Tag: varahi manthiram
- Advertisement -
தன மழை பொழியும் வாராகி மந்திரம்
வாழ்க்கையில் இருக்கக்கூடிய அதிகப்படியான கடன் பிரச்சினைகளும் பணக்கஷ்டமும் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் வாராகி அம்மனை தேய்பிறை பஞ்சமி நாட்களில் வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வரக்கூடிய தேய்பிறை பஞ்சமியான இன்று சனிக்கிழமையோடு...
பணவசிய தாந்த்ரீக பஞ்சமி பரிகாரம்
மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி நாளில் வாராகி அம்மனை வழிபாடு செய்யும் வழக்கம் நம்மில் பலபேருக்கும் இருக்கிறது. மேலும் வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யும் வழக்கமும் பலரும்...
கஷ்டங்களை தீர்க்கும் வாராஹி மந்திரம்
யாருக்கு தான் கஷ்டம் இல்லை? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள் என்பது இருக்கும். ஏழ்மையில் இருப்பவர்களுக்கு ஒரு விதமான கஷ்டம் என்றால் பணக்காரனாக இருக்கக்கூடியவருக்கு ஒரு விதமான கஷ்டம் என்பது இருக்கும். இந்த...
தொட்ட காரியம் தடையின்றி நடக்க மந்திர வழிபாடு
நம்முடைய வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடைய வேண்டும் என்றுதான் நினைப்போம். அப்படி வெற்றிகளை பெறாமல் ஏதாவது ஒரு தடைகள் ஏற்பட்டாலோ அல்லது அந்த தடைகளை ஏற்படுத்தக்கூடிய நபர்களாலோ நமக்கு...
அக்னி வாராகி மந்திரம்
நண்பர்களே இல்லாத மனிதர்கள் கூட இந்த பூமியில் இருக்கலாம். ஆனால் எதிரிகள் இல்லாமல் ஒரு மனிதனால் நிச்சயம் வாழ முடியாது. தானாக உருவாகும் எதிரிகள், நம்மை பிடிக்காமல், பொறாமையில் உருவாகும் எதிரிகள், நண்பர்களில்...
ராஜராஜேஸ்வரி மந்திரம்
ஆரோக்கியம் இருக்கும் இடத்தில் ஐஸ்வர்யம் இருக்காது. ஐஸ்வர்யம் இருக்கும் இடத்தில் ஆரோக்கியம் இருக்காது. ஐஸ்வர்யமும் ஆரோக்கியமும் சேர்ந்து இருக்கும் இடத்தில், காரிய சித்தி இருக்காது. பணம் இருக்கு, உடம்பில் தெம்பு இருக்கு, ஆனா...
ஆஷாட நவராத்திரி 2025. வாராஹி பீஜ மந்திரம்
ஆனி மாதம் வரக்கூடிய, வாராகிக்கு விசேஷமான ஆஷாட நவராத்திரியானது நாளை முதல் துவங்கவிருக்கிறது. 26-6-2025 துவங்கக்கூடிய ஆஷாட நவராத்திரி 4-7-2025ஆம் தேதி அன்று நிறைவடைகிறது. இந்த ஒன்பது நாளும் வாராகி அன்னைக்கு கோலாகலமாக...
விரய செலவை குறைக்கும் வாராகி மந்திரம்
நம்முடைய வாழ்க்கையில் நாம் அனுபவிக்க கூடிய ஒவ்வொரு கஷ்டத்தையும் தீர்க்கக்கூடிய ஒரு வழி என்பது கண்டிப்பாக இருக்கும். அந்த வழியை நாம் சரியாக கண்டுபிடித்து விட்டோம் என்றால் எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும்...
எதிர்மறை ஆற்றலை விரட்டும் வாராகி மந்திரம்
ஒவ்வொருவருக்கும் ஏதாவது ரூபத்தில் எதிரிகள் என்று யாராவது ஒருத்தர் இருப்பார்கள். அதே போல் தான் துரோகிகளும் இருப்பார்கள். இதோடு மட்டுமல்லாமல் எதிர்மறை ஆற்றல்கள் என்று கூறக்கூடிய கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம்...
அதிர்ஷ்டம் தரும் வாராகி மந்திரம்
உக்கிர தெய்வங்களின் வரிசையில் திகழக்கூடியவள் வாராகி அம்மன் என்றும் வாராகி அம்மனை வழிபாடு செய்பவர்களுக்கு எதிரிகள் மற்றும் துரோகிகளின் தொல்லை அறவே இருக்காது என்றும் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட வாராகி அம்மனை பலரும்...
எடுத்த காரியம் வெற்றி பெற வாராகி மந்திரம்
ஏதாவது ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்று நினைத்து முயற்சி செய்யும்பொழுது ஏதோ ஒரு சூழ்நிலையில் அது தடைப்பட்டு அந்த காரியம் நடைபெறாமல் நின்றுவிடும். அந்த நிலை நமக்கு ஏற்படாமல் இருக்க வேண்டும்...
வளர்பிறை பஞ்சமி திதி வாராஹி மந்திரம்
மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவருக்குமே ஒவ்வொரு மாதிரியான கஷ்டங்களும், சோதனைகளும் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டு தான் இருக்கிறது. கஷ்டம் வரும்போது எப்போதுமே நம்முடைய மனதை தளர விடக்கூடாது. நம்மை காக்க இறைவன் இருக்கின்றான்...
மூன்றாம் பிறையுடன் கூடிய வெள்ளிக்கிழமை அன்று வாராகி அம்மனை வழிபாடு செய்யும் முறை
நவராத்திரியின் இரண்டாம் நாள் வெள்ளிக்கிழமை மூன்றாம் பிறையுடன் சேர்ந்து வரக்கூடிய இந்த அற்புதமான நாளில் வராகி அம்மனை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்குவதோடு நினைத்த...
நினைத்ததெல்லாம் நடக்க வாராகி அம்மன் மந்திரம்
இன்றைய காலகட்டத்தில் அனைத்து விதமான மக்களும் வணங்கக்கூடிய தெய்வமாக திகழக்கூடியவர் தான் வாராகி அம்மன். உக்கிர தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் திகழ்பவராக இருந்தாலும் தன்னை நம்பி தன்னை வழிபடுபவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களை...
வாராகி நாம வழிபாடு
உக்கிர தெய்வங்களில் ஒருவராக திகழக்கூடிய வாராகி அம்மன். வராக மூர்த்தியின் அவதாரமாகவே திகழக் கூடியவர். நிலத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய இந்த அம்மனை நிலம் தொடர்பான வேலை செய்பவர்கள் அனைத்தும் வழிப்பட வேண்டும். அப்படி...
நினைத்தது நடக்க வராகி அம்மன் மந்திரம்
சப்த கன்னிகளில் ஐந்தாவது தெய்வமாக இருக்கக்கூடியவர் வாராகி அம்மன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். உக்கிர தெய்வங்களின் வரிசையில் இருக்கக்கூடிய தெய்வங்களில் ஒரு தெய்வமாக வாராகி அம்மன் திகழ்கிறார். வாராஹி அம்மனை வழிபடுபவர்களுக்கு...
கஷ்டத்திலிருந்து நம்மை பாதுகாக்கும் வாராஹி மந்திரம்
உக்கிரமான தெய்வம் வாராகி. இவளை கோபக்காரி என்றெல்லாம் சொல்லுவார்கள். ஆனால் அந்த அளவுக்கு அவள் குழந்தை உள்ளம் கொண்டவள் என்பது யாருக்கும் தெரியாது. உக்கிர சுவரூபத்தையும் தாண்டி அந்த வாராஹியை குழந்தையின் சொரூபமாக...
பண வரவு அதிகரிக்க வாராகி வழிபாடு
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கோரிக்கை இருக்கும். அதிலும் குறிப்பாக பலருக்கு பணவரவு அதிகரிக்க வேண்டும் என்பதுதான் மிகப்பெரிய கோரிக்கையாக இருக்கும். காரணம் பணவரவு அதிகரித்தாலே அவர்களுடைய பல பிரச்சினைகளுக்கு முடிவுகள் கிடைத்துவிடும் என்பதுதான்....
வேலை கிடைக்க வாராஹி மந்திரம்
ஆசைப்பட்ட வேலையை பெற வேண்டும் என்பதற்காக அதற்குரிய படிப்பை படித்து அதற்கான முயற்சிகளை மேற் கொண்டும் அதில் வெற்றி அடையாமல் ஏதாவது ஒரு தடைகள் ஏற்பட்டு தோல்வியை சந்தித்து கொண்டு இருப்பவர்கள், விடாமுயற்சியுடன்...
சாபம், தோஷம், மன பயம் நீங்க வாராகி மந்திரம்
வாராகி வழிபாடு இப்போது பெரும்பாலான இடங்களில் அனைவராலும் செய்யப்படுகிறது. இந்த வாராகி அன்னையானாவள் துர்க்கை அம்மனின் படைத்தலைவியாக போற்றப்படுகிறார். அப்படியான இந்த அன்னை தோல்வி என்பதே அறியாமல் வெற்றிக்கு மேல் வெற்றியை தருபவர்....

















