
பலரது வாழ்க்கையையும் மிகவும் மோசமான ஒரு நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய ஒன்றுதான் கடன். கடன் வாங்கினால் பிரச்சனை என்பதைப் போலவே கடன் கொடுப்பதும் ஒருவகையான பிரச்சனையாகவே திகழ்கிறது. யாராக இருந்தாலும் வாங்கிய கடனை...
மனக்குறையும் பணக்குறையும் தீர
கஷ்டங்களை தீர்க்கக் கூடிய அம்மனாக திகழ்பவள்தான் வாராகி அம்மன். வாராகி அம்மனுக்குரிய திதியாக பஞ்சமி திதி திகழ்கிறது. அதுவும் மாசி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை பஞ்சமி திதியானது பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி...
பணம் சேர்க்கும் பொருட்கள்
பணத்தடை என்பது எல்லோருக்கும் இருப்பது தான். ஏதாவது ஒரு முக்கியமான விஷயத்திற்கு பணம் தேவைப்படும் பொழுது, நம்மிடம் பற்றாக்குறையாக இருக்கும். பணம் என்பது எப்பொழுதும் நிலையானது கிடையாது. அது பல பேரிடம் சென்று...
பீரோவில் கட்டு கட்டாய் பணம் சேர
பொருளாதார ரீதியாக பிரிந்து இருக்கும் மக்கள் பணத்தை ஈட்டுவதில் தான் அதிகம் நாட்டம் செலுத்துகின்றனர். கஷ்டப்பட்டு திறன் பட உழைத்தாலும், நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பணத்தை உங்களால் சம்பாதிக்க முடிகிறதா? மகாலட்சுமி அருள்...
தரித்திரம் நீக்கும் தை மாத மகாலட்சுமி வழிபாடு
தை மாதம் என்பது சிறப்புக்குரிய மாதம் என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட தை மாதத்தில் தினமும் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது....
கஷ்டங்களை தீர்க்கும் கால பைரவர் தீபம்
காவல் தெய்வமாக திகழக்கூடியவர் கால பைரவர் என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட காலபைரவரை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய கஷ்டங்கள் அனைத்துமே தீரும் என்று கூறப்படுகிறது. காலபைரவர் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த...
சட்டை பையில் பணம் தங்க பரிகாரம்
ஆண்களை பொறுத்த மட்டிலும் எப்பொழுதும் பணம் சட்டை பையில் வைத்திருப்பது அதிர்ஷ்டம் தரக்கூடிய செயலாகும். இப்போதெல்லாம் சட்டை பையில் மட்டுமல்ல கையிலேயே பணத்தை யாரும் வைத்துக் கொள்வது கிடையாது. எல்லாம் நாலு இன்ச்...
பணக்கஷ்டத்தை நீக்கும் சுக்கிர சங்கடஹர சதுர்த்தி
பணத்தை சம்பாதிக்க வேண்டும், சேர்த்து வைக்க வேண்டும் என்றுதான் அனைவருமே ஆசைப்படுகிறோம். ஏதாவது ஒரு ரூபத்தில் பணத்தை சம்பாதித்தால் போதும் சேர்த்து வைத்தால் போதும் என்று நினைக்கக் கூடாது. நியாயமான வழிமுறைகளை பின்பற்றியே...
பண தட்டுப்பாட்டை நீக்கும் பரிகாரம்
பொங்கல் திருநாள் அனைவரின் இல்லங்களிலும் சிறப்பாக நிறைவடைந்திருக்கும். அனைவரும் தங்களுடைய இல்லங்களில் பானைகளில் பொங்கல் வைத்து இறைவழிபாட்டை மேற்கொண்டு இருப்போம். பலரும் மாட்டுப்பொங்கல் தினத்திலும் பொங்கல் வைத்து வழிபாடு செய்திருப்பார்கள். இப்படி பொங்கல்...
பண வரவை அதிகரிக்க பஞ்சமி பரிகாரம்
நம்மில் பலருக்கும் இருக்கக்கூடிய மிகவும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாக திகழ்வதுதான் கடன் பிரச்சனை. பிறரிடம் இருந்து வட்டிக்காக பணத்தை வாங்கி இருந்தாலும், நகையை அடமானம் வைத்து பணத்தை வாங்கி இருந்தாலும், வீட்டை அடமானம்...
தரித்திரம் நீங்க
நாம் வாழும் வாழ்க்கையானது நல்ல முறையில் வாழ்கிறோமா அல்லது சோகத்துடனும் துன்பத்துடனும் கழிக்கிறோமோ என்பது நம்முடைய சூழ்நிலையை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. சூழ்நிலை என்பது நம்முடைய.வாழ்வாதாரம், உடல்நிலை மனநிலை இவற்றைப் பொறுத்து தான் அமையும்.இவையெல்லாம்...
பண வசியம் ஏற்பட மார்கழி செவ்வாய் பரிகாரம்
நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு ரூபத்தில் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்றுதான் உழைத்துக் கொண்டு இருக்கிறோம். அப்படி பணத்தை சம்பாதிக்கும் பட்சத்தில் அந்த பணம் நம்மிடம் தங்க வேண்டும். தேவையற்ற வீண்விரயங்கள் ஏற்படாமல்...
பணத்தை ஈர்க்கும் பௌர்ணமி பரிகாரம்
பணத்தை சேர்க்க வேண்டும் என்பதற்காக பலரும் பல விதங்களில் முயற்சி செய்கிறார்கள். அப்படி முயற்சி செய்தும் பலருக்கும் பணத்தை சேர்த்து வைக்க முடியாத சூழ்நிலை உண்டாகும். நியாயமாக கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணம்...
புரட்டாசி புதன் கிழமை வழிபாடு
புரட்டாசி மாதம் என்றாலே அது பெருமாளுக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது. இதில் பலரும் புரட்டாசி சனிக்கிழமை அன்று பெருமாளை வழிபாடு செய்வார்கள். எந்த அளவிற்கு புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த தினமாக கருதப்படுகிறதோஅந்த...
செல்வ வளம் அதிகரிக்க புரட்டாசி சனிக்கிழமை பரிகாரம்
நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அந்த பிரச்சினைகளுக்கு மூல காரணமாக திகழக்கூடியது பணம்தான். பணம் இருந்தால் பல பிரச்சினைகள் நமக்கு ஏற்படாது. அப்படிப்பட்ட பணம் தொடர்பான பிரச்சனைகள் தீர வேண்டும் என்றால்...
இஷ்டப்படி பணம் சேர ஏகாதசி பரிகாரம்
பணக்கார தெய்வம் என்று கூறினால் அது பெருமாள் தான். பெருமாளும் மகாலட்சுமி தாயாரும் பணக்கார தெய்வங்களாக கருதப்படுகிறார்கள். இவர்களை வழிபாடு செய்பவர்களுக்கு பணவரவு என்பது அதிகரிக்கும். அப்படிப்பட்ட பெருமாளுக்கு உரிய திதியாக கருதப்படுவது...
பணவரவை அதிகரிக்க மகாலட்சுமி பூஜை
வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும், கடன் பிரச்சினை தீர வேண்டும், சமூகத்தில் நல்ல நிலைக்கு உயர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் பணவரவு என்பது அதிகரிக்க வேண்டும். பண வரவு அதிகரித்தால்...



















