Tag: Seivinai removal Tamil
செய்வினையை செயலிழக்க செய்யும் பரிகாரம்
வாழ்க்கையில் அடுத்தடுத்த சோதனைகள் வந்து கொண்டே இருந்தால் நமக்கு வரக்கூடிய முதல் சந்தேகம், நமக்கு யாரேனும் செய்வினை வைத்திருப்பார்களோ, நமக்கு யாராவது மருந்து வைத்திருக்கிறார்களோ, எதிரிகள் ஏதாவது நமக்கு தெரியாமல் சூனியம் வைத்து...
செய்வினை பரிகாரம்
நம்மை நேரடியாக எதிர்க்க முடியாதவர்கள், நமக்கு எந்த வகையிலாவது பாதிப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் மாந்திரீக கலையை தீய வழிகள் பயன்படுத்தி செய்வது தான் செய்வினை, எனப்படுவதாகும். இப்படி செய்வினை செய்யப்பட்டு,...
செய்வினைக் கோளாறு இருக்குன்னு உங்க மனசுக்கு படுதா? அப்படினா வீட்டிலேயே இப்படி செஞ்சு பாருங்க...
சில சமயங்களில் நமக்கு நடப்பது யாவும் கெட்டவையாகவே இருக்கும் பொழுது, நமக்கே யாரோ செய்வினை வைத்து விட்டது போல ஒரு உணர்வு தோன்ற ஆரம்பிக்கும். நன்றாக இருந்த நாம் திடீரென உடல் நலக்கோளாறு...
துஷ்ட சக்திகளை தூசு போல விரட்டி அடிக்க, உங்களுடைய வீட்டில் இந்த 4 பொருளை...
ஏவல், பில்லி, சூனியம், செய்வினை இதிலெல்லாம் சில பேருக்கு நம்பிக்கை இருக்கும். சில பேருக்கு நம்பிக்கை இருக்காது. வாழ்க்கையில் எதிர்பாராத கஷ்டங்கள் நம்மை பின் தொடர்ந்து வரும் போது, சில பேர் அந்த...
செய்வினையை செயலிழக்க வைக்க, வீட்டில் கருப்பு வெள்ளையாக இருக்கும் இந்த 2 பொருட்களை தூக்கி...
இந்த பிரபஞ்சத்தில் இறைசக்தி எந்த அளவிற்கு நிறைந்து இருக்கின்றதோ, அதே அளவிற்கு நம் கண்ணுக்குத் தெரியாத அமானுஷ்யமான சில சக்திகளும் தங்களுடைய வேலையை செய்து கொண்டுதான் இருக்கின்றது. நம் அறிவுக்குப் புலப்படாத எத்தனையோ...
ஒரே ஒரு வெள்ளைப்பூண்டு இருந்தால் உங்களுக்கு இருக்கும் செய்வினை, திருஷ்டிக் கோளாறுகள் ஒரே நாளில்...
சிலருக்கு வாழ்க்கையில் திடீரென பிரச்சனைகள் அதிகரிக்கத் துவங்கும். எடுக்கும் எல்லா காரியங்களும் தோல்வியில் முடியும். உடலும், மனமும் எப்போதும் சோர்ந்து இருக்கும். என்னதான் செய்தாலும் இதில் இருந்து எப்படி மீள்வது? என்று தெரியாமல்...
தொடர்ந்து வரக்கூடிய கஷ்டத்திற்கு செய்வினை தான் காரணமா? எப்படி கண்டுபிடிப்பது? இதற்கு பரிகாரம் தான்...
கலியுகத்தில் செய்வினையா? என்று கேள்வி எழுப்பும் நபர்களாக இருந்தால், நீங்கள் இந்த பதிவை படிக்க வேண்டாம். ஒருவருக்கு வாழ்க்கையில் தொடர்ந்து நல்லதே நடந்துகொண்டு வருகிறது என்றால் அவர்களுக்கு பில்லி, சூனியம், ஏவல் செய்வினை...
உங்களை பீடிக்கும் துஷ்ட சக்திகள் தொல்லை நீங்க எளிய பரிகாரம் இதோ
மனிதர்களின் மனம் மிகவும் விசித்திரமானது. ஒரு சமயம் நமது மனம் அனைவருக்கும் நன்மை நடக்க வேண்டும் என விரும்புகிறது. மற்றொரு சமயம் பிறருக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து பொறாமை கொள்கிறது. அதிலும் ஒரு...