Home Tags Thunbam theera in Tamil

Tag: Thunbam theera in Tamil

sivan-nandhi-pradosham

நம் அனைத்து கஷ்டங்கள் தீரவும், வேண்டுதல்களுக்கு சிவபெருமான் உடனே செவி சாய்க்கவும் நந்தி தேவரை...

நம் வாழ்க்கையில் நல்ல பல மாற்றங்களை தந்து நம்மை உயர்த்த கூடியவர்கள் தெய்வங்களே. அந்த தெய்வத்தை தூக்கி சுமக்கும் வாகனத்திற்கும் தனித்துவமான சக்திகள் நிறைந்து இருக்கின்றன. அந்த வகையில் ஆன்மிகம் குறித்த இந்தப்...
kuladhievam sad man

குலதெய்வத்தை வேண்டி கோவில் குளத்தில் இந்த பொருளை போட்டால் போதும், மலை போல் வந்த...

ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வகையான பிரச்சனைகள் இருக்கும். இதில் பணம், வேலை, குடும்பம் என இவற்றையெல்லாம் தாண்டி யாரிடமும் சொல்ல முடியாத பல வேதனைகளை சுமந்தபடி இருப்பார்கள். இதனாலே அவர்கள் பெரும் மன...
kethu insect man

உங்களை சுற்றி நடக்கும் இந்த சின்ன சின்ன விஷயங்களை அலட்சியப்படுத்தாமல் இருந்தாலே போதும். கிரங்களினால்...

மனிதனின் மனம் எப்போதும் ஒரு நிலையில் இருப்பதில்லை சில நேரங்களில் சந்தோஷமாகவும், சில நேரங்களில் துக்கமாகவும், சில நேரங்களில் கவலையுடனும் இருக்கும். இதற்கு நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் ஒரு காரணமாக இருப்பினும்...

எந்நேரமும் சண்டையும் சச்சரவுமாக இருக்கும் வீட்டை கூட அமைதி பூங்காவை போல் மாற்றிட, இதை...

வாழ்க்கை என்றால் எல்லாம் கலந்து தான் இருக்கும் என்ற வார்த்தை நியாயமானது தான். ஆனால் எல்லாம் கலந்து இருக்க வேண்டும் இன்பம் ,துன்பம் சந்தோஷம், வரவு, செலவு என்று அனைத்தும் கலந்து இருந்தால்...
temple-prayer

திடீரென்று மீள முடியாத கஷ்டத்தில் சிக்கிக் கொண்டால் உடனடியாக இதை மட்டும் முதலில் செய்யுங்கள்....

மீள முடியாத கஷ்டம் என்பது எப்போது வேண்டும் என்றாலும், யாருக்கு வேண்டும் என்றாலும் வரலாம். யாருடைய தலைவிதி எப்படி அமைந்திருக்கின்றது என்பது யாருக்குமே தெரியாது. அந்த பிரம்மா நம்முடைய தலைவிதியை எழுதும் போது...
karma

வாழ்க்கையில் அனுபவித்துக்கொண்டிருக்கும் கஷ்டங்களில் இருந்து விடுபடவும் முன்ஜென்ம பாவத்திலிருந்து விமோசனம் பெறவும் இந்த பரிகாரத்தை...

ஒரு சிலர் தங்கள் வாழ்நாளில் முடிந்தவரை முயற்சி செய்து தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டுமென்று போராடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அவர்களின் வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றமும்...
cash

தீராத மனக்கவலை தீர, வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் அகல இந்த வசம்பு தீபத்தை வாரம்...

ஒரு சிலர் எப்பொழுதும் கவலையாகவே இருப்பார்கள். அவர்கள் நினைத்தாலும் கூட அவர்களால் சந்தோஷமாக இருக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் வீட்டில் அடிக்கடி பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். உதாரணமாக கணவன் மனைவி சண்டை,...
mahalakshmi-vilakku

வீட்டில் இருக்கும் துன்பநிலை அகல, உங்களைப் பிடித்து இருக்கும் தரித்திரம் விலக இந்த திரி...

சாலையில் நடந்து செல்லும் பொழுது நாம் பலவித மக்களை பார்க்கின்றோம். ஒரு சிலர் நல்ல ஆடம்பர உடையுடன் வசதியாக இருப்பார்கள். ஒரு சிலர் சாதாரண உடை அணிந்து இருப்பார்கள். இன்னும் ஒரு சிலர்...
Sivan-Manthiram (1)

துன்பமும் துயரமும் உங்களிடம் முட்டிமோதி தோற்றுப்போகும். தினம் தினம் உங்கள் கையால் இதை மட்டும்...

மனித பிறவி எடுத்தால் துன்பத்திலும் துயரத்திலும் அடிபட்டு கஷ்டப்பட்டு தான் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்ற நிலைமை. ஆனால் நம்மை கண்டு அந்த துன்பமும் துயரமும் துவண்டு போக வேண்டும் என்றால் தினமும்...
thunbam

உங்கள் வீட்டில் தீராத கஷ்டங்கள் இருந்து கொண்டிருக்கிறதா? உங்கள் வீட்டு செல்வங்கள் அழிந்து கொண்டே...

வீடு என்பது அழகான குடும்பம் இருக்கும் இடமாகும். முக்கியமாக அந்த குடும்பத்தில் எப்போதும் சந்தோசமும், நிம்மதியும் இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் பூஜைகள் செய்து வருகின்றனர். பூஜை செய்யும்பொழுது அனைவரும் வேண்டிக்...
sivan-mantra

துன்பம் வரும் பொழுது கடவுள் உங்கள் கண்முன்னே வந்து நிற்க நீங்கள் என்ன செய்ய...

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான துயரங்களும், துன்பங்களும் வந்து கொண்டிருக்கும். இன்பமும், துன்பமும் சேர்ந்தது தான் வாழ்க்கை எனவே இன்பத்தை ஏற்றுக் கொள்ள தெரிந்த நமக்கு துன்பத்தையும் ஏற்றுக் கொள்ள தெரிய...
lock

தீர்க்க முடியாத எந்த பிரச்சனையாக இருந்தாலும் அவற்றிற்கு உடனே தீர்வு கொடுக்கும் இந்த பூட்டு...

இந்தப் பிரபஞ்சம் பலதரப்பட்ட மனிதர்களை கொண்டுள்ளது. மனிதர்களில் ஆண்-பெண் என இரு இனங்கள் இருக்கின்ற போதும், உலக மக்கள் தொகையில் எவர் ஒருவரும் மற்றவரைப் போல இருப்பதில்லை. உருவத்திற்கு ஏற்றார் போல் ஒவ்வொருவரிடமும்...
valamburisangu-

செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இந்த தீபத்தை ஏற்றி வர தோஷங்கள் அகன்று துன்பங்கள்...

வாழ்க்கை என்றால் அதில் ஏற்றத்தாழ்வுகள் இருக்க தான் செய்யும். இன்று ஏழையாக இருப்பவர்கள் திடீரென பணக்காரர்களாக மாறலாம். இன்று பணம் படைத்தவர்கள் சூழ்நிலை மாற்றத்தால் ஏழைகளாகவும் மாறலாம். அவ்வாறு ஒருவரின் வாழ்க்கை தரத்தை...

சமூக வலைத்தளம்

643,663FansLike