Home Tags தமிழ் மந்திரம்

Tag: தமிழ் மந்திரம்

perumal

குபேர சம்பத்துக்களை எளிதில் பெற உதவும் பெருமாள் காயத்ரி மந்திரம்

இந்த உலகில் வாழும் ஜீவ ராசிகள் அனைத்தையும் காக்கும் கடவுளாக பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கிறார் பகவான் விஷ்ணு. அவருக்குரிய காயத்ரி மந்திரத்தை நாம் ஜெபிப்பதன் பலனாக நாம் செய்யும் தொழில் விருத்தி அடையும், லாபம்...
lord-muruga

கந்த சஷ்டி கவசம் கூறுவதற்கு பின் ஒளிந்துள்ள மிகப்பெரிய அறிவியல்

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது நமது இஷ்ட தெய்வத்தை நினைத்து நாம் எப்போதும் மந்திரங்களை ஜெபிப்பது வழக்கம். இதனால் அந்த தெய்வம் நம்மை காக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் முருகப்பெருமானுக்குரிய கந்த சஷ்டி கவசம் இதில்...
sani-bagavaan

இன்று இந்த சனி காயத்திரி மந்திரத்தை ஜெபித்தால் பலன்கள் அதிகம் உண்டு

சூரிய புத்திரனான சனி பகவானை கண்டு பலரும் அஞ்சுவதுண்டு. ஆனால் உண்மையில் நாம் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்றவாறே அவர்  நமக்கு பலன்களை அளிக்கிறார். சனி பகவானின் அருளை பெற்றால் வாழ்வில் வசதிகள்...
Siva-lingam-1

எந்நேரமும் மன நிம்மதியோடு வாழ மந்திரம்

மனிதர்களாகிய எல்லோரும் உடல் சார்ந்த பல இன்பங்களை அனுபவித்தாலும், அவர்களின் மனம் திருப்தியடையாமல் இருக்கும் போது அவர்களுக்கு எத்தகைய இன்பங்களும் முழுமையானதாக இருப்பதில்லை. இப்படிப்பட்ட மனிதர்கள் என்ன காரணத்தினாலோ மனம் அமைதியடையாமல், எந்நேரமும்...
murugan

பிறவி சாபங்களை போக்கக்கூடிய மந்திரம் பற்றி தெரியுமா ?

இந்த உலகத்தில் வாழும் மனிதர்களுக்கோ அல்லது பிற எந்த ஒரு உயிருக்கோ தீங்கு ஏற்படுத்தாமல் வாழ்வது தான் சிறந்த மனித வாழ்விற்கு எடுத்துக்காட்டு. ஆனால் இன்றைய காலகட்டத்தில் அந்த வகையில் நம் அனைவராலும்...
danvantri-compressed

எத்தகைய நோயையும் போக்கும் தன்வந்திரி மந்திரம்

ஒரு மனிதன் நன்கு செயலாற்ற அவனுக்கு நல்ல ஒரு மனநிலை இருக்க வேண்டும். அப்படி நல்ல மனநிலையைப் பெற அவனுக்கு ஆரோக்கியமான உடல்நிலை இருப்பது அவசியம். இன்றைய காலகட்டத்தில் பல புதிய வகையான...
veetil-pujail

வீட்டில் பூஜை செய்யும் சமயத்தில் கூற வேண்டிய மந்திரம்

நம்மில் பலர் தினம்தோறும் வீட்டில் பூஜை செய்வதுண்டு. அப்படி இல்லை என்றால் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்வதுண்டு. அதோடு விஷேஷ நாட்களில் எல்லோரது வீட்டிலும் பூஜை நடைபெறுவது வழக்கம். பூஜை செய்யும்...
Perumal (1)

தினமும் துதிக்கவேண்டிய விஷ்ணு மந்திரம்

காக்கும் கடவுளான விஷ்ணுவை பலர் தினமும் வழிபடுவதுண்டு. அப்படி வழிபடுகையில் அவருக்குரிய மந்திரம் அதை கூறுவதன் பயனாக அவர் உள்ளம் மகிழ்ந்து நமக்கான குறைகளை போக்கி அருள்வார். அந்த வகையில் நாம் தினம்...
Sivan-manthiram

வாழ்வின் அடுத்த நிலைக்கு உயர உதவும் மந்திரம்

மனிதனாய் பிறந்த பலர் வாழ்வில் எப்படியாவது முன்னேற வேண்டும் என்று நினைப்பதுண்டு. அப்படி நினைப்பதில் தவறில்லை அனால் நமது முன்னேற்றமானது செல்வதை நோக்கி மட்டுமே இல்லமால் அடுத்தவருக்கு உதவுதல், இறைபணி செய்தல் போன்ற...
durgai-amman-manthiram

நீண்ட நாள் வேண்டுதல் நிறைவேற உதவும் துர்கை மந்திரம்

பார்வதி தேவியின் ஆங்கார வடுவான்களில் ஓர் வடிவமாக திகழ்கிறாள் துர்கை. துர்கை என்றால் வெற்றிக்கு உரியவள் என்று பொருள். செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் துர்க்கைக்கு விசேஷமான வழிபாடு நடைபெறுவது வழக்கம். ராகுவின்...
Budhan-Manthiram

நினைத்ததை சாதிக்க புதன் கிழமைகளில் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்

நவகிரகங்களை பொறுத்தவரை ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு. அந்த வகையில் எதை செய்தாலும் அதை நன்கு ஆராய்ந்து செய்ய உதவும் கிரகமாக விளங்கிறார் புதன். புத்திக்கு அதிபதியான புதனின் அருள் நமக்கு...
Perumal

தீராத நோய் தீர்க்கும் விஷ்ணு மந்திரம்

சிலருக்கு மாதகாணக்கில், ஏன் வருடக்கணக்கில் கூட சில நோய்கள் தொடரும். நோய்க்கான மருத்துவ செலவு அதிகரித்துக்கொண்டு போகுமே தவிர நோய் தீர்ந்த பாடு இருக்காது. இப்படி தீரா நோய் எதுவாயினும் அதை தீர்க்க...
bala-tiripura-sundhari

கிரக தோஷங்களை நீங்கி முகத்தில் தேஜஸ் ஒளிர உதவும் மந்திரம்

நாம் கேட்டதை தரும் சக்தி வாய்ந்த தெய்வமாக வணங்கப்படுகிறாள் பாலா திரிபுரசுந்தரி. அன்னை ஆதிபராசக்தி தன் விருப்பப்படி எதுத்துக்கொண்ட குழந்தை வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி. குழந்தை வடிவில் இருக்கும் அன்னை தன்னை வணங்குவோருக்கு...
muneeswaran

ஆபத்தை நெருங்கவிடாமல் காக்கும் முனீஸ்வரன் காயத்ரி மந்திரம்

இந்துக்களின் சிறு தெய்வமாகவும் தமிழகள் பலரின் குல தெய்வமாகவும் வழிபடப்படுகிறார் முனீஸ்வரன். சிவனின் அம்சமான இவரை வழிபட்டால் எந்த ஆபத்தும் நம்மை நெருங்காது என்பது நம்பிக்கை. முனிவர்களுக்கெல்லாம் ஈஸ்வரனாக இருந்து ஞானத்தை வழங்கிய...
pithru-mantra

1000 யாகம் செய்த பலனை தரும் பித்ரு மந்திரம்

இந்து மதத்தை பொறுத்தவரை, முன்னோர்களின் ஆன்மாவானது புனித ஆத்மாவாக இருந்து தங்களது சந்ததிகளை காத்து ரட்சிக்கிறது என்பது நம்பிக்கை. அந்த வகையில் தினம் தோறும் பித்ருக்களை வணங்கும் சமயத்திலும், தர்ப்பணம் கொடுக்கும் சமயத்திலும் கூறவேண்டிய ஒரு...
sivan-3

எத்தகைய கவலையையும் போக்கும் சிவன் 108 போற்றி

சிவனின் 108 திருநாமங்கள் 108 போற்றிகளாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை தினமும் துதிப்போருக்கு வாழ்வில் எந்த வித துன்பமும் நேராது. மனதில் உள்ள கவலைகள் அனைத்தும் அகன்று அறிவு தெளிவு பெரும். சிவன் 108...
bairavar

தினம் தினம் வெற்றியை தேடித்தரும் பைரவர் போற்றி

சிவனின் அறுபத்து நான்கு வடிவங்களில் ஒரு வடிவமாக விளங்கும் கால பைரவருக்கு உகந்த நாளாக கருதப்படுவது அஷ்டமி. அந்த நன் நாளின் காலபைரவருக்கு வில்வம் அல்லது செவ்வரளி மாலை சார்த்தி கீழே உள்ள...
sivan-1

பாவங்கள் நீங்கி மகிழ்ச்சி பெற உதவும் ருத்ர காயத்ரி மந்திரம்

மனிதர்கள் செய்யும் பாவ காரிங்களுக்கான வினையை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும் என்று இறைவன் விதியை வகுத்துள்ளார். ஆனால் அவ்விதியை வகுத்த இறைவனின் பாதங்களில் சரணாகதி ஆவதன் பயனாக அவர் நமது பாவங்களை...
lakshmi

சகல நன்மைகளை பெற உதவும் அஷ்ட லட்சுமி மந்திரம்

அஷ்ட லட்சுமி மந்திரம்: 1. தன லட்சுமி யா தேவி ஸர்வ பூதேஷூ புஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம பொது பொருள்: செல்வத்தின் அதிபதியாக விளங்கும் தேவியே உம்மை வணங்குகிறேன். 2. வித்யா லட்சுமி யா தேவி...
amman

வறுமை நீங்கி மங்களம் பெறுக உதவும் மந்திரம்

கீழே உள்ள மந்திரத்தை ஜெபிப்பதன் பலனாக குடும்பத்தில் உள்ள வறுமைகள் அனைத்தும் நீங்கி அனைத்து விதமான செல்வங்களும் வந்து சேரும். அதோடு அஷ்ட லட்சுமியின் அருளும் கிடைக்கும். இதோ அந்த மந்திரம். கௌரி மந்திரம்: ஸர்வ மங்கள...

சமூக வலைத்தளம்

643,663FansLike