Tag: varumanam athikarikka
- Advertisement -
தடையில்லாத நிரந்தர வருமானத்திற்கு பரிகாரம்
குருவின் நட்சத்திரத்தில் வந்திருக்கக்கூடிய பௌர்ணமி திதி இன்று. இந்த நாளில், இந்த பிரபஞ்சத்திடம் நீங்கள் எந்த வேண்டுதலை நம்பிக்கையோடு வைத்தாலும் அந்த வேண்டுதல் உடனடியாக நிறைவேறும். குரு என்பவர் நம்முடைய வருமானத்தை பெருக்கிக்...
பணம் சம்பாதிக்க பரிகாரம்
இன்று வெள்ளிக்கிழமை. இன்று மாலை 6:12 மணி அளவில் பெருமாளுக்கு உரிய ஏகாதசி திதி பிறந்து விடுகிறது. இன்று மாலை நாம் செய்யக்கூடிய மகாலட்சுமி வழிபாடின் போது, அற்புதம் வாழ்ந்த ஆன்மீகம் சொல்லும்,...
கணவரின் வருமானத்தை அதிகரிக்க சொல்ல வேண்டிய எளிய மந்திரம்
உங்களுடைய வீட்டில் கணவர் மட்டும் தான் சம்பாத்தியம் செய்கிறார். அவருடைய வருமானம் தான் உங்களுடைய குடும்பத்தை நடத்தி வருகிறது எனும் பட்சத்தில் மனைவி இந்த மந்திரத்தை சொல்லி பூஜை அறையில் மகாலட்சுமியிடம் வேண்டுதல்...
திறமை அதிகரித்து வருமானம் பெருக பரிகாரம்
பொன் கிடைத்தாலும் முதல் கிடைக்காது என்று கூறுவார்கள் எந்த ஒரு செயலை நாம் புதன்கிழமை செய்ய ஆரம்பிக்கிறோமோ அந்த செயல் நன்றாக நடைபெறும் என்றும் அதேசமயம் புதன்கிழமை அன்று பெருமாளை வழிபடுவதன் மூலம்...
வருமானம் அதிகரிக்க சூட்சம பரிகாரம்
நம்முடைய ஒவ்வொரு நாளின் உழைப்பும் தேவையும் தேடலும் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்காக தான். வருமானம் அதிகரித்தால் மட்டுமே நம்முடைய குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் நிலைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியும்....
பணம் சேர மாதத்தில் முதல் நாள் செய்ய வேண்டிய பரிகாரம்
வேலை செய்பவர்களுக்கு மாதத்தில் ஒரு நாள் சம்பளம் வரும். தொழில் செய்பவர்களுக்கு, கடை வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு ஒவ்வொரு நாளும் வருமானம் இருக்கும். நீங்க என்ன செய்தாலும் சரி, உங்களுடைய வீட்டில் தினம்...
மாசி வெள்ளி சங்கு தீப வழிபாடு
உங்களுடைய குடும்பத்திற்கு எந்த வகையில் வருமானம் வந்து கொண்டிருந்தாலும் சரி, அந்த வருமானம் அப்படியே இரட்டிப்பாகும். உதாரணத்திற்கு நீங்கள் வேலைக்கு சென்று சம்பாத்தியம் செய்பவர்களாக இருந்தாலும் சரி, சொந்த தொழில் செய்து சம்பாத்தியம்...
வருமானம் அதிகரிக்க பரிகாரம்
இன்றைய கால சூழ்நிலையில் எவ்வளவு சம்பாதித்தாலும் வருமானம் போத வில்லை தான். வருமானத்திற்கு மீறிய செலவு எப்போதும் வந்து கொண்டே தான் இருக்கிறது. செலவை நம்மால் கட்டுப்படுத்த முடியாது ஆனால் வருமானத்தை அதிகரிக்க...
வருமானம் பெருக செய்ய வேண்டிய பரிகாரம்
வரக்கூடிய வருமானம் அப்படியே இரட்டிப்பாக வேண்டும் என்றால், கைக்கு வந்த சம்பளத்தில் முதல் செலவு என்ன செய்வது. வருமானத்திலிருந்து முதல் 50 ரூபாயை எடுத்து எந்த பொருளை வாங்கி, யார் கையில் கொடுத்தால்...
வருமானம் இரட்டிப்பாக பரிகாரம்
வருமானம், செல்வம், வரவு, சம்பளம், லாபம் என வார்த்தைகள் பலவாக இருந்தாலும் அதற்கான பொருள் என்னவோ பணம் தான். இந்த பணத்தை சம்பாதிக்க தான் இன்று பலரும் பல வகையில் போராடிக் கொண்டு...









