Tag: தமிழ் மந்திரம்
திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்க உதவும் மந்திரம்
இந்த காலத்தில் பல பேருக்கு திருமணம் தடைபட்டுக்கொண்டே இருக்கிறது. இதற்க்கு ஜாதக ரீதியாக பல தோஷங்கள் இருக்கின்றன. ஆனால் அனைத்து தோஷங்களையும் நீக்கும் சக்தி கடவுளிடம் இருக்கிறது. அந்த வகையில் துர்கை அம்மனை...
இந்த ஒரு சொல்லை சொன்னால் கோடி மந்திரங்களை ஜபித்த பலன் உண்டு
சிலர் கடவுளை வணங்கும் சமயத்தில் மந்திரங்களை ஜெபிப்பது வழக்கம். ஆனால் சிலர் மந்திரங்களை ஜெபிக்காமல் மனதார இறைவனை தொழுவது வழக்கம். இறைவனை எப்படி வணங்கினாலும் அவர் நமக்கு அருள்புரிவார் என்பதே உண்மை. அவரது...
நல்ல காரியங்களை விரைவில் கை கூடச் செய்யும் கருட காயத்ரி மந்திரம்
இந்துக்கள் பெரும்பாலும் சகுனம் பார்ப்பதுண்டு. வெளியில் கிளம்பும்போது கருடன் வானில் சுற்றினால் செல்லும் காரியம் நிச்சயம் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. இப்படி கருடனை வைத்து நல்ல சகுனங்களை பார்ப்பதும் கருடனை வழிபடுவதும் இந்துக்களின்...
எதையும் துணிவோடு சாதிக்க உதவும் மகா மந்திரம்
ஒருவர் எதிலும் வெற்றி பெறாமல் இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவர் உள்ளத்தில் இருக்கும் தளர்ச்சியும், எதையும் செய்வதற்கு பயப்படும் மனநிலையுமே ஆகும். இவை இரண்டையும் போக்கி செய்யும் காரியம் அனைத்திலும்...
கேட்டது கிடைக்க உதவும் முருகன் மந்திரம்
நான் கேட்டதை மட்டும் இறைவன் ஏன் தருவதே இல்லை என்று சிலர் நினைப்பதுண்டு. அதற்கு காரணம் அவர்களின் பூர்வ ஜென்ம வினையாக இருக்கலாம். கவலையை விடுங்கள் மந்திரத்தை கூறி இறைவனை வணங்குவதன் மூலம்...
முட்டாள்களையும் அறிவாளிகளாக மாற்றும் அற்புத மந்திரம்
மனிதர்களுக்குள் முட்டாள் அறிவாளி என்ற பாகுபாடு வரக்காரணம் அவர்களது புத்திக் கூர்மையே. புத்தி கூர்மையடைய வேண்டுமெனில் தான் செய்யும் அனைத்தும் ஞாபகத்தில் இருக்க வேண்டும். மனிதனது ஞாபக சக்தியை அதிகரித்து புத்தியை கூர்மையடையச்...
நினைப்பவை அனைத்தையும் நிறைவேற்றி தரும் சக்திவாய்ந்த மந்திரம்
நான் நினைப்பது எதுவுமே நடப்பதில்லை என்று சிலர் புலம்புவதுண்டு. அதற்கு ஜோதிட ரீதியாக பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அனைத்து காரணங்களையும் தகர்த்தெறிந்து நினைத்தது எதுவாயினும் அதை நிறைவேற்றி தரும் அற்புதமான கணபதி...
வீட்டில் அளவற்ற செல்வம் சேரச் செய்யும் அகத்தியர் மந்திரம்
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
ஒளியால் ஏற்படும் அதிர்வுல்கள் மூலம் பலன் தருவதே மந்திரம் எனப்படுகிறது. மந்திரங்களை தொடந்து ஜெபிப்பதன் மூலம் நாம் எதையும் அடையலாம் என்கிறார்கள் ஆன்றோர்கள். அந்த வகையில் வீட்டில் செல்வம் சேர...