Home Tags Veetil selvam nilaika

Tag: Veetil selvam nilaika

ஒரு ரூபாய் நாணயத்தை இத்துடன் சேர்த்து வரவேற்பறையில் வைத்துப் பாருங்கள் இந்த ரூபாய் ஒரு...

பணத்தை அதிகமாக சம்பாதிக்க வேண்டும் பணம் சேர்க்க வேண்டும் என்ன ஆசைப்படுவதெல்லாம் நியாயமான ஒன்று தான். ஆனால் அதை எல்லாம் நிறைவேற்றுவதற்கு அடிப்படையாக விளங்குவது வேலை தான். ஒருவர் நல்ல முறையில் அயராது...
nilaivasal

வசதி வாய்ப்புகள் பெருக, நம்முடைய குடும்பம் காலாகாலத்திற்கும் சந்தோஷமாக வாழ்வாங்கு வாழ நிலை வாசலில்...

நம்முடைய குடும்பத்திற்கு நாளுக்கு நாள் வசதி வாய்ப்புகள் பெருகி கொண்டே செல்ல வேண்டும். அதே சமயம் குடும்பத்தில் இருப்பவர்கள் வாழ்க்கையில் கஷ்டங்களை எதிர்கொள்ளும் போது, விபரீதமான எந்த பிரச்சனையும் ஏற்படக்கூடாது. வீட்டில் உள்ளவர்களுக்கு...
lakshmi-door-vasal

நிலை வாசலில் இந்த 2 வேரை ஒன்றாக கட்டி வைத்தாலே போதும். வீட்டிற்குள் தெய்வ...

நல்ல சக்தி என்பது இந்த உலகத்தில் இருப்பது எந்த அளவிற்கு உண்மையோ, அதே அளவிற்கு கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தியும் இந்த பூமியில் உலாவிக் கொண்டுதான் இருக்கின்றது. நமக்கு கெட்ட நேரம் வரும்போது,...
nilai-vasal

உங்கள் வீட்டு நிலை வாசல் படியில் இந்த 1 பொருளை கட்டி தொங்க விட்டாலே...

மகாலட்சுமியை நம் வீட்டிற்குள் அழைப்பதற்கு எத்தனை பூஜைகள், எத்தனை புனஸ்காரங்கள், எவ்வளவு கஷ்டங்கள்! இப்படி எல்லாம் வேண்டி மனமுருகி அழைத்தால் கூட சில வீட்டிற்கு மகாலட்சுமி விரும்பி வருகை தருவது கிடையாது. இன்றளவும்...
nilai-vasal

இந்த கயிறை நிலை வாசல்படியில் இப்படி கட்டினால், நம் வீட்டு மகாலட்சுமி நம் நில...

நம்ப வீட்டு மகாலட்சுமியை நம் வீட்டை விட்டு வெளியே செல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டியது நம்முடைய கடமை. இதற்காக நம் வீட்டில் செய்யக்கூடிய பூஜை புனஸ்காரங்களை சரியான முறையில் செய்ய வேண்டும். நிலை வாசல்...
arisi1

உணவுக்கு ஒரு போதும் உங்களுடைய வீட்டில் பஞ்சம் வராமல் இருக்க, உங்கள் வீட்டு அரிசி...

இன்றைக்கு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டாயத்தினால் நாம் எல்லோருமே, பணத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கின்றோம். நம்முடைய வீட்டில் ஒரு கைப்பிடி அரிசி வாங்க வேண்டும் என்றாலும், இந்த பணம் கட்டாயம் தேவைதான்....
manjal

உங்களுடைய வீட்டில் சந்தோஷம் நிரந்தரமாக நிலைத்திருக்க, மஞ்சள் கிழங்கை எப்போதும் இந்த இடத்தில் இருக்கும்படி...

மஞ்சள், இது ஒரு மங்களகரமான பொருள் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. அது மட்டுமல்லாமல் நம்மை கிருமிகளிடமிருந்து பாதுகாக்கும் ஒரு கிருமி நாசினியும் கூட. இந்த மஞ்சள் கிழங்கு ஒரு வீட்டில்...

உங்க வீட்ல உருளியை இதில் வைத்து பாருங்கள்! உறவுகளுக்கு இடையே சண்டை சச்சரவுகள் குறையும்....

உருளி என்பது அழகுக்காக வைக்கப்படும் பொருள் மட்டுமல்ல. வாஸ்து ரீதியாக அது நமக்கு பல நன்மைகளை தருகின்றது. பல கடைகளில் பல வீடுகளில், இந்த உருளியில், தண்ணீர் ஊற்றி பூக்கள் போட்டு அலங்காரம்...
lakshmi-cash

இந்தத் தவறுகளை நாம் செய்வது, மகாலட்சுமியை நாமே, கையைப் பிடித்து, நம் வீட்டை விட்டு வெளியில்...

நம்முடைய வீட்டில் நாம் அறியாமல் செய்யக்கூடிய சின்ன சின்ன தவறுகள் கூட, மகாலட்சுமியை வீட்டில் தங்க விடாமல் செய்து விடும். நாம் செய்யக்கூடிய இந்த தவறுகளின் மூலம், நாமே மாகாலட்சுமி தாயாரை இழுத்துக்கொண்டு...
purse-money

உங்க பர்ஸ்ல, பணம் செலவு ஆக ஆக மீண்டும், சேர்ந்து கொண்டே இருக்க வேண்டுமா?...

ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் அவர்கள் கையில் இருக்கும் பர்ஸில் பணம் குறையாமல் இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். பணம் குறையாமல் இருக்க வேண்டும் என்றால், என்ன செய்வது? செலவு பண்ணாமல் பணத்தை...
door-vasal-lakshmi

இந்த பொருட்களை எல்லாம் உங்கள் வீட்டு வாசலில், அதிர்ஷ்டம் வரும் என்று நினைத்து, இப்படி...

நம்முடைய வீட்டிற்கு அதிர்ஷ்டம் தேடி வர வேண்டும் என்று, நாம் செய்யக் கூடிய ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். கவனக் குறைவாக, நாம் செய்யக் கூடிய நல்ல காரியங்கள் கூட, சில...
door-vasal-lakshmi

நில வாசல்படியில் இந்த ஒரு பொருளை கட்டித் தொங்க விட்டாலே போதும். வீட்டில் சண்டை,...

இந்த லோகத்தில் உயர்ந்தவர் தாழ்ந்தவர், நல்லவர் கெட்டவர், என்ற பாகுபாடெல்லாம் கிடையவே கிடையாது. கலிகாலத்தில் பணம் உள்ளவர், பணம் இல்லாதவர், இந்த இரண்டை மட்டும்தான் பார்த்து, இந்த உலகத்திலுள்ள மனிதர்கள் ஒருவரை வழி...
mahalashmi1

உங்கள் வீட்டின், முன் வாசல் கதவில் மகாலட்சுமியின் படம் இப்படி இருந்தால், வரப்போகின்ற பண...

நம்முடைய வீடு சுபிட்சமாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு லட்சுமி கடாட்சம் என்பது மிகவும் முக்கியம். ஒருவருடைய வீட்டு பூஜை அறை என்றால், கட்டாயம் அதில் மகாலட்சுமியின் திருவுருவப்படம் இருக்கும். அதேபோல் இப்போதெல்லாம்,...
mahalakshmi

நீங்கள் செய்த ‘புண்ணியம்’ தீர்ந்து விட்டால், அடுத்து உங்களுக்கு இதெல்லாம் தான் நடக்கும்!

நம் வாழ்க்கை சிறப்பாக செல்வ செழிப்புடன் அமைந்திருக்கிறது என்றால் அதற்கு நாம் செய்த புண்ணியங்கள் தான் காரணமாக இருக்கும். நாம் செய்த புண்ணியமோ அல்லது நமது முன்னோர்கள் செய்த புண்ணியமோ நம்மை இன்று...

சமூக வலைத்தளம்

643,663FansLike