Home Tags Pavam seithal

Tag: Pavam seithal

amavasai1

கஷ்டத்தை கொடுக்கும் பாவ மூட்டையை சுமந்து சிரமப்படுகிறீர்களா? பாவத்தைக் கழிக்க இந்த 1 பொருளை...

அறிந்தோ அறியாமலோ நாம் என்றோ செய்த பாவத்திற்காக தான் இன்றைக்கு வாழும் வாழ்க்கையில் தண்டனைகளை அனுபவித்து வருகின்றோம். இதை ஒரு சில பேர் உணர்ந்தும் இருப்பார்கள். ஆனாலும் அவர்களுடைய வாழ்க்கையில் மீண்டும் மீண்டும்...
perumal-sad

கலியுகத்தில் மனிதன் செய்யும் கொடூரமான பாவங்களில் 3! இந்தப் பாவத்திற்கு மன்னிப்பே கிடையாதாம் தெரியுமா?

ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாட்களில் செய்யும் புண்ணிய, பாவங்களுக்கு ஏற்ப கர்ம பலன்களை அனுபவிக்கிறான். வாழும் காலத்திலேயே பாவங்கள் எதுவும் செய்யாமல், புண்ணியத்தை சேர்த்து வாழ்ந்து வந்தால் மோட்சம் நிச்சயம். பல யுகங்களாக...
bathing

ஈரேழு ஜென்மங்களாக நம்மை பின்தொடரும் கர்மவினைகளை கரைப்பதற்கு, ஒருமுறை இப்படி குளித்தாலே போதும்.

நாம் செய்த பாவத்திற்கு மட்டும் தான் இந்த ஜென்மத்தில் கர்மவினையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோமா, என்று கேட்டால், நிச்சயம் இல்லை. நாம் செய்த பாவங்கள், நம் முன்னோர்கள் செய்த பாவங்கள், அல்லது நம்மை சார்ந்தவர்கள்...
annapoorani-rice

7 ஜென்ம பாவங்களும் தீர்ந்து வறுமை இல்லாமல் சுகபோக வாழ்வு வாழ வீட்டிற்கு அரிசி...

ஒரு மனிதன் உயிர் வாழ தேவையான உணவு இறைவனுக்கு சமமாக கருதப்படுகிறது. அதனால் தான் உணவை வீணாக்கினால் பெரும் பாவம் வந்து சேரும் என்று கூறப்படுகிறது. வறுமை இல்லாத வாழ்வு பெறவே அனைவருடைய...
eman-6-pavam

உங்கள் வாழ்க்கையில் தெரியாமல் கூட செய்யக்கூடாத 6 முக்கிய பாவங்கள் என்ன தெரியுமா? இப்பாவத்தை...

பாவங்கள் மொத்தம் 13 வகையாக பிரிக்கப்பட்டு உள்ளதாக புராணங்கள் கூறுகிறது. ஆனால் அதையும் தாண்டி எவ்வளவோ பாவங்கள் இருக்கத் தான் செய்கின்றன. நாம் செய்யும் சில பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடினால் மன்னிப்பு கிடைத்துவிடும்....
ramar

இன்று பாப ஹர தசமி! நீங்கள் செய்த அத்தனை பாவங்களுக்கும் விமோசனம் கிடைக்க, செய்ய...

கங்காதேவி, ராமபிரானால் அவதாரம் எடுக்கப் பட்ட தினம் தான் இந்த பாப ஹர தசமி நாள் என்று புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. கங்கா ஸ்னானம் செய்தால் நம்முடைய பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். அந்த...
dhanam

உங்கள் வாழ்நாளில் ஒரே ஒரு முறையாவது இந்த 1 பழத்தை தானமாக கொடுத்து விடுங்கள்....

எந்த ஜென்மத்தில், எந்த பாவத்தை செய்தோம் என்று தெரியவில்லை. இப்போது இந்த ஜென்மத்தில் மனித பிறவியை எடுத்து கர்மவினைகளை கழித்து கொண்டிருக்கின்றோம். யாரும் அறிந்து தெரிந்து பாவங்களை அடுத்தவர்களுக்கு செய்யாதீர்கள். நாம் அறியாமல்...
sabam1

உங்கள் குடும்பத்திற்கு தொடர் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றதா? 21 தலைமுறையாக தொடரும் சாபங்களை...

நிறைய பேர் குடும்பத்தில் தொடர் கஷ்டங்கள் வந்து துன்பத்தை கொடுக்கும். எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் தடைகள் வந்து கொண்டே இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதே இருக்காது. எதை தொட்டாலும் தோல்வி, எந்த...
pasu

நீங்கள் செய்த பாவம், உங்களை வாழ விடாமல் துரத்தித் துரத்தி அடிகின்றதா? பாவத்திற்கான விமோசனத்தை...

நம்முடைய வாழ்க்கையில் கஷ்ட நஷ்டங்களை அனுபவிப்பதற்கு காரணமாக இருப்பது நாம் செய்த பாவ புண்ணிய கணக்குகள் தான். பாவம் செய்தவர்கள் அதற்குண்டான தண்டனையிலிருந்து என்னாலும் தப்பித்துவிட முடியாது. என்னதான் பரிகாரத்தை செய்து வந்தாலும்,...

சிவனின் மூன்றாவது கண்ணில் இருந்து தப்பிக்க முடியாத 3 வகையான பாவங்கள் என்ன தெரியுமா?...

மனிதனாக பட்டவன் ஏதாவது ஒரு சூழ்நிலையில் கட்டாயம் பாவம் செய்பவனாக இருக்கிறான். இதற்கு முதலாவதாக படைக்கப்பட்ட ஆதாம் செய்த தவறும் ஒரு காரணமாக அமைந்திருக்கலாம். கடவுளின் பேச்சைக் கேட்காத எந்த மனிதனும் ஞானத்தை...
eman-praying

விமோசனமே கிடைக்காத 3 பாவங்கள் என்ன தெரியுமா? இந்த பாவங்களை செய்தவர்களுக்கு எந்தப் பரிகாரம்...

மனிதனாக பிறந்து விட்டால் ஏதாவது ஒரு பாவம் நிச்சயமாக செய்து விடுகிறான். அதனால் அவன் படும் துன்பங்கள் ஒரு கட்டத்தில், அவன் செய்த பாவத்தை நினைத்து வேதனைப்பட வைக்கிறது. இது தான் கர்ம...
3-pavam

இந்த 3 விஷயங்களை செய்பவர்களுக்கு நரகத்தில் கூட இடம் இல்லையாம்! இதில் எதையாவது நீங்களும்...

மனிதனாகப் பிறந்து விட்டாலே அனைவரும் பாவம் செய்யக் கூடியவர்கள் தான். யாரும் உத்தமனாக இந்த கலியுகத்தில் வாழ்வது இல்லை. மற்றவர்களை குறை சொல்வதற்கு முன் உன் குறைகளை பார் என்று கூறுவதுண்டு. மற்றவர்களை...

சமூக வலைத்தளம்

643,663FansLike