Tag: செல்வம் பெருக
- Advertisement -
செல்வம் பெருக 3 தேவ மூலிகை
எல்லா கோவில்களிலும் இந்த மூன்று பொருட்களை கர்ப்ப கிரகத்தில் வீற்றிருக்கும் மூலவருக்கு பயன்படுத்துவார்கள். மூலவரின் திருமேனியை பராமரிக்க இந்த மூன்று பொருட்களும் உபயோகப்படுத்தப்படுகிறது. மேலும் இதன் மூலம் வரக்கூடிய நறுமணமானது இறையருளை அதிகரிக்கச்...
லட்சுமி கடாட்சம் பெருக தீர்த்தம்
வீட்டிலும், அலுவலகங்களிலும், தொழில் செய்யும் இடங்களிலும் லட்சுமி கடாட்சம் எப்பொழுதும் அதிகரித்து காணப்பட வேண்டும். தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டும், செய்யும் வேலையில் முன்னேற்றம் இருக்க வேண்டும் என்பது தான் எல்லோருடைய விருப்பமாக இருக்கிறது....
செல்வ செழிப்பு அதிகரிக்க வாஸ்து குறிப்பு
ஒருவருக்கு எப்படி அவருடைய ஜாதகம் வேலை செய்கிறதோ அதேபோல்தான் ஒருவர் இருக்கும் இடமும் அவருக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ வேலை செய்யும். அப்படி இருக்கும் இடத்திற்கு நாம் பார்க்கக்கூடிய ஒன்றுதான் வாஸ்து. வாஸ்து...
செல்வம் பெருக ஆடிப்பெருக்கில் ஏற்ற வேண்டிய தீபம்
ஆடி மாதத்தில் ஒவ்வொரு நாளும் சிறப்புக்குரிய நாளாகவே கருதப்படுகிறது. அதில் மிகவும் சிறப்பு மிகுந்த நாளாக திகழ்வது ஆடிப்பெருக்கு. அன்றைய தினம் நாம் செய்யக்கூடிய அனைத்து காரியங்களும் பெருகிக்கொண்டே செல்லும் என்று கூறப்படுகிறது....
வாழ்வில் சிறக்க வெள்ளிக்கிழமை வழிபாடு
பொதுவாகவே வெள்ளிக்கிழமை என்றால் நம் அனைவருக்கும் அம்பாள் ஞாபகத்திற்கு வருவாள். அதையும் விட பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் என்ன வேலையாக இருந்தாலும் வெள்ளிக்கிழமையன்று வீட்டை சுத்தம் செய்து விளக்கேற்றுவதை பெரும்பாலான மக்கள்...
செல்வம் பெருக ஜூலை மாத மந்திரம்
ஒவ்வொரு மாதமும் சிறப்பு மிகுந்த விரதங்கள் வரும். அந்த விரதங்களுக்குரிய தெய்வங்களை நாம் வழிபடுவதன் மூலம் அந்த மாதம் சிறப்பாக இருக்கும். இது ஒவ்வொரு ராசிகளுக்கும் வேறுபடும் என்றாலும் மாதத்தை பொறுத்தவரை சில...
செல்வம் பெருக மூன்றாம் பிறை வழிபாடு
ஒவ்வொருவரும் தன் வாழும் வாழ்நாளில் நல்ல செல்வ வளத்துடன் நிம்மதியான வாழ்க்கையை வாழத் தான் விரும்புவார்கள். இந்த இரண்டையும் அருளக் கூடிய அற்புதமான தெய்வங்களாக திகழக்கூடியவர்கள் மகாலட்சுமி தாயார் சந்திர பகவானும். மகாலட்சுமி...
செல்வம் பெருக பெருமாள் வழிபாடு
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரீதியான பண தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். ஒரு சிலருக்கு அன்றாட உணவு உண்ணவே பணம் இல்லாமல் கஷ்டப்படுவார்கள். இன்னும் சிலரோ தங்களுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமல் கஷ்டப்படுவார்கள்....
பண வரவு அதிகரிக்க பரிகார முடிச்சு
ஒரு மனிதன் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற இரண்டு விஷயங்கள் கட்டாயமாக தேவை. முதலாவது கடன் இருக்கக் கூடாது. அடுத்து பணவரவு அதிகமாக இருக்க வேண்டும் இவை இரண்டுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையது தான்....
மகாலட்சுமி தாயாரின் அருள் பெறும் வழிமுறைகள்
ஒருவர் அவருடைய வாழ்க்கையில் கஷ்டப்படுவது பணத்தை சம்பாதிப்பதற்காக மட்டும்தான். பணத்தை ஒருவர் சம்பாதித்தாலும் அது தன்னிடம் நிலையாக இருந்து விட்டால் அதனால் அவருக்கு மகிழ்ச்சியே ஏற்படும். அப்படிப்பட்ட மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்கு நாம் என்னென்ன...
நிலை வாசலுக்கு வெளியே நின்று கொண்டு சுக்கிரனை நினைத்து இதை மட்டும் தூவினால் வீட்டிற்குள்...
பண வரவு தாராளமாக இருக்க வேண்டுமெனில் நாம் நிச்சயமாக பாடுபட வேண்டும். அத்துடன் மகாலட்சுமி தாயாரின் பரிபூரண ஆசீர்வாதமும் இருக்கும் போது பண வரவு தாராளமாக இருக்கும் இது அனைவரும் அறிந்ததே. அந்த...
வறுமையை ஒட ஒட விரட்டி அடிக்க கூடிய இந்த தீபத்தை மாதம் ஒரு முறை...
வறுமை என்பது மிகக் கொடிய ஒரு வியாதியைப் போன்றது. இதன் வலியும் வேதனையும் அடுத்த வேளை என்ன செய்வது என்று புரியாத நிலையில் வாழுபவர்களுக்கு தான் தெரியும். இன்றளவும் பல குடும்பங்கள் பொருளாதார...
வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகி செல்வ மழை பொழிய வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் இதை...
ஒரு வீடு சுபிட்சமாக இருக்க வேண்டும் என்றால் நிச்சயமாக அந்த வீட்டில் மகாலட்சுமி தாயாரின் பரிபூரண அருள் இருக்க வேண்டும். மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும் அதில் முக்கியமான...












