Home Tags Vinayagar manthirangal Tamil

Tag: Vinayagar manthirangal Tamil

sad-fear-vinayagar

நம்பிக்கை தோற்கும் பொழுது தும்பிக்கை நாயகனின் சக்தி வாய்ந்த இந்த 1 மந்திரத்தை மட்டும்...

மனிதனுக்கு நம்பிக்கை தான் பலமாக என்றென்றும் கூடவே கடைசி வரை துணை நிற்கும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. எதை இழந்தாலும் நம்பிக்கையை இழக்கக் கூடாது என்று உணர்ந்தாலே தோல்வி நம்மை அணுகுவது...
arasa-maram-pray-vinayagar

உங்கள் ஆசைகள் நிறைவேற, வேண்டியது பலிக்க, பாவங்கள் தீர கணநாயகாஷ்டகம் எப்படி படிக்கணும் என்று...

வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேறவும், பாவங்கள் தீர்ந்து ஆசைப்பட்டதை அடையவும் விநாயகரை முழுமுதற் கடவுளாக நினைத்து மனதார வழிபட்டு வர வேண்டும். எந்த ஒரு விஷயத்தை துவங்கும் முன்பும் விநாயகரை வழிபட்ட பின்பே துவங்கப்படுகிறது....
vinayagar

இந்த மந்திரத்தை வாழ்க்கையில் தினமும் 1 முறை உச்சரித்தாலும் 8 வகையான செல்வங்களையும், புத்திர...

ஒருவருடைய வாழ்க்கையில் ஒரு மனிதன் அதிகம் ஆசைப்படுவது ஒரு சில விஷயங்களை தான். அதில் புத்திர பாக்கியம், துன்பம் இல்லாத வாழ்வு, நோய் நொடி இல்லாத ஆரோக்கியம், தீர்காயுள், எதையும் எதிர் கொள்ளக்...
vinayagar-1 (1)

சங்கடங்கள் தீர்க்கும் விநாயகர் வழிபாடு. எப்போதுமே வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்கள் விநாயகருக்கு, இந்த தீபம் ஏற்றி...

சில பேருக்கு வாழ்க்கையில் சீக்கிரத்தில் முன்னேற்றம் அடையவே முடியாது. எதை தொட்டாலும் தோல்வியைத் தழுவுவார்கள். ஒரு தொழிலை துவங்கினால் அதில் உடனடியாக தடை வந்து நிற்கும். வேலைக்கு சென்றால் அதில் ஒரு பிரச்சனை,...
navagraham-vinayagar

எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன்பு, 27 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு...

நம்முடைய வாழ்க்கையில் எதை பிடித்து முன்னேற போகின்றோம், எப்படி முன்னேற போகின்றோம், என்று சிந்தித்தே வாழ்நாளில் பாதி முடிந்திருக்கும். எல்லாவற்றையும் தாண்டி தட்டுத்தடுமாறி ஏதாவது செயலை துணிச்சலோடு செய்வதற்கு இறங்கினால், அதில் ஏகப்பட்ட...
vinayagar1

இந்த மந்திரத்தை உச்சரித்தவர்கள் கோடீஸ்வரர் ஆகாமல் போனதாக சரித்திரமே இல்லை!

வாழ்க்கையில் ஏற்படக்கூடிய எல்லா வகையான தடைகளையும் தகர்த்தெறிபவர் விக்னங்களை தீர்க்கும் விநாயகர் தான். ஐந்து கரங்களைக் கொண்ட ஆனை முகத்தனை பற்றிய தகவல்களையும், குறிப்பாக கோடீஸ்வர யோகத்தை பெறுவதற்கு எந்தப் பிள்ளையாரை வணங்க...
vinayagar-navagragam

உங்களுக்கு நேரம் சரியில்லாத நேரத்தில் கூட இந்த மந்திரத்தை கூறினால் போதும் நினைத்தது அப்படியே...

நீங்கள் நினைத்தது நடக்கவில்லை என்று கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறீர்களா? உங்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கவலைகளை மனதில் கொண்டிருப்பீர்கள். நாம் நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு காரியம் நடக்கவில்லை என்றால் அதனால் மனம் எவ்வளவு வேதனைப்படும்...
vinayagar

உங்களின் வருமானம் பெருக, வீண் செலவுகள் குறைய இம்மந்திரம் துதியுங்கள்

பணமில்லாதவன் பிணம் என்று சிலர் கூறுவார்கள். இக்காலத்தில் பணம் இல்லாமல் எவரும் எந்த ஒரு காரியத்தையும் செய்ய இயலாத ஒரு நிலைதான் இருக்கிறது. அப்படிப்பட்ட பணம் சம்பாதிப்பதற்கு ஒருவருக்கு செல்வ மகளான லட்சுமியின்...
vinayagar

உங்கள் வீட்டில் வறுமை நிலை ஏற்படாமல் செய்யும் ஸ்தோத்திரம் இதோ

ஒவ்வொருவருடைய வாழ்க்கை சிறப்பாக இருக்க கல்வி, செல்வம் ஆகிய இரண்டும் அவசியமாக இருக்கிறது. சிலரின் வாழ்வில் கல்வி செல்வம் அதிகம் இருந்தால் பொருட்செல்வம் இருப்பதில்லை, பொருட்செல்வம் அதிகமிருந்தால் கல்வி செல்வம் இருப்பதில்லை. இந்த...

சமூக வலைத்தளம்

643,663FansLike