Home Tags Perumal vallipadu

Tag: perumal vallipadu

- Advertisement -
perumal kethu bhagavan

பண பற்றாக்குறையை நீக்கும் மந்திரம்

நம் ஒவ்வொருவரும் நம்முடைய அடிப்படை தேவைகள் பூர்த்தியடைய வேண்டும் என்பதற்காகத்தான் உழைத்து சம்பாதிக்கிறோம். பலருக்கும் எவ்வளவு உழைத்தாலும் சம்பாத்தியம் என்பது இருக்காது. அதையும் மீறி சம்பாதித்தாலும் வீண் விரயங்கள் ஏற்பட்டு அவர்களுடைய தேவைகளை...
perumal pray

யோகம் நிறைந்த வாழ்க்கையைத் தரும் பெருமாள் வழிபாடு

நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு நல்ல விதமாக வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் அதற்கு கண்டிப்பான முறையில் பெருமாள் மற்றும் மகாலட்சுமியின் அருள் என்பது வேண்டும். இவர்கள் இருவரின் அருளையும் நாம்...
mahalakshmi perumal om

செல்வமும் அதிர்ஷ்டமும் தேடி வர

ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய அமாவாசை நாள் அன்று மகாலட்சுமி தாயாரை பூஜை செய்து வழிபாடு செய்பவர்களுக்கு செல்வ செழிப்பு உயரும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதை பலரும் தீபாவளியோடு சேர்ந்து வரக்கூடிய ஐப்பசி...
perumal money

செல்வ செழிப்பை அள்ளித் தரும் ஆடி திங்கள்

நீண்ட நாட்களாக வறுமையில் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கக்கூடிய ஒவ்வொரு நபரும் தங்களுடைய வறுமை நிலை மாற வேண்டும் செல்வ செழிப்பில் நல்ல உயர்வு ஏற்பட வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். வறுமை நிலையில் இருப்பவர்களைப்...
perumal pray

வேண்டியது கிடைக்க அபிஜித் நட்சத்திர நாள் வழிபாடு

திருவோண நட்சத்திரம் என்பது பெருமாளுக்கு உரிய நட்சத்திரம் உத்திரட்டாதி நட்சத்திரம் என்பது மகாலட்சுமிக்குரிய நட்சத்திரம் இந்த இரண்டு நட்சத்திரங்களும் ஒன்று சேரக்கூடிய நேரத்தை தான் அபிஜித் நட்சத்திர நேரம் என்று கூறுகிறோம். அப்படிப்பட்ட...
perumal jathigai

கடன் தீர்க்கும் அபிஜித் நட்சத்திர திருநாமம்

அபிஜித் நட்சத்திரம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த நட்சத்திரமாக கருதப்படுகிறது. அந்த நட்சத்திரம் வரக்கூடிய 24 நிமிடங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்த நிமிடங்களாக கருதப்படுகிறது. அந்த நேரத்தில் நாம் எதை வேண்டினாலும் அது...
perumal marriage

திருமணத்தில் இருக்கும் தடைகள் விலக

இருமனம் இணைவது தான் திருமணம் என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட இரண்டு மனங்களும் இணைவதற்கு பலவிதமான சம்பிரதாயங்களும் சடங்குகளும் நம்முடைய இந்து மதத்தில் இருக்கின்றன. அதில் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்வதுதான் ஜாதகம். ஜாதக...
perumal

வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட

முப்பெரும் தேவர்கள் என்று கூறக்கூடிய பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்கள் மூவரும் தான் இந்த உலகத்தையே படைத்தார்கள் என்று கூறப்படுகிறது. நாம் வாழுகின்ற வாழ்க்கை சிறப்பான வாழ்க்கையாக அமைய வேண்டும் என்று நினைக்கக்...
perumal

கோடீஸ்வர யோகம் ஏற்பட ஏகாதசி பரிகாரம்

செல்வ செழிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசைப்படாத நபர்கள் யாராவது இருப்பார்களா? நாம் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அந்த உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்க வேண்டும் என்று தானே ஆசைப்படுவோம். அதிலும் ஒரு...
perumal

துன்பங்களை நீக்கும் தேய்பிறை ஏகாதசி

இந்த உலகத்தில் பிறப்பெடுத்த ஒவ்வொரு ஜீவராசியும் ஏதாவது ஒரு துன்பத்தை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறது. மனிதர்களை பொறுத்தவரை அவர்களுக்கு பலவிதமான துன்பங்கள் இருக்கும். ஒவ்வொருவருடைய கர்மவினையின் அடிப்படையில் தான் அந்த துன்பங்களும் மாறுபடும்....
perumal garudalwar

நினைத்தது நடக்க ஆனி மாதம் கருடாழ்வார் வழிபாடு

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமான வழிபாட்டிற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. அந்த வகையில் ஆனி மாதம் என்பது பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த மாதமாக திகழ்கிறது. பெருமாளை வழிபாடு செய்பவர்கள் முதலில் பெருமாளை வழிபாடு...
perumal praying lady

ஆனி மாதம் முழுவதும் தன வசியம் ஏற்பட

ஒவ்வொரு ஆங்கில மாத பிறப்பிற்கும், தமிழ் மாத பிறப்பிற்கும் மிகவும் சிறப்பு வாய்ந்த வழிபாட்டு முறைகளும் பரிகாரங்களும் இருக்கின்றன. ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் நாம் செய்யக்கூடிய வழிப்பாடும் பரிகாரமும் அந்த மாதம் முழுவதும்...
perumal money

ஆனி மாதம் சிறப்பான மாதமாக அமைய

ஒவ்வொரு மாதம் தொடங்கும் பொழுதும் அந்த மாதம் சிறப்பான மாதமாக அமைய வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். போன மாதத்தில் நாம் பட்ட கஷ்டங்கள் எதுவும் இந்த மாதத்தில் வரக்கூடாது என்றும் நினைப்போம். அதேபோல்...
perumal money

பண தேவை பூர்த்தி அடைய ஏகாதசி வழிபாடு

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கிருஷ்ணர் கூறியிருக்கிறார். அதேபோல் விரதங்களில் ஏகாதசி விரதம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த விரதமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறையிலும் தேய்பிறையிலும் ஏகாதசி திதி என்பது...
perumal om

சகல பாவங்களை நீக்கும் ஏகாதசி மந்திரம்

நாம் ஒவ்வொருவரும் பிறப்பு எடுப்பதற்கு முக்கியமான காரணம் முன் ஜென்மத்தில் நாம் செய்த பாவங்களின் விளைவால் தான். அதை தான் நாம் கர்ம வினைகள் என்று கூறுகிறோம். அப்படிப்பட்ட கர்ம வினைகள் நீங்க...
perumal

பாவங்களை நீக்கும் பெருமாளின் திருநாமங்கள்

விரதங்களிலேயே மிகவும் உன்னதமான விரதமாக திகழப்படுவது தான் ஏகாதசி விரதம். பொதுவாக மார்கழி மாதத்தில் வரக்கூடிய வைகுண்ட ஏகாதசி அன்றுதான் பலரும் விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்வார்கள். ஆனால் ஒவ்வொரு மாதத்திலும்...
perumal om

பணப்பிரச்சினை, பணத்தடை தீர ஏகாதசி வழிபாடு

மனிதனாக பிறந்தவர்களுக்கு எந்த பிரச்சனை இருக்கிறதோ இல்லையோ பணப்பிரச்சினை என்பது நிச்சயம் இருக்கும். இந்த பணப் பிரச்சனை இல்லாத ஒருவரை கூட இன்றைய காலக்கட்டத்தில் நம்மால் பார்க்க முடியாது. இந்த பணத்தின் தேவையானது அவரவரின்...
perumal thiruvona natchathiram

பிரச்சனைகளை தீர்க்கும் திருவோண நட்சத்திர வழிபாடு

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் என்பது இருக்கும். அந்த நட்சத்திரத்திற்குரிய அதி தேவதையை நாம் வழிபாடு செய்வதன் மூலம் அந்த தெய்வத்திற்குரிய அருளையும் நம்மால் பெற முடியும். அந்த வகையில் 27...
perumal dheepam

விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் ஏற்ற வேண்டிய தீபம்

வருடத்திற்கு நான்கு முறை வரக் கூடிய விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் ஒன்றாக கருதப்படுவது தான் வைகாசி மாதத்தின் முதல் நாள். இந்த நாளில் பலரும் காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு அருகில்...
perumal pray

வைகாசி ஒன்று விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடு

ஒரு வருடத்தில் மொத்தம் 12 மாதங்கள் வரும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வரக்கூடியது தான் விஷ்ணுபதி புண்ணிய காலம். அதாவது வைகாசி ஒன்று, ஆவணி ஒன்று, கார்த்திகை ஒன்று, மாசி ஒன்று...