Tag: Perumal manthiram Tamil
- Advertisement -
நாளை 6-7-2025 வளர்பிறை ஏகாதசி மந்திரம்
நாளை 6-7-2025 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து ஆனி மாதத்தின் வளர்பிறை ஏகாதசி திதியானது வரவிருக்கிறது. இந்த நாளில் பெருமாள் வழிபாடு செய்வது அதி சிறப்பான பலனை தரும். ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வரும்...
பணம் தரும் எமகண்ட நேரம் மந்திரம்
எமகண்டம் என்று சொன்னாலே, எல்லோருக்கும் ஒரு பயம் வந்துவிடும். எமகண்ட நேரத்தில் நல்ல காரியம் செய்யக்கூடாது. எமகண்ட நேரத்தை பார்த்தாலே ஒரு பயம். ஆனால் இந்த எமகண்ட நேரத்திற்கு பின்னால் ஒரு சூட்சமம்...
பணம் தரும் பெருமாள் பாடல்
பொதுவாகவே வளர்பிறை ஏகாதசியில், பெருமாளை வழிபாடு செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லுவார்கள். செய்த பாவத்திற்கு எல்லாம் விமோசனம் கிடைக்க, மாதம் தோறும் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை ஏகாதசி திதி அன்று...
கோடான கோடி கடனை அடைக்கும் பெருமாள் மந்திரம்
கோடான கோடி கடன் அடைய வேண்டுமா? வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் நிம்மதியை இழந்த தவிப்பவர்களுக்கு இந்த மந்திரம் ஒரு வர பிரசாதம். இவ்வளவு எளிமையான மந்திரம், இவ்வளவு சக்தி வாய்ந்த...
முதல் வாரம் பெருமாள் மந்திரம்
புரட்டாசி மாதம் பிறந்து விட்டாலே, இந்த வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப சக்தி அதிகம். முதல் வாரம் தளிகை போட்டவர்கள் வீட்டில் இந்த வார்த்தை கட்டாயம் சொல்லப்பட்டிருக்கும். புரட்டாசி பிறந்து விட்டாலே இந்த வார்த்தை...
12 ராசிக்கும் பெருமாள் மந்திரம்! புரட்டாசி மாதம் முடிவதற்குள் பெருமாளை நினைத்து இந்த 1...
இந்த மாதம் பெருமாளுக்கே உரிய புரட்டாசி மாதம். இந்த மாதத்தில் பெருமாள் வழிபாடு நமக்கு கைமேல் பலனை கொடுக்கும். பெருமாள் மனதை குளிர வைக்கக்கூடிய, வறுமையை நீக்கக்கூடிய, கடனை குறைக்கக்கூடிய, செல்வ செழிப்பை...
12 ராசிகளுக்கும் பெருமாளின் 1 வரி மந்திரம். தினமும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் வறுமை,...
எவ்வளவு தான் ஓடிஓடி உழைத்தாலும் கடைசியில் கையில் பணம் மிஞ்சுவது கிடையாது. கடனும் வறுமையும் மட்டும்தான் நிற்கிறது. என்னை பிடித்த தரித்திரம் எப்போதுதான், என்னை விட்டு விலகும். இதற்கு என்னதான் தீர்வு, என்று...
உங்களுக்கு அதிக தனலாபங்களை உண்டாக்கும் அற்புத போற்றி மந்திரம் இதோ
தற்போதைய உலகில் மனிதன் நன்றாக வாழ்வதற்கு பணம் தான் மிகவும் முக்கியமாக இருக்கிறது. அதே போன்று சிறப்பான இல்லற வாழ்க்கை, ஆரோக்கியமான குழந்தை பாக்கியம், நோய்நொடி இல்லாத வாழ்க்கை போன்றவையும் ஒவ்வொரு மனிதனுக்கும்...
நீங்கள் இழந்த சொத்துகள் மீண்டும் பெற இம்மந்திரம் துதியுங்கள்
அனைவருமே கடினமாக உழைத்து தங்களுக்கான பொருளை ஈட்டுகின்றனர். அப்படி ஈட்டிய பொருளை கொண்டு தங்களின் எதிர்கால சந்ததிகளுக்கு சொத்துக்களை சேர்க்கின்றனர். ஆனால் சில தீய நபர்களின் சூழ்ச்சியால் அப்படியான பூர்வீக சொத்துகளை சிலர்...
ஸ்ரீனிவாச காயத்ரி மந்திரம்
வாழ்க்கையில் நாம் விரும்பிய அனைத்தையும் பெறுவதற்கு நல்ல பொருளாதார வளம் நமக்கு இருக்க வேண்டும். வசதிகள் அனைத்தும் இருந்தாலும் அத்தனை இன்பங்களை அனுபவிக்கவும், எப்போதும் மகிழ்ச்சியாக வாழவும், மனதில் பயங்கள் மற்றும் கவலைகள்...
பெருமாள் 108 போற்றி
ஆசைகள் மற்றும் விருப்பங்களை இல்லாத மனிதர்கள் என்று எவருமே இருக்க முடியாது. பிறருக்கு எந்த வகையிலும் கெடுதல் செய்யாத எந்த ஒரு ஆசைகள் மற்றும் விருப்பங்களும் ஒருவருக்கு இருப்பதில் தவறில்லை. நமது இந்த...
பெருமாள் போற்றி
இறைவழிபாடு எப்பேர்ப்பட்ட மனிதனுக்கும் மனோவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் நன்மைகளை தரும் ஒரு செயலாகும். நமக்கு மிகவும் விருப்பமான இறைவனின் உருவத்தை கண்களை மூடி மனதில் நினைத்து உண்மையான பக்தியுடன் வணங்க நன்மைகள்...











