Tag: பாம்பு
பழனி முருகன் கழுத்தை சுற்றி காட்சி தந்த நாகம் – வீடியோ
இந்துக்களால் கடவுளாக வனாகக்கூடியது நாகம். அது மட்டும் அல்லது, சித்தர்களும் யோகிகளும் நகத்தின் வடிவில் அவ்வப்போது தன் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதாகவும் ஒரு கூற்று உண்டு. இதெல்லாம் ஒருபுறம் இருக்க, பழனி தண்டாயுதபாணி...
பாம்பு பறக்கும் வினோத வீடியோ காட்சி
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
பாம்புகளை நாம் தெய்வமாக வணங்குவது ஒரு புறம் இருந்தாலும் பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்ற பழமொழி இன்று வரை நிஜமாக தான் உள்ளது. பாம்புகளுக்கென்று தனி உலகம் உள்ளது,...
நாகலோக பாம்பு ஒன்று பூஜையில் தரிசனம் தந்த வீடியோ
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
நாகலோகத்தில் இன்று வரை நாகராஜா தலைமையில் ஒரு அரசாட்சி நடந்து வருகிறது என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. நாகலோகத்தில் உள்ள பாம்புகளுக்கு வழிபாடு நடத்தும் ஒரு கோவில் கர்நாடக மாநிலத்தில்...
பாம்பு வடிவில் சித்தர் வந்து சாய் பாபா மீது படம் எடுத்து ஆடிய வீடியோ
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
பொதுவாக சித்தர்கள் ஏதாவது ஒரு சூட்சும வடிவில் தான் காட்சி அளிப்பார்கள் என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் சென்னையை அடுத்த மறைமலை நகர் என்னும் இடத்தில் உள்ள ஒரு...
அனுமன் கோவிலில் படமெடுத்து ஆடிய நாகம் – பரவசப்பட்ட பக்தர்கள் வீடியோ
வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
பொதுவாக நமது கலாச்சாரத்தில் பாம்பை வணங்கும் வழக்கம் உண்டு. அந்தவகையில் அனுமன் கோவில் ஒன்றில் நல்ல பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடும் காட்சியை பலர் கண்டு வியந்துள்ளனர். பாம்பு...
பாம்பின் தலையில் இருந்து நாகமணி எடுக்கும் வீடியோ காட்சி
வீடியோ பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
பல நூறு ஆண்டுகளாக, நாகப்பாம்பின் தலையில் நாக மணி இருக்கிறது என்றும் நாக ரத்தினம் இருக்கிறது என்றும் பலர் கூறி நாம் கேள்விப்பட்டிருப்போம். அனால் அதை உண்மை...
உறங்கும் நிலையில் இருக்கும் இவர் விஷ்ணு இல்லை சிவன் என்பது தெரியுமா ?
பொதுவாக நாம் உறங்கும் நிலையில் இருக்கும் கடவுளை பார்த்தால் அவர் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாள் தான் என்று நினைத்து வழிபடுவதுண்டு. அனால் ஆந்திரமாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் படுத்த நிலையில் சிவன் காட்சி...
நூற்றுக்கணக்கில் சுற்றி திரியும் பாம்புகள் – பார்ப்பவரை மிரள வைக்கும் பாம்பு கோவில்
மலேசியாவின் பினாங்கு தீவில் உள்ள சன்கை குளாங் பகுதியில் விசித்திரமான ஒரு பாம்புக்கோவில் உள்ளது. உலகில் உள்ள பலவகை பட்ட பாம்புகளும் இந்த கோவிலில் ஆங்காங்கு வளைந்து நெளிந்து ஓடுகின்றன. சீன கட்டிடக்கலையில்...
பாம்பு புற்றில் பால் ஊற்றுவது ஏன்?
இந்துக்கள் பாம்பை தெய்வமாக வழிபடுவது வழக்கம். இதனால் பாம்பு புற்றில் பால் ஊற்றுவது, முட்டை வைப்பது போன்ற வழக்கங்கள் பல நூறு ஆண்டுகளாக இருந்துவருகிறது. அனால் பாம்பு முட்டையையும் பாலையும் குடிக்காது என்று...