Tag: veetil aishwaryam peruga tamil
ஐஸ்வர்யம் பெருக மந்திரம்
பணத்தின் மீது யாருக்குத்தான் ஆசை இல்லை. பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் என்று சொல்லுவார்களே. பணம் இல்லாத மனிதன் பிணத்திற்கு சமம் என்றும் சில பேர் சொல்லுகிறார்கள். சொல்லப்போனால் அதுவும் சரிதான்....
வீட்டில் ஐஸ்வர்யம் நிரந்தரமாக தங்க தசமி திதியில் செய்ய வேண்டிய பூஜை
மகாலட்சுமி ஒரு இடத்தில் நிலையாக நிலைத்து தங்க மாட்டாள். இன்று ஒரு வீட்டில் மகாலட்சுமி தங்கி இருந்தால், அந்த மகாலட்சுமி நாளை இன்னொரு வீட்டுக்கு செல்வாள்? பணம் இன்று வரும், நாளை வேறொரு...
வீட்டை பாதுகாக்க நிலைவாசல் பரிகாரம்
ஒரு வீட்டில் தொடர்ச்சியாக பல பிரச்சனைகள் வருவதற்கும், வீட்டில் இருப்பவர்கள் மனநிம்மதியை இழப்பதற்கும் காரணம் அந்த வீட்டில் தங்கி இருக்கும் துர் சக்திகள் தான். வீட்டில் இறை சக்தி இல்லாத சமயத்தில் துர்சக்திகள்...
ஐஸ்வர்ய கடாட்சம் உங்கள் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டுமா? எப்போதுமே இந்த 1 பொருள்...
நமக்கு தேவை உள்ள, தேவையில்லாத எவ்வளவோ பொருட்களை இப்போதெல்லாம் ஆன்லைனிலேயே ஆர்டர் செய்து வீட்டிற்கு வரவழைக்கின்றோம். இப்படி ஆர்டர் செய்வதன் மூலம், நம் வீட்டிற்குள் ஆர்டரில் போட்ட அந்த பொருட்கள் வருகிறதோ இல்லையோ,...
மார்வாடிகள் வீட்டில் பணம் கொட்டுவதற்கு காரணம் இந்த ரகசிய தீபம் தான். இந்த தீபத்தை...
வாழ்வில் சகலவிதமான நற்பலன்களையும் பெற்று, மன மகிழ்ச்சியோடு வாழ்பவரை தான் சகல ஐஸ்வர்யத்தோடு வாழ்கிறார் என்று கூறுவதுண்டு. அப்படி நாமும் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று வெற்றி மேல் வெற்றி அடைய பல விதமான...
சமையலறையில் இந்த செடி இருந்தால் அது வளர்வதை போல் உங்கள் வீட்டில் பண வரவும்...
ஒவ்வொரு மனிதனின் பணத் தேவையும் நாளுக்கு நாள் கொண்டே தான் அதிகரித்து செல்கிறது. இந்த பணத் தேவையை சமாளிக்க நாமும் எவ்வளவு வழிகளில் பாடுபட்டு உழைத்தாலும் போதவில்லை என்ற நிலை தான் எங்கும்...
வீட்டில் இருக்கும் இந்த பொருட்களை மட்டும் மற்றவர்களுக்கு காட்டவே கூடாது. வீட்டிற்கு வருபவர்களின் கண்களில்...
கள்ளம் கபடம் இல்லாமல் சில பேர் மற்றவர்களிடம் பழகுவார்கள். எதை அடுத்தவர்களிடம் சொல்லுவது, எதை அடுத்தவர்களிடம் சொல்லக்கூடாது என்று தெரியாமல் சொல்லிவிடுவார்கள். எந்த பொருளை அடுத்தவர்களுக்கு காட்டுவது, எதை அடுத்தவர்களுக்கு காட்டக் கூடாது...
வீட்டில் இந்த கற்பூரத்தை ஏற்றினால் மகாலட்சுமி தாய் எந்த சூழ்நிலையிலும் உங்கள் வீட்டில் இருந்து...
அந்த மகாலட்சுமியின் அனுகிரகத்தை அவ்வளவு எளிதில் யாராலும் பெற முடியாது. புண்ணியம் செய்தவர்களால் மட்டுமே இந்த கலியுகத்தில் கஷ்டம் இல்லாமல் வாழ முடிகிறது. சில பேருக்கு கர்ம வினையின் பயனால், வீட்டில் பலவிதமான...
பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும்போது மறக்காமல் இதை மட்டும் செய்து விடுங்கள். புகுந்த வீட்டுக்கும்...
ஒரு வீட்டில் பெண் குழந்தை பிறந்து விட்டால் நம்முடைய வீட்டிற்கு மகாலட்சுமி வந்துவிட்டது என்றுதான் வழக்கத்தில் சொல்லுவோம். ஆனால் அந்த பெண் குழந்தையை வளர்த்து அடுத்தவர்கள் வீட்டுக்கு திருமணம் செய்து கொடுத்து விடுவோம்....
இந்த தேவதையின் ஆசி உங்களுக்கு கிடைத்தால் போதும், உங்கள் வாழ்கை சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்ததாக...
நாம் வாழும் வீடு என்பது கோவிலை போன்றது, கோவிலுக்கு செல்லும் போது எப்படி நாம் மனத்தூய்மையோடு, உடல் தூய்மையோடும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கோவிலில் அடி எடுத்து வைப்போமோ, அதே போலத்...