Home Tags Pithru dosham Tamil

Tag: Pithru dosham Tamil

amavasai vazhipadu amman

பித்ரு தோஷம் நீங்க நாளை மகாளய அமாவாசை தினத்தில் இந்த ஒரு காரியத்தை மறக்காமல்...

அமாவாசை என்றாலே பித்ருக்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டிய முக்கியமான நாள். அதிலும் இந்த மகாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த 15 நாட்களும் பித்ருக்கள் பூமிக்கு வந்து நம்முடன் இருப்பார்கள்...
pot-panai-pithru

இரவில் இதை செய்துவிட்டு படுத்தால் நம் முன்னோர்கள் ஆசிர்வாதம் எப்படியும் கிடைத்து விடுமாம் தெரியுமா?...

ஒரு குடும்பத்திற்கு குலதெய்வம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு முன்னோர்களுடைய ஆசீர்வாதமும் முக்கியமாக இருக்கிறது. வழிவழியாக சந்ததியினருக்கு நல்லவற்றை மட்டுமே அருளும் குணம் கொண்டவர்கள் இவர்கள். முன்னோர்களை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு வாழ்க்கையில்...
pasu

வாழ்வில் ஒரே ஒரு முறை இதை மட்டும் உங்கள் கண்களால் பார்த்து விடுங்கள் போதும்....

நமக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் யார் செய்த பாவமோ என்று நமக்கு தெரியாது. சம்பந்தமே இல்லாமல் நம்முடைய குடும்பம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும். நம்முடைய குடும்பத்தால் தலை தூக்கவே முடியாது. நம்முடைய பிள்ளைகள் கஷ்டப்படுவதை பார்த்து...
pithru-tharpanam-karudan

இறந்து போன பெத்தவங்களுக்கு செய்ய வேண்டிய கடமையை சரிவர செய்யாதவர்கள் செய்ய வேண்டிய எளிய...

தோஷங்களில் மிக வலிமையானது 'பித்ரு தோஷம்' என்று கூறலாம். பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்யாதவர்களுக்கு இந்த தோஷம் வந்து சேர்கிறது. இவ்வுலகிற்கு நம்மை கொண்டு வந்த நம்முடைய பெற்றோர்கள் அல்லது...
pithru-cow-sad

பெற்றவர்களுக்கு உயிருடன் இருக்கும் போது எதையும் செய்ய முடியாமல் போய்விட்டதே என்ற கவலை இருக்கிறதா?...

நம்முடன் இருக்கும் பொழுது யாருடைய அருமையும் நமக்கு தெரிவதில்லை! அதே போல தாய், தந்தையர் நம்முடன் இருந்து நமக்கு எல்லா விஷயங்களையும் செய்து, சொல்லிக் கொடுக்கும் பொழுது அவர்களுடைய அருமையை புரிந்து கொள்ளாத...
tharpanam-kula-dheivam

முன்னோர்களின் ஆசி கொஞ்சம் கூட உங்களுக்கு இல்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?

முன்னோர்களின் ஆசி என்பது ஒரு குடும்பத்திற்கு குலதெய்வ அருள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானது ஆகும். குலதெய்வ அருள் முன்னோர்களின் அதாவது பித்ருக்களின் ஆசீர்வாதம் ஒருவருக்கு இருக்கப் பெற்றால் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும்...
pithru-watch-clothes

நம் வீட்டில் இறந்தவர்கள் பயன்படுத்திய பொருட்களை எல்லாம் நாம் பயன்படுத்தலாமா? அதனால் ஏதாவது ஆபத்து...

தானம் என்பது புண்ணியத்தை சேர்க்கும் ஒரு மாபெரும் விஷயமாகும். இந்த தானத்தை செய்வதற்கும் ஒரு முறை உண்டு. ஒருவரிடம் இருந்து ஒரு பொருள், இன்னொருவரிடம் செல்வதாக இருந்தால் அதனால் உண்டாகும் விளைவுகள் என்ன?...

தாய் தந்தையர் இறந்த பின்பு, அவர்களை மறப்பதால் மட்டும் ஏற்படக்கூடியதா பித்ரு சாபம்! இல்லை....

நமக்கு வாழ்நாளில் தீர்க்கமுடியாத கஷ்டம் ஏற்படுவதற்கு பித்ரு சாபம் ஒரு காரணம் என்று நம்முடைய சாஸ்திரம் சொல்கிறது. இந்த பித்ரு சாபம் இருப்பதை அவரவருடைய ஜாதகத்தை வைத்து ஜோதிடர்கள் கணித்து விடுவார்கள். இந்த...

பித்ரு தோஷம், பித்ரு சாபம் எதுவாக இருந்தாலும் அதை உடனடியாக  நிவர்த்தி செய்து, அவர்களுடைய...

ஒருவருடைய ஜாதகத்தில் பித்ரு தோஷம், பித்ரு சாபம் இருந்தால், அவர்களுடைய வாழ்க்கையில் பல தடைகள் ஏற்படும். முன்னேற்றம் இருக்காது. அந்த பரம்பரையில் யாருக்காவது ஒருவருக்கு திருமணம் ஆகாமல் இருக்கும். குழந்தை பேறு தள்ளிப்...
kopuram-praying

நீங்கள் வாழ்க்கையில் படாதபாடு படுகிறார்களா? அதற்கு இவற்றில் சிலவும் காரணமாக இருக்கலாம் தெரிந்து கொள்ளுங்கள்!

நம்முடைய வாழ்க்கையில் தெரிந்தோ, தெரியாமலோ நிறைய பாவங்களையும், தவறுகளையும் செய்து விடுகிறோம். இதனால் நம்முடைய வாழ்க்கை மட்டும் அல்லாமல் நம்முடைய சந்ததியினர் வாழ்க்கையும் அல்லல்படும் என்பதை நாம் முதலில் உணர வேண்டும். தோஷங்கள்...
navakalasam1

பித்ரு தோஷத்திற்கும் நிரந்தரத் தீர்வைத் தரும் ‘நவகலசயாகம்’.

இன்றைய சூழ்நிலையில் யாரைப் பார்த்தாலும் பித்ரு சாபம் இருக்கிறது. பித்ரு தோஷம் இருக்கிறது. பரிகாரம் செய்ய வேண்டும். 'எந்த ஜென்மத்தில் செய்த என்ன பாவமோ! இந்த ஜென்மத்தில் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளை...
aanma

குடும்பத்தில் தோஷமா? இறந்து போனவர்கள் நிம்மதி அடையவில்லை என்று தோன்றுகிறதா?

சிலரது குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கும். ஏதாவது துர்மரணங்கள் ரத்த பந்தத்தில் ஏற்பட்டிருக்கும். யாருக்கும் நிம்மதியே இருக்காது. பணப் பிரச்சனை, கடன் பிரச்சனை, தொழில் பிரச்சனை, வேலை கிடைப்பதில் பிரச்சனை, ஆரோக்கியத்தில்...
mahalayam

மஹாளய அமாவாசை தினத்தில் விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன?

நம்மை இந்த உலகத்திற்கு தந்து, மறைந்து போன நமது தாய், தந்தை, தாத்தா, பாட்டி போன்ற முன்னோர்களை நாம் எப்போதும் நமது மனதில் இருத்தி வழிபடுவது மிகவும் நன்றிக்குரிய செயலாகும். அந்த பித்ருக்களை...

சமூக வலைத்தளம்

643,663FansLike