Tag: Panam sera
பணப் பிரச்சனை தீர குபேர வழிபாடு
செல்வ வளத்தை வழங்கக் கூடிய அதிஅற்புதமான தெய்வம் யாரெனில் குபேரர் தான். இன்று பெருமளவு குபேரர் வழிபாடு அனைவராலும் செய்யப்படுகிறது. இதற்கு காரணம் இந்த வழிபாடு நம்முடைய செல்வ வளத்தை பெருக்கி தரும்...
கடன் தீர்ந்து பண வரவு அதிகரிக்க தீபம்
மனிதனுக்கு எப்பொழுதுமே துன்பத்தை விளைவிக்க கூடியது இந்த பணம் தான். பணம் எப்படி துன்பத்தை விளைவிக்கும் என்று யோசிக்கிறீர்களா? ஆமாம் ஒருவரின் தேவைக்கு மீறி பணத்தை வைத்திருந்தால் அந்தப் பணம் அவர்களை தவறான...
பணம் சேர உப்பு பரிகாரம்
ஒருவர் கடுமையாக உழைப்பதற்கு காரணம் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான். என்னதான் கடினமாக உழைத்தாலும் அவரவர்களுடைய கிரக நிலைகளுக்கு ஏற்றவாறு தான் பணத்தை சம்பாதிக்க முடியும். இப்படி சம்பாதித்தாலும் அதை...
பண வரவிற்கு வெந்தய பரிகாரம்
நாம் அன்றாடம் சந்திக்கக் கூடிய பல பிரச்சனைகளுக்கு மூல காரணமாக இருப்பது நம்முடைய பொருளாதார நிலை தான். வீட்டில் பொருளாதார நிலை சீராக இருந்தாலே பல பிரச்சனைகள் தவிர்த்து விடலாம், அப்படியே வந்தாலும்...
பணம் சேர பானை பரிகாரம்
நம்முடைய வாழ்க்கையில் நமக்கு நடக்க வேண்டிய அனைத்து நன்மைகளுக்கும் நம்முடைய குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக வேண்டும். அப்படியே குலதெய்வத்தின் அருள் கிடைக்காத பட்சத்தில் நம்முடைய வாழ்க்கையில் எந்தவித நன்மைகளும் நடைபெறாது என்று தான்...
பணம் சேர பணத்தை வைக்கும் முறை
இன்றைய சூழலில் அனைவருக்கும் பணத்தை அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்றும் அந்த பணத்தை அதிகமாக சேமிக்க வேண்டும் என்பதும் தான் மிகப்பெரிய குறிக்கோளாக இருக்கிறது. இந்த பணத்தை நாம் அதிகமாக சம்பாதிக்க வேண்டும்...
செல்வம் நிலைக்க வெள்ளிக்கிழமை பரிகாரம்
ஒரு மனிதன் செல்வ வளத்துடனும் சீரும் சிறப்புடனும் பிறர் போற்ற ஓஹோவென்று வாழ வேண்டும் எனில் அதற்கு மகாலட்சுமி தாயாரின் அருள் கடாட்சமும் சுக்கிரன் பார்வையும் நிச்சயமாக வேண்டும். இத்தகைம செல்வ வளத்தை...
பண வரவை அதிகரிக்க ஆலமர பரிகாரம்
அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இலார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு
என்ற இந்த திருக்குறளின் வரிகளை தெரியாதவர் யாரும் இருக்க முடியாது. இவ்வுலகில் வாழ்வதற்கு பொருள் எத்தனை அவசியமானது என்பதை எளிதாக விளக்கக் கூடிய ஒரு தான்...
கோடீஸ்வர்ராக அமாவாசையில் செய்ய வேண்டிய பரிகாரம்
பெரிய பணக்காரராக மாறி நிறைய பணம் சேர்க்க வேண்டும். வீடு, கார், நிலம் சொத்து என்று சேர்த்துக் கொண்டே போக வேண்டும். இப்படி எல்லாம் ஆசைப்படுவது மனித இயல்பு தான். இந்த ஆசைகள்...
தினமும் பணமழையில் நனைய மகாலட்சுமி தாயாரின் ஒரு வரி மந்திரம்.
நாம் அனைவரும் நாள் முழுவதும் பாடுபட்டு உழைப்பது, நாளெல்லாம் அலைந்து திரிவது எல்லாமே பணத்திற்காக தான். எப்பாடு பட்டாவது பணத்தை சம்பாதித்து சேர்க்க வேண்டும். இதன் மூலம் நாமும் நம் குடும்பமும் நன்றாக...
பணவரவு அதிகரிக்க துளசி செடியில் நாணயத்தை வைத்து இப்படி பூஜை செய்யுங்கள். பணம் பலவழிகளில்...
பணமே வாழ்க்கை இல்லை என்று நாம் எத்தனை தான் பேசினாலும் பணம் இல்லாத ஒரு வாழ்க்கையும் நம்மால் வாழ முடியாது என்ற நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். இந்த உலகில் நிம்மதியாக...
பணக்காரராய் வாழ ஆசைப்பட்டால் ஜோதிட சாஸ்திரங்கள் சொல்லும் இந்த விஷயங்களை கடைப்பிடியுங்கள்.
ஒவ்வொரு மனிதரும் தாங்கள் பணக்காரராக வேண்டும் என்று ஆசைப்படுவது உண்டு. இது இயற்கைக்கு மாறான செயலும் கிடையாது. ஆனால் பணக்கார வாழ்க்கை வாழ வேண்டும் எனில் அதற்கான பெரும் முயற்சியை நாம் எடுக்க...
பண வரவு அதிகரிக்க ஏழு கிராம்பை வைத்து யாருக்கும் சொல்லாமல் இந்த ரகசிய பரிகாரத்தை...
இன்றைய காலக்கட்டத்தில் பணம் என்னும் காகிதத்தை நோக்கி எல்லோருமே ஓடிக் கொண்டிருக்கிறோம். நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வதற்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலை மாறி, இன்று பணம் சம்பாதிக்கவே இவற்றையெல்லாம் இழந்தும் நிற்கிறோம்....
வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி தாயாருக்கு ஏழு ரோஜா மலரை வைத்து இப்படி பூஜை செய்தால் போதும்....
இன்று திரும்பும் திசையெல்லாம் கேட்கும் ஒரே வார்த்தை பணம். பணம் இல்லாத வாழ்க்கை பிண வாழ்க்கைக்கு சமம் என்றும் சொல்லலாம். இது இந்த காலத்தில் மட்டுமல்ல எல்லா காலத்திலும் பணத்தின் தேவை அப்படியானதாக...
கோடிக்கணக்கில் கடன் இருந்தால் கூட இந்த நேரத்தை தவற விடாமல் இதை மட்டும் செய்து...
கடன் என்னும் கோரப் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி போன குடும்பங்கள் பல்லாயிரம் கணக்கில் உண்டு. கடன் வாங்குவதை யாரும் விரும்பி செய்யும் செயல் கிடையாது. சூழ்நிலை காரணமாகவோ அல்லது வியாபாரம் தொழில் செய்பவர்கள்...
இந்த மந்திரத்தை தினமும் உச்சரித்தால் பர்சில் வைக்க முடியாத அளவிற்கு பணம் உங்களைத் தேடி...
பணம்தான் பிரதானம் என்பதற்கு நாம் பல எடுத்துக்காட்டுகளை கூறலாம். பொதுவாக ஒருவர் ஒரு செயலை செய்ய நினைக்கிறார் அல்லது ஆரம்பிக்கிறார் என்றால், அதை செய்வதால் எந்த அளவுக்கு தனக்கு லாபம் கிடைக்கும், ஆதாயம்...
பணம் தேவை என்று நினைத்த உடனே பணம் உங்களைத் தேடி வர சுக்கிர ஹோரையில்...
இன்றைய கால சூழ்நிலையில் பண தேவை என்பது ஒவ்வொரு மனிதனுக்கு மனிதன் மாறுப்படுகிறதே அன்றி பணத்தேவை இல்லாத மனிதன் யாருமே இல்லை. அது பெரிய பணக்காரர்கள் முதல் எளிய மக்கள் வரை எல்லோருக்குமே...
கையில் ஒரு ரூபாய் கூட இல்லையேன்னு இனி கவலை பட வேண்டாம். சனிக்கிழமையில் அரச...
அன்றாட தேவைக்கு கூட பணம் இல்லாமல் அவதிப்படுபவர்கள் இன்றைய காலத்தில் ஏராளமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். அடுத்த வேலை உணவிற்கும் வழி இல்லை. அடுத்து ஏதும் வாங்க வேண்டும் என்றால் அதற்கும் கையில்...
எவ்வளவு பணம் வந்தாலும் கையில் தங்க வில்லையா? வரவிற்கு மீறிய செலவு வந்து கொண்டே...
பணம் சம்பாதிப்பதே பெரிய போராட்டமாக இருக்கும் இந்த காலத்தில் சம்பாதிக்கும் பணம் கையில் தாங்காமல் வீண்விரயங்களாக போய்க் கொண்டே இருந்தால் எப்போது தான் முன்னுக்கு வருவது. இப்படியான பிரச்சனை இன்றைய கால சூழ்நிலையில்...
மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்த இந்த மலரை கொண்டு வந்து இப்படி செய்த பின்...
ஒரு வீட்டில் பணமானது தங்கு தடை இன்றி வந்து பணம் தாராளமாக குவிந்து நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ வேண்டும் என்றால் அந்த வீட்டில் மகாலட்சுமி தாயாரின் அனுகிரகம் முழுமையாக இருக்க வேண்டியது அவசியம்....