Home Tags Thunbam theera vazhipadu

Tag: thunbam theera vazhipadu

vinayaagar achu vellam

பிரச்சனைகள் தீர சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

நாளைய தினம் சனிக்கிழமையில் வரக் கூடிய தேய்பிறை சங்கடஹர சதுர்த்தி. இந்த சதுர்த்தி திதியில் விநாயகரை எளிமையாக வழிபடுவதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து வளமுடன் வாழலாம் என்று...
bhairavar-dheepam

சகல பிரச்சனைகள் தீர பைரவர் வழிபாடு

இன்று பைரவர் வழிபாடு குறித்து பெருமளவு அனைவருக்கும் தெரிந்திருக்க தான் செய்கிறது. பைரவர் வழிபாடு என்றாலே அது அஷ்டமி தான். இதில் தேய்பிறை அஷ்டமி வளர்பிறை அஷ்டமி என்ற இரண்டு அஷ்டமியிலும் பைரவரை...
samaiyapuramariyaman manthiaram

துயரம் தீர்க்கும் சமயபுர மாரியம்மன் மந்திரம்

மனிதனின் வாழ்க்கையே துன்பங்களும் துயரங்களும் நிறைந்து தான். அப்படியான இந்த வாழ்க்கை வாழ்வதே தினம் தினம் போராட்டம் தான் இருக்கிறது. இந்த போராட்டத்தில் போராடி வெற்றி காண்பது தான் மனிதன் தன்னுடைய வாழ்நாளில்...
Pray Sivan

துன்பங்கள் துயரங்கள் தீர விருட்ச வழிபாடு

கஷ்டம் என்பது யாருக்குத் தான் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டம் இருக்கத் தான் செய்யும் இது சாதாரணமான ஒரு விஷயம் தான். ஆனால் சில நேரங்களில் நமக்கு நேரும் துன்பங்கள் வெலியில்...
bhairavar-dheepam

தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கு ஏற்ற வேண்டிய தீபம்.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் எண்ணற்ற துன்பங்களும் துயரங்களும் நிறைந்து இருக்கிறது. அதை எல்லாம் சமாளித்துக் கொண்டு தான் ஒவ்வொரு நாளும் நாட்களை கடத்திக் கொண்டு இருக்கிறோம். அப்படி துன்பப்பட்டு வாழும் இந்த துயர...
iyyanar-dheepam

எந்த பூஜை பரிகாரம் செய்தாலும் நம் கஷ்டம் தீரவில்லையே என்று நினைப்பவர்கள் ஒரு முறை...

வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக அமைந்து விடுவதில்லை. ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் துலங்கி அடுத்த கட்டத்திற்கு விரைவாக சென்று விடுவார்கள். ஒரு சிலருக்கோ அடுத்து ஒரு அடி எடுத்து வைக்க பல காலம்...
perumal dheepam

எப்பேர்ப்பட்ட துன்பத்தில் நீங்கள் சிக்கி இருந்தாலும் அதிலிருந்து சுலபமாக வெளி வர புதன் கிழமையில்...

இந்த மானிடப் பிறவியில் துன்பத்தை அனுபவிக்காமல் வாழ்பவர் என்று ஒருவர் கூட இருக்க மாட்டார்கள். ஒருவருக்கு வரும் துன்பம் தான் அவரை மேலும் மெருகேற்றி வாழ்க்கையில் முன்னேற உதவி செய்யும். இது எல்லாம்...
sivan1

மரணத்தில் கூட ஒருவருக்கு துன்பம் வரக்கூடாது என்றால் எப்போதும் இந்த புகைப்படத்தை கையில் வைத்துக்...

மரணம் அடைந்த பிறகு ஒரு மனிதனுக்கு கஷ்டமில்லை. ஆனால், மரணத்திற்கு முன்னால் அவன் எதிர் கொள்ளக்கூடிய கஷ்டங்கள் ஏராளம். மரணத்தை நெருங்கும் போது அவன் படும் கஷ்டம் ஏராளம். அதுவும் இந்த கலியுகத்தில்...

வாழ்க்கையில் நீங்கள் எப்பேர்பட்ட வெளியில் சொல்ல முடியாத பிரச்சனையில் இருந்தாலும் அதிலிருந்து வெளிவர ஆஞ்சநேயரை...

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் பிரச்சனைகள் என்பது இருக்கத் தான் செய்யும். பிரச்சனைகள் நம்முடைய கை மீறியதாகவும் நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் நேரங்களில் நாம் தெய்வத்தை சரணடைவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு...

சமூக வலைத்தளம்

643,663FansLike