Tag: ஆஞ்சநேயர் வழிபாடு
- Advertisement -
படிப்பில் ஆர்வம் பெருக ஆஞ்சநேயர் வழிபாடு
வசதியானவர்களாக இருந்தாலும் சரி வசதியற்றவர்களாக இருந்தாலும் சரி தங்களுடைய குழந்தைகள் நன்றாக படித்து ஒரு உயர்ந்த அந்தஸ்தை அடைய வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். அதற்காக தான் குழந்தைகளின் படிப்பில் அதிக அளவு அக்கறையும்...
கர்ம வினைகளை நீக்கும் ஆஞ்சநேயர் வழிபாடு
நம்முடைய கர்ம வினைகள் தொடர்பாக தான் நமக்கு இந்த ஜென்மம் என்பதே உருவானது. இந்த கர்ம வினைகளின் அடிப்படையில் தான் நவகிரகங்கள் நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்களையும் பிரச்சினைகளையும் தருகின்றன. அதிலும் குறிப்பாக...
குழந்தை பாக்கியம் கிடைக்க ஆஞ்சநேயர் வழிபாடு
ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் முழுமை அடைய வேண்டும் என்றால் அவருக்கு நடக்க வேண்டிய அனைத்து விதமான சுப காரியங்களும் சரியான நேரத்தில் நடைபெற வேண்டும். அந்த வகையில் பலருக்கும் தடையாக இருப்பது திருமண...
வாழ்க்கை வெற்றிப்பாதை நோக்கி செல்ல அமாவாசை வழிபாடு
ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளில் வெற்றிகள் உண்டாக வேண்டும் என்று கடினமாக உழைத்தும் அந்த முயற்சிகளில் வெற்றிகளைப் பெற முடியவில்லை என்னும் பட்சத்தில் அவருக்கு காரிய தடைகள் இருக்கிறது என்று பொருள்...
நடக்காத காரியமும் நடக்க ஆஞ்சநேயர் வழிபாடு
நம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரியம் நடைபெற வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுவோம். அந்த காரியத்தால் பலவிதமான நன்மைகளை பெறலாம் என்றும் நினைத்திருப்போம். ஆனால் அது ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக தடைப்பட்டு...
சனிக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடு
சனிக்கிழமையில் அஞ்சனை மைந்தன் அனுமானை வழிபடுவது மிகவும் விசேஷமானது. சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவானின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், பலரும் சனியின் தாக்கத்தைக் குறைப்பதற்காக அனுமானை வழிபடுவார்கள். அனுமன் சிவபெருமானின் அம்சம் என்பதும்,...
வாழ்க்கையை மாற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு
என்றும் சிரஞ்சீவியாக இருக்கக்கூடியவர் ஆஞ்சநேயர் என்று நம் அனைவருக்கும் தெரியும். இந்த உலகத்தில் இன்றளவும் நாம் நினைத்தவுடன் நமக்காக ஓடிவந்து நம்மை காத்து ரட்சிக்கக்கூடிய அற்புதமான தெய்வமாக திகழ்பவர்தான் ஆஞ்சநேயர். அப்படிப்பட்ட ஆஞ்சநேயரை...
நல்ல வேலை கிடைக்க ஆஞ்சநேயர் வழிபாடு
நாம் ஒவ்வொருவரும் பணத்தை சம்பாதிப்பதற்கு ஏதாவது ஒரு வழியை தேர்வு செய்து இருப்போம். அதில் பலரும் தேர்வு செய்யக்கூடிய ஒரு வழிதான் வேலைக்கு செல்வது. வேலை கிடைப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயம்...
கஷ்டங்களை நீக்கும் ஆஞ்சநேயர் வழிபாடு
நாம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு ரூபத்தில் கஷ்டங்கள் என்பது வந்து கொண்டே தான் இருக்கிறது. ஒரு கஷ்டம் போக மற்றொரு கஷ்டம் வரத்தான் செய்யும். அதனால்தான் கஷ்டம் இல்லாத வாழ்க்கையே...
துஷ்ட சக்திகள் விலக ஆஞ்சநேயர் வழிபாடு
நன்றாக வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு திடீரென்று ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சனை ஏற்பட்டு அதன் மூலமாக பலவிதமான கஷ்டங்களுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை என்பது உண்டாகும். அதேபோல் திடீரென்று யார் சொல் பேச்சையும்...
காரிய சித்தி தரும் ஆஞ்சநேயர் வழிபாடு
நம்முடைய வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரியத்தை செய்து கொண்டு தான் இருக்கிறோம். அந்த காரியத்தில் வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் செய்யவும் தொடங்குகிறோம். ஆனால் இது பலருக்கும்...
சகல பிரச்சனைகளை தீர்க்கும் ஆஞ்சநேயர் வழிபாடு
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சனை என்பது இருக்கத்தான் செய்யும். அந்த பிரச்சனையில் இருந்து வெளியே வருவதற்கு எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை என்று நினைப்பவர்களும், இந்த...
முயற்சிக்குரிய பலன் கிடைக்க ஆஞ்சநேயர் வழிபாடு
ஒரு மாணவன் பரிட்சையில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்றால் நன்றாக படிக்க வேண்டும். ஒருவருக்கு நல்ல வேலை வேண்டும் என்றால் அந்த வேலையை தேட வேண்டும். வேலையில் பதவி உயர்வு கிடைக்க...
வேண்டுதலை நிறைவேற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு
கார்த்திகை மாதம் என்பது சிறப்பான மாதமாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக வழிபாடு செய்வதற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் பலரும் சிவபெருமானை வழிபாடு செய்வார்கள், முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள், ஐயப்பனை வழிபாடு...
நடக்காத காரியத்தை நடத்திக்காட்டும் ஆஞ்சநேயர் வழிபாடு
ஒரு செயலை நாம் செய்யும்பொழுது அந்த செயலில் எந்தவித தடைகளும் வராமல் அந்த காரியம் வெற்றியடைய வேண்டும் என்றால் விநாயகர் பெருமானை வழிபாடு செய்வோம். விநாயகப் பெருமானுக்கு எந்த அளவுக்கு காரிய வெற்றியை...
நவகிரக பாதிப்பை நீக்கும் ஆஞ்சநேயர் வழிபாடு
நவகிரகங்களை தன்னுடைய கட்டுக்குள் வைத்தவராக திகழக்கூடியவர் ஆஞ்சநேயர். இவர் பலசாலியாகவும், அதே சமயம் புத்திசாலியாகவும் இருக்கக்கூடியவர். இவரை நாம் வழிபடுவதன் மூலம் நவகிரகங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கும் என்று கூறப்படுகிறது. அதே சமயம்...
கடன் காணாமல் போக ஆஞ்சநேயர் வழிபாடு
கடன் இல்லாத வாழ்க்கை தான் நிம்மதியான வாழ்க்கை என்று அனைவருக்கும் தெரியும். இருப்பினும் தங்களுடைய சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலைக்கு வந்த பிறகு...
வெளிநாடு செல்ல ஆஞ்சநேயர் வழிபாடு
படிப்பிற்காகவோ அல்லது வேலை நிமிர்த்தமாகவோ வெளிநாடு செல்ல வேண்டும் என்று பலரும் முயற்சி செய்வார்கள். பலருக்கும் வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டும் என்பது கனவாகவே இருக்கும். அப்படி முயற்சி செய்யும்பொழுது அவர்களுக்கு...
நினைத்த காரியம் நடக்க ஆஞ்சநேயர் வழிபாடு
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் இருக்கும். அந்த ஆசைகள் நியாயமான ஆசைகளாக இருக்கும் பட்சத்தில் அந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக கடினமாக உழைப்போம். அப்படி உழைத்தும் சில பேருக்கு அந்த ஆசைகள் நிறைவேறாமலேயே...
மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய ஆஞ்சநேயர் வழிபாடு
ஒருவருடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் பல இருந்தாலும் அதில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக திகழ்வது எதிரிகளின் தொல்லை, உடல்நல ஆரோக்கியம், கடன் பிரச்சினை போன்றவை தான். இவை அனைத்தையும் தீர்ப்பதற்கு தெய்வ வழிபாடு மிகவும்...


















