Home Tags Sivan manthiram

Tag: sivan manthiram

sivan dhakshanamurthy

கோடி கோடியாக சம்பாதித்து கோடீஸ்வர யோகத்தைப் பெற இவரை மனதார நினைத்து இந்த மந்திரத்தை...

எந்த ஒரு மனிதருக்கு தான் நாம் அதிகமாக பணம் சம்பாதித்து நல்ல ஒரு செல்வ நிலையான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் இருக்காது. நல்ல முறையில் உழைத்து வரும் வருமானத்தில் நிம்மதியான...
sivan-mantra

இந்த 2 இலைகளை கையில் வைத்துக் கொண்டு, இந்த 2 எழுத்துக்களை உச்சரித்தால் போதும்....

சிலருடைய உடம்பில் நோய் நொடிகளும், மனதில் எதிர்மறை ஆற்றலும், தங்கி குப்பையாக இருக்கும். ஒரு சிலருடைய மனது எப்போது பார்த்தாலும் தீய எண்ணம் எழும். எப்போது பார்த்தாலும் எதிர்மறையாக சிந்திப்பார்கள். நல்லதே தோன்றாது....
sivan mantra

இந்த மந்திரத்தை 1 முறை மட்டும் சொன்னால் அடிக்கடி ஆபத்து அல்லது விபத்து போன்றவை...

சில சமயங்களில் நமக்கு அடிக்கடி ஆபத்துக்கள் நிகழ்வதாக உணரக் கூடிய சூழ்நிலை உண்டாகும். நம்மை அறியாமலேயே உள்ளுக்குள் ஏதோ ஒரு விஷயத்தில் நமக்கு ஆபத்துகள் வரப் போகிறது என்று உள்ளுணர்வு கூறும். அல்லது...
sivan mantra

மகா சிவராத்திரி அன்று கட்டாயம் சொல்ல வேண்டிய 1 வரி மந்திரம். இன்று இந்த...

ஒரே ஒரு வரி மந்திரத்திற்குள் இத்தனை அற்புதங்களா? அந்த மந்திரத்தில் அப்படி என்னதான் மகிமை மறைந்துள்ளது. என்ற சந்தேகம் உங்களுக்கு உள்ளதா. இதே போல் ஒரு சந்தேகம் ஒரு முனிவருக்கும் வந்தது. சிவனை...
sivan-vilakku

இந்த மந்திரத்தை மட்டும் இந்த நேரத்தில் சொல்லிப் பாருங்கள்! உங்களை வெல்ல எவராலும் முடியவே...

தெய்வீக சக்தியை நம் பக்கம் சுலபமாக ஈர்க்கக் கூடிய ஒரு வழி தான் மந்திர பிரயோகம். கோவிலுக்கு செல்லும் பொழுது வெறுமனே சாமி கும்பிடாமல் உங்களுக்கு தெரிந்த மந்திரங்களையும், ஸ்தோத்திரங்களையும் உச்சரித்து பாருங்கள்,...
sivan

தொட்டதெல்லாம் வெற்றி அடைய தினமும் சொல்ல வேண்டிய 4 எழுத்து மந்திரம்! மன அழுத்தம்...

இன்றைக்கு நாம் இருக்கக்கூடிய பரபரப்பான சூழ்நிலையில் நம்முடைய மனதை அமைதியாக வைத்துக்கொள்ள தியானம், யோகா செய்யும் அளவிற்கு கூட நேரம் கிடையாது. பலபேர் சாப்பாடு சாப்பிடுவதற்கு கூட நேரம் இல்லாமல், பணம் சம்பாதிக்க...
sivan-mantra

நாளை சித்திரை மாத சிவராத்திரி! இந்த மந்திரத்தை உச்சரித்து சிவபெருமானை வழிபட்டால் சகல சௌபாக்கியமும்...

சிவராத்திரி அன்று சிவனை மனதார நினைத்து வழிபடும்போது அந்த ஈசனின் அருளைப் நம்மால் முழுமையாக பெற முடியும். இந்த சித்திரை மாதம் வரும் சிவராத்திரியில் அந்த ஈசனின் அருளை முழுமையாகப் பெற, எப்படி...
sivan mantra

ஈசனின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெற்றவர்களால் தான், இந்த மந்திரத்தை உச்சரிக்க முடியும்.

நடனக் கலையில் தேர்ச்சி பெற்ற சிவபெருமானை ஆடலரசன் என்று கூறுவார்கள். சிவன் ஆடிய நடனங்கள் சிவதாண்டவம் என்று அழைக்கப்படும். இதில், சிவபெருமான் ஆனந்தமாக இருக்கும்போது இடது காலைத் தூக்கி நடனமாடும் கோலம், நாம்...
Sivan

எத்தகைய பிரச்சனையையும் எளிதில் போக்கும் சிவ மந்திரம்

மும்மூர்த்திகளில் சிவபெருமானிடம் இருந்து மட்டுமே வரங்களை எளிதில் பெற முடியும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். எவர் ஒருவர் சிவபெருமானை மனமுருகி பிராத்தனை செய்து வழிபட்டாலும் அவரது பிரச்சனைகளை சிவபெருமான் எளிதில் போக்குவார் என்று...
Sivan

பலன்களை அள்ளித்தரும் 108 சிவன் ஸ்தோத்திரம்

வாழ்க்கை என்பது அதன் இறுதி வரை நாம் கற்கும் அனுபவ படமாகும். மனிதனாக பிறந்து வாழ்வை பல வகைகளிலும் அனுபவிக்கும் நாம், அதில் ஏற்படும் பல சங்கடங்களையும், நெருக்கடிகளையும் சந்திக்கும் போது மன...
Sivan

பல நன்மைகளை தரும் சிவ மந்திரம்

இந்த உலகில் பிரச்சனைகளோ அல்லது குறைகள் இல்லாத மனிதர்கள் என யாருமே கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான பிரச்சனைகள் இருக்கின்றன. ஒரு சில மனிதர்கள் சிறிது கடினமாக முயற்சித்து அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளை...
sivan-workship

தரித்திரம் நீங்கி எல்லா வளங்களையும் பெற உதவும் மந்திரம்

நாம் அனைவருமே வாழும் போது பல வித ஆசைகளை மனதில் சுமந்து கொண்டு வாழ்கிறோம். அவற்றில் பல நியாயமான ஆசைகளாக இருந்தாலும், பெரும்பாலானோர்க்கு அவை நிறைவேறுவதில்லை. ஆனால் அதற்கு மாறாக பலருக்கும் நோய்,...
Sivan-2

தலையில் ஏற்படும் நோய்களை போக்கும் சக்தி மிக்க மந்திரம்

"எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்" என்று நம் தமிழ் ஞானச்சித்தர் ஒருவர் பாடியதிலிருந்தே நம் உடலில் தலையின் முக்கியத்துவத்தை நாம் அறிய முடிகிறது. இன்றைய வாழ்க்கைச் சூழ்நிலையில் மக்களில் பலருக்கும் உடல்,...
sivan-2

மகா சிவராத்திரி அன்று கூறவேண்டிய நமசிவாய மந்திரம்

மகா சிவராத்திரி என்பது உலகம் முழுக்க உள்ள இந்துக்கள் அனைவரும் கொண்டாடும் ஒரு ஆன்மீக விழாவாகும். சிவராத்திரி அன்று விரதம் இருந்து இரவு முழுக்க கண் விழித்து சிவனை வணங்கி அவன் மந்திரத்தை...
sivan-3

எத்தகைய கவலையையும் போக்கும் சிவன் 108 போற்றி

சிவனின் 108 திருநாமங்கள் 108 போற்றிகளாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை தினமும் துதிப்போருக்கு வாழ்வில் எந்த வித துன்பமும் நேராது. மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் அகன்று அறிவு தெளிவு பெரும். சிவன் 108...
sivan-1

பாவங்கள் நீங்கி மகிழ்ச்சி பெற உதவும் ருத்ர காயத்ரி மந்திரம்

மனிதர்கள் செய்யும் பாவ காரிங்களுக்கான வினையை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும் என்று இறைவன் விதியை வகுத்துள்ளார். ஆனால் அவ்விதியை வகுத்த இறைவனின் பாதங்களில் சரணாகதி ஆவதன் பயனாக அவர் நமது பாவங்களை...
sivan-6

ஊமைகள் கூட ஜபிக்கக்கூடிய ஓர் எழுத்து மந்திரம்

இந்த உலகில் மனிதர்களாக பிறந்த அனைவராலும் ஜபிக்கக்கூடிய ஒரு அற்புதமான மந்திரம் உள்ளது. சிவவாக்கியர் இந்த மந்திரத்தை பற்றி கூறுகையில் ஐயந்தெழுத்தில் இது ஓர் எழுத்து என்கிறார். திருமூலர் கூறுகையில் இதை நாயோட்டு...
sivan-3

ஒரே ஒரு முறை ஜெபித்தாலே பாவங்களை போக்கும் மந்திரம்

நமது முன்னோர்கள் செய்த பாவ வினைகளும் நாம் செய்த பாவ வினைகளும் நம்மை துரத்துகின்றன. அதனால் தான் நாம் இப்பிறவியில் பல துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது என்று ஞானிகள் பலர் கூறி நாம்...
sivan-7

தினம் தினம் இன்பத்தை தரவல்ல சிவன் சுலோகம்

நாம் அது வேண்டும் இது வேண்டும் என்று கடவுளிடம் வேண்டி தினமும் பல மந்திரங்களை அவருக்காக துதிப்பது வழக்கம். ஆனால் உண்மையில் ஒரு மனிதனின் முக்கிய தேவையாக இருப்பது நிம்மதியே. அத்தகைய நிம்மதியை...
sivan-3

சகல செல்வங்களையும் பெற உதவும் சுலோகம்

மும்மூர்த்திகளில் முதல்வரான சிவனை வணங்குவதன் மூலம் நாம் அளவற்ற நன்மைகளை பெறலாம். காலத்தை கடந்து நிற்கும் அவர் நினைத்தால், நாம் வாழும் காலத்தில் நமக்கு தேவையான அனைத்து நன்மைகளையும் தர முடியும். அந்த...

சமூக வலைத்தளம்

643,663FansLike