Home Tags Pavam poga parigaram Tamil

Tag: Pavam poga parigaram Tamil

sivan3

செய்த பாவத்தை போக்கும் 3 இலை பரிகாரம்

தெரிந்தே செய்த பாவத்திற்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொண்டால், அந்த பாவத்தில் பாதி குறைந்து விடும். முழுசாக குறையாது. செய்த பாவத்திற்கான கர்ம வினைகளை அனுபவத்தை தான் ஆக வேண்டும். இதுதான்...
bird

பாவத்தை போக்கும் பார்லி அரிசி

நாம் செய்த பாவ புண்ணிய கணக்குகளுக்கு ஏற்பத்தான் இறைவன் நம்முடைய தலையெழுத்தை எழுதி வைத்திருக்கிறான். நாம் செய்த பாவ புண்ணிய கணக்குகளுக்கு ஏற்றவாறுதான், நவகிரகங்கள் கட்டங்களில் அமர்ந்து கொண்டு நம்முடைய எதிர்காலத்தை சொல்லுகிறது....
pillaiyar

தெரிந்தோ தெரியாமலோ இந்த கோவிலுக்கு அடிக்கடி செல்லக்கூடிய பாக்கியம்   கிடைத்தால் உங்களுடைய பாவங்கள் எல்லாம்...

செய்த பாவங்களை எல்லாம் தீர்ப்பதற்கு தான் இந்த பூலோகத்தில் மனிதனாக பிறந்து, வளர்ந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அதற்காக பாவம் செய்தவர்கள் தான் மனித பிறவி எடுப்பார்கள் என்று அர்த்தம் கிடையாது. புண்ணியம் செய்தவர்களும்...
sivan

ஏழு வாரம் இந்த மரத்தை சுற்றி வந்தால் ஏழேழு ஜென்மத்து பாவங்கள் தீரும். அந்த...

படைத்தல் காத்தல் அழித்தல் தொழிலில், இந்த அழிக்கக்கூடிய வேலையைத்தான் சிவபெருமான் செய்வதாக நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் மும்மூர்த்திகளின் வடிவமாக திகழ்பவர் சிவபெருமான். அவர் எதை அழிப்பார் தெரியுமா. நம்மிடம் இருக்கும் ஆணவம்,...
kagam

ஏழேழு ஜென்மத்து பாவத்தைப் போக்கும் ஏலக்காய்! காகத்திற்கு இதை மட்டும் வைத்துப் பாருங்கள். உங்கள்...

இதை ஒரு பரிகாரம் என்று கூட நீங்கள் நினைத்து செய்ய வேண்டாம். வாயில்லா ஜீவனுக்கு உணவு கொடுப்பதாக நினைத்து செய்தால் போதும். வாழ்க்கையில் இருக்கும் அத்தனை விதமான கஷ்டங்களுக்கும் ஒரு விடிவுகாலம் கூடிய...
thinking-men-astro

இந்த தவறுகளை செய்தாலும், நீங்கள் செய்த புண்ணியம் மண்ணோடு மண்ணாக அழிந்து போய்விடும்.

நாம புண்ணிய காரியங்களை செய்கின்றோமோ இல்லையோ, ஆனால் சில பாவ காரியங்களை செய்யக்கூடாது என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். அப்படி நாம் செய்யக்கூடிய பாவ காரியங்கள், நாம் செய்த ஒரு சில புண்ணிய காரியங்களுக்கு கூட...
kani-periyava

பெற்றவர்கள் செய்த பாவம் பிள்ளைகளை போய் சேருமா? மகா பெரியவா கொடுத்த தெளிவான விளக்கம்...

ஒரு நாள், ஒரு கணவனும் மனைவியும் சேர்ந்து மஹா பெரியவா அவர்களை பார்ப்பதற்காக மடத்திற்கு வந்திருந்தார்கள். கணவன் மனைவி இரண்டு பேர் முகத்திலேயும் சோகம். இவர்களுடைய தீராத துன்பத்திற்கு தீர்வை தேடி நொந்து...
kani-periyava

ஏழு தலைமுறையாக நம்மை தொடர்ந்து வரும் பாவத்தைக் கூட, இந்த ஜென்மத்தில் போக்க மகா...

ஏழு தலைமுறைகளில் நாம் செய்த பாவக்கணக்கானது இப்பிறவியிலும் நம்மை தொடரும் என்பது சாத்திரம் கூறக்கூடிய ஒரு நம்பிக்கை. ஏழு ஜென்மத்திற்கு முன்பாக நாம் செய்த பாவம் என்ன என்பதை நம்மால் நிச்சயம் அறிய...
pasu

பசுவிற்கு அகத்திக்கீரை கொடுக்கும்போது இந்த மந்திரத்தை சொன்னால் செய்த பாவங்கள் அனைத்தும் நொடியில் விலகிவிடும்.

பாவம் என்று தெரிந்தும் ஒரு பாவச் செயலை செய்துவிட்டு பின்பு மன்னிப்பு கேட்டால், ஒருபோதும் அறிந்து செய்த பாவத்திற்கு அந்த இறைவனால் மன்னிப்பு வழங்கப்படாது. தெரியாமல் செய்த குற்றத்திற்கு மன்னிப்பு கேட்டு பாவத்தை...
one-rupee-cow-lakshmi

தினமும் 1 ரூபாயை இப்படி செய்தால் உங்களுடைய தீராத ஆசைகளும் நிறைவேறும்! தினம் ஒரு...

மனிதனாக பிறந்தவர்களுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆசைகளோடு, கனவுகளோடு காத்திருப்பது வழக்கம். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவரவர்களுக்கு உரிய ஆசைகள் உண்டு. இந்த ஆசைகளை வேண்டுதலாக வைக்கும் பொழுது சில சமயங்களில்...
poojai

தினமும் பூஜை அறையில் இந்த இலையை கொண்டு அர்ச்சனை செய்தால், செய்த பாவத்திற்கு உங்களுக்கு...

செய்த பாவத்திற்கு தண்டனையே கிடையாது. சூப்பராக ஒரு பரிகாரம் கிடைத்துவிட்டது. இதனால் பாவத்தை செய்ய இனி பயப்படவே வேண்டாம் என்று பாவம் செய்ய தொடங்காதீர்கள். அறியாமல், தெரியாமல் செய்த பாவத்திற்கு மனம் வருந்தி...
vilakku-erumbu-ant

தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகி ஓட இந்த எளிய...

ஒவ்வொரு மனிதனும் ஏதாவது ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாகிறான். ஒவ்வொரு முறையும் தான் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நினைத்து குழம்பிக் கொண்டிருக்கிறான். இவ்வாறு மனிதர்கள் தொடர்ந்து பிரச்சினைகள் மாட்டிக்கொள்வது இயல்பான விஷயம்தான்....

சமூக வலைத்தளம்

643,663FansLike