Tag: pradhosam in Tamil
- Advertisement -
இன்று 8-06-2025 ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் பிரதோஷம்.
ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய பிரதோஷ நாளை ரவி வாரபிரதோஷம் என்று சொல்லுவார்கள்.இதை ராகு கால பிரதோஷம் என்றும் சொல்லுவார்கள். ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை ராகுகால நேரம். இந்த...
செல்வ வளத்தை அதிகரிக்கும் சோமவார பிரதோஷ பரிகாரம்
பிரதோஷம் என்பது சிவபெருமானுக்குரிய நாள் என்று நம் அனைவருக்கும் தெரியும். அன்றைய தினத்தில் பலரும் சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து பிரதோஷ நேரத்தில் அருகில் இருக்கும் சிவபெருமான் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வார்கள்....
29-10-2024 செவ்வாய் பிரதோஷ வழிபாடு
சிவனின் முழு பார்வையும் நம்மேல் விழ வேண்டும் என்றால், பிரதோஷ நேரத்தில் சிவனை நினைத்து நாம் வழிபாடு செய்ய வேண்டும். சிவனது முழு பார்வை நம் மேல் விழுந்துவிட்டால், நம்முடைய துன்பங்கள் அனைத்தும்...
இன்று மாலை பிரதோஷ வழிபாடு
பிரதோஷம் என்றால் சிவன் கோவிலுக்கு சென்று அந்த எம்பெருமானுக்கு நடக்கக்கூடிய அபிஷேக ஆராதனை காண்பது தான் எங்களுடைய வழக்கம். வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு பிரதோஷ நேரத்தில் 4:30 மணி அடித்ததும்...
கடன் தீர சிவ மந்திரம்
கடன் தொல்லை தீர்ந்து நிம்மதியாக வாழ வேண்டும் என்ற வார்த்தையை கேட்கும்பொழுது பலருக்கு ஏதோ பல ஜென்ம புண்ணியத்தை ஒன்றாக பெற்றது போல இருக்கும் அப்படி ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இந்த கடனானது பெரும்...
15-09-2024 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ வழிபாடு
நாளை ஆவணி மாதத்தின் கடைசி நாள், ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து பிரதோஷ தினமும் வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை ராகு கால நேரம். இந்த நேரத்தில் பிரதோஷ வழிபாடு...
நாளை சொல்ல வேண்டிய சிவ மந்திரம்.
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று அந்த காலத்தில் முன்னோர்கள் ஆசிர்வாதம் செய்வார்கள். இப்போதும் அப்படித்தான் ஆசீர்வாதம் வழங்கப்படுகிறது. இந்த 16 செல்வங்களையும் ஒரு மனிதன் ஒரு சேர பெற வேண்டும் என்றால்,...
ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ வழிபாடு
ஞாயிற்றுக்கிழமை அன்று வரக்கூடிய இந்த பிரதோஷத்தை ரவி பிரதோஷம் என்று சொல்லுவார்கள், ராகுகால பிரதோஷம் என்றும் சொல்லுவார்கள். ரவி என்றால் சூரிய பகவானை குறிக்கக் கூடியது. ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணியிலிருந்து 6:00...
கடன் தீர பிரதோஷ தின பரிகாரம்
இன்று திரும்பிய திசை எல்லாம் ஒலிக்கும் மிகப் பெரிய பிரச்சனை எனில் அது கடன் தான். கடன் இல்லாத ஒரு மனிதரைக் கூட இன்று நாம் காண முடியாது அது சிறிய அளவிலாக...
சிவன் அருள் பெற பிரதோஷ நாளில் செய்ய வேண்டியது
சிவனுக்குரிய வழிபாட்டு தினங்களில் மிக மிக முக்கியமான தினமெனில் அது பிரதோஷம் தான். இந்த பிரதோஷமானது மாதத்தில் இரண்டு முறை வரும். அது தேய்பிறை பிரதோஷம் மற்றும் வளர்பிறை பிரதோஷம். இது மட்டும்...
பிரதோஷ நாளில் ஏற்ற வேண்டிய தீபம்
சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷ தினமானது மாதத்தில் இரண்டு முறை வரும். இது அனைவரும் அறிந்ததே. இதில் வளர்பிறை பிரதோஷம் தேய்பிறை பிரதோஷம் இரண்டு உண்டு. இந்த பிரதோஷம் ஆனது திரியோதசி திதியில் வரும்....










