Tag: Vinayagar vazhipadu in Tamil
- Advertisement -
கடன் தீர்க்கும் வெள்ளிக்கிழமை விநாயகர் வழிபாடு
வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு சொந்தமான நாள். இந்த நாளில் விநாயகரை பின் சொல்லக்கூடிய முறையில் வழிபாடு செய்தால், உங்களுடைய கடன் சுமை படிப்படியாக குறையும். அது மட்டும் இல்லாமல் மேலும் மேலும் கடன் வாங்கக்கூடிய...
தை மாதம் விநாயகர் வழிபாடு
என்ன செய்தால் இந்த பொருளாதார பிரச்சனையில் இருந்து உடனடியாக வெளிவர முடியும் என்று, மனிதர்கள் தேடாத வழியே கிடையாது. நிதி பிரச்சனை, கடன் சுமை, வருமானம் இதை பற்றி சிந்திக்காத நாளே கிடையாது....
நினைத்தது நடக்க விநாயகர் வழிபாடு
தெய்வங்களிலே நாம் முழு முதல் தெய்வம் என்று வணங்குவது விநாயகர் பெருமான் தான். எந்த ஒரு காரியங்களை தொடங்குவதாக இருந்தாலும், எந்த ஒரு வழிபாட்டை செய்வதாக இருந்தாலும் முதலில் விநாயகரை வணங்கிய பின்...
வாழ்க்கையில் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை பெற விநாயகரை இப்படி வழிபாடு செய்யுங்கள்
முழு முதல் கடவுள், எளிமையான தெய்வம், விக்னங்களை தீர்க்கும் விக்னேஸ்வரன், கணேசன், பிள்ளையார் இப்படி பல கோடி நாமங்களை கொண்டவர் தான் விநாயகர். எளிய மக்களும் நினைத்தவுடன் அவரை வணங்க கூடிய வகையில்...
என்றென்றைக்கும் குறையாத செல்வ வளத்துடன் வாழ இந்த நான்கு தெய்வங்களையும் ஒன்றாக வணங்கக்கூடிய அற்புதமான...
புரட்டாசி மாதம் என்றாலே அது வழிபாட்டிற்குரிய மாதம் தான். இந்த மாதத்தில் சிறப்பு கூறிய தெய்வமாக நாம் வணங்குவது பெருமாளை. இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சதுர்த்தி திதி, சுவாதி நட்சத்திரம், பஞ்சமி திதி...
உங்களுக்குன்னு வரும் போது எல்லாமே லேட்டா நடக்குதா? தடையில்லாத வெற்றி பெற வழிபட வேண்டிய...
நினைத்ததெல்லாம் உடனே நடந்து விட்டால் அந்த தெய்வத்தை யாரும் நினைப்பது கிடையாது. அதனால் தான் என்னவோ, நாம் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கிறது. உரிய காலத்தில் நமக்கு வேண்டிய விஷயங்கள் தடை...
வலதுபுற தும்பிக்கையை கொண்ட விநாயகரை வீட்டில் வைக்கக் கூடாது ஏன் தெரியுமா?
முழுமுதற் கடவுளான விநாயகர் எல்லோருக்கும் மிகவும் பிடித்த கடவுள் ஆவார். சங்கடம் என்றால் உடனே தீர்க்கும் சங்கடஹர மூர்த்தியாக விளங்கும் விநாயகருக்கு பல முகங்கள் இருந்தாலும், பல பெயர்கள் இருந்தாலும் அவருடைய தும்பிக்கை...
வாழ்க்கையில் அடுத்த படிக்கு முன்னேற, உயர் நிலைக்கு செல்ல விநாயகரை பிடித்து இப்படி வழிபடுங்கள்!
பரத்வாஜ முனிவருக்கும் இந்திரலோக பெண்ணாக இருந்து வந்த துருத்தி என்ற மங்கைக்கும் பிறந்த அழகிய குழந்தையை பூமாதேவி வளர்த்து வந்ததாக புராணங்கள் கூறுகிறது. பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த குழந்தைக்கு மகரிஷி ஆகிய...
விநாயகரின் உள்ளங்கையில் இருக்கும் இந்த சின்னம், உங்கள் உள்ளங்கையிலும் இருந்தால், இந்த உலகத்தில் உங்களை...
எந்த ஒரு காரியமும் தடைபடாமல் நடக்க வேண்டும் என்றாலும், தடைக்கற்கள் முட்டுக்கட்டையாக நின்றாலும், நாம் வழிபட வேண்டிய தெய்வம் விநாயகர். தடைகளை தகர்த்தெறியும் விநாயகரை, எவரொருவர் தொடந்து எளிமையாக வழிபட்டு வந்தாலும் கூட, அவர்கள்...
உங்களுடைய கெட்ட நேரத்தை கூட, நல்ல நேரமாக மாற்றும் சக்தி இந்த 1 பொருளுக்கு...
எந்த ஒரு காரியத்தை தொடங்குவதற்கு முன்பும், முதலில் விநாயகரை தான் நாம் வழிபட வேண்டும். பெரிய பெரிய யாகங்கள் ஹோமங்கள் நடத்தும் போது கூட, மஞ்சள் பிள்ளையாரை முதலில் பிடித்து வைத்துதான் வழிபடுவார்கள்....
உங்கள் வீட்டிற்கு வரப்போகும் மருமகள், நல்ல மருமகளாக வரவேண்டும் என்றால் என்ன செய்வது?
பெண்களாக பிறவி எடுத்தவர்கள் எல்லோருமே, நல்லவர்கள்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், மகனை பெற்று வைத்திருக்கும் அம்மாக்கள், எல்லாருக்குமே இருக்கக்கூடிய ஒரு வேண்டுதல் தான் இது. 'அவர்களுடைய வீட்டிற்கு வரப்போகும் மருமகள்...
தோல்வி என்ற வார்த்தைக்கே இடம் இல்லை. விநாயகருக்கு 3 வாரங்கள் இந்த தீபம் ஏற்றினால்!
எந்த ஒரு செயலை தொடங்குவதற்கு முன்பாகவும் விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபட வேண்டும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான். இதனடிப்படையில், உங்கள் வாழ்க்கையில் எடுக்கக்கூடிய புதிய முயற்சிகள் எந்தவிதமான தடைகளும்...
நல்ல காரியத்தை தொடங்குவதற்கு 21 நாட்களுக்கு முன்பு விநாயகரை இப்படி வழிபாடு செய்தால், வெற்றி!...
பொதுவாகவே முழுமுதற்கடவுளான பிள்ளையார் என்றால், எல்லோருக்குமே மிகவும் பிடிக்கும். ஏனென்றால் மற்ற தெய்வங்களை போன்று இவருக்கு கடுமையான விரதங்கள் எதுவுமே வேண்டாம். மூன்று தோப்புக்கரணமும், 3 பிள்ளையார் கொட்டும் போட்டாலே மனமகிழ்ந்து வரத்தினை...
விநாயகரை புதன்கிழமை தோறும் இப்படி வழிபட்டால் கோடீஸ்வரராவது நிச்சயம்.
முழுமுதற் கடவுள் விநாயக பெருமானை தினம்தோறும் வணங்குவது மிகவும் சிறப்பான ஒன்று. அதிலும் புதன் கிழமைகளில் வணங்கினால் மிக மிக சிறந்தது. எல்லோரும் வணங்கக்கூடிய, எல்லோருக்கும் பிடித்தமான கடவுள் என்றால் அந்த வரிசையில்...












