Tag: varumanam peruga pariharam in tamil
- Advertisement -
நாளை நிறைந்த பௌர்ணமி நாளில் செய்ய வேண்டிய பரிகாரம்
நம்முடைய வாழ்க்கையில் கெட்ட நேரம் ஆரம்பிக்க துவங்கி விட்டால், வரக்கூடிய நல்லது கூட நம்மை நோக்கி வராமலேயே பின்நோக்கி செல்லும். அதே போல தான், கெட்ட நேரம் துவங்கி விட்டால், நமக்கு வரக்கூடிய...
வசதி வாய்ப்புகள் பெறுக பரிகாரம்
வீட்டிற்குள் அழையா விருந்தாளியாக நிறைய பேர் வருவார்கள். வறுமை, கஷ்டம், நோய், பகை, கண் திருஷ்டி, சண்டை சச்சரவு வாக்குவாதம், என்று இவைகளை எல்லாம் நாம் கூப்பிட்டே இருக்க மாட்டோம். ஆனால் இவைகள்...
வருமான தடையை சரி செய்யும் அருகம்புல் பரிகாரம்
கூடுதலாக வருமானம் வரவில்லை என்றாலும் பரவாயில்லை. எப்போதும் வரும், வருமானத்தில் தடை இல்லாமல் இருந்தாலே போதும். வாழ்க்கையில் ஒரு நிம்மதியை பெறலாம். சில குடும்பங்களில் எல்லாம் ஒரு மாதம் சம்பளம் வரும், அடுத்த...
தடையில்லாத நிரந்தர வருமானத்திற்கு பரிகாரம்
குருவின் நட்சத்திரத்தில் வந்திருக்கக்கூடிய பௌர்ணமி திதி இன்று. இந்த நாளில், இந்த பிரபஞ்சத்திடம் நீங்கள் எந்த வேண்டுதலை நம்பிக்கையோடு வைத்தாலும் அந்த வேண்டுதல் உடனடியாக நிறைவேறும். குரு என்பவர் நம்முடைய வருமானத்தை பெருக்கிக்...
பணம் சம்பாதிக்க பரிகாரம்
இன்று வெள்ளிக்கிழமை. இன்று மாலை 6:12 மணி அளவில் பெருமாளுக்கு உரிய ஏகாதசி திதி பிறந்து விடுகிறது. இன்று மாலை நாம் செய்யக்கூடிய மகாலட்சுமி வழிபாடின் போது, அற்புதம் வாழ்ந்த ஆன்மீகம் சொல்லும்,...
பணம் சம்பாதிக்கும் தகுதி பெற வழிபாடு
பணத்தை சம்பாதித்து, சேமிக்க வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அந்த பணத்தை சம்பாதிக்க கூடிய தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் வருவது கிடையாது....
பணம் சேர மாதத்தில் முதல் நாள் செய்ய வேண்டிய பரிகாரம்
வேலை செய்பவர்களுக்கு மாதத்தில் ஒரு நாள் சம்பளம் வரும். தொழில் செய்பவர்களுக்கு, கடை வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு ஒவ்வொரு நாளும் வருமானம் இருக்கும். நீங்க என்ன செய்தாலும் சரி, உங்களுடைய வீட்டில் தினம்...
சீரான வருமானத்தை பெற முருகன் வழிபாடு
வாரத்துல ஏழு நாளும் முருகனை கும்பிடலாம். தப்பு கிடையாது. ஆனா அதற்கான நேரமும் காலமும் நமக்கு சரிப்பட்டு வராது. தினமும் அவசர அவசரமாக வேலைக்கு போறவங்க, வீட்டு வேலை பார்ப்பவர்கள், பள்ளிக்கூடம், கல்லூரி...
மாசி வெள்ளி சங்கு தீப வழிபாடு
உங்களுடைய குடும்பத்திற்கு எந்த வகையில் வருமானம் வந்து கொண்டிருந்தாலும் சரி, அந்த வருமானம் அப்படியே இரட்டிப்பாகும். உதாரணத்திற்கு நீங்கள் வேலைக்கு சென்று சம்பாத்தியம் செய்பவர்களாக இருந்தாலும் சரி, சொந்த தொழில் செய்து சம்பாத்தியம்...
மாதத்தின் முதல் நாள் செய்ய வேண்டிய பரிகாரம்
கையில் பணம் காசு இல்லாதவர்கள் செல்லாக்காசு தான். அவர்கள் இருந்தும், இல்லாதது போல தான். இதை சொல்வதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் இதுதான் நிதர்சனமான உண்மை. பணம் இருப்பவர்களை தான் இந்த உலகம்...
நிலையான வருமானம் பெற பரிகாரம்
நமக்கு ஏற்படக்கூடிய ஒவ்வொரு கஷ்டங்களும் நம்முடைய கர்ம வினைகளின் அடிப்படையில் தான் நடைபெறுகிறது. அந்த கர்ம வினைகளை போக்குவதற்கு பல பரிகாரங்கள் இருக்கின்றன. ஒரு செயலை செய்யும் பொழுது அந்த செயல் தடைபடுகிறது...










