Tag: தீபம் ஏற்றும் முறை
- Advertisement -
பாவம் நீங்கி செல்வம் சேர தீபம் ஏற்றும் முறை
ஒவ்வொரு ஜென்மத்திலும் நாம் செய்த பாவத்தின் தொடர்ச்சியால் தான் பிறப்பெடுத்து கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம். ஒவ்வொருவரும் அவரவர்கள் செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்றார் போல் தான் அவர்களுடைய கர்ம வினை என்பது அமையும்....
தம்பதிகள் ஒற்றுமை அதிகரிக்க தீபம் ஏற்றும் முறை
ஒரு குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் அந்த குடும்பத்தில் இருக்கக்கூடிய கணவனும் மனைவியும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இவர்கள் இருவரும் ஒற்றுமையாக இருந்தால்தான் அந்த குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கணவனாக இருந்தாலும்...
செல்வ வளம் அதிகரிக்க தீபம் ஏற்றும் முறை
அனைத்து இல்லங்களிலும் ஏதாவது ஒரு நாளாவது தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் வழக்கம் என்பது இருக்கும். தீபத்திற்கு இணையான சக்தி என்பது வேறு எதுவுமே இல்லை என்று கூட கூறலாம். ஆலயமாக இருந்தாலும்...
வீட்டிற்கு வெளியே தீபம் ஏற்றலாமா? தோட்டம் போன்ற இடத்தில் ஒற்றை தீபம் ஏற்றுவது எதனால்...
பொதுவாக தீபம் என்பது பூஜை அறையில் ஏற்றப்படும் ஒரு விளக்காகும். ஆனால் சில நேரங்களில் வாசலில் வைத்து விளக்கு ஏற்றுவது, வீட்டிற்கு வெளியே துளசி மாடத்தில் வைத்து விளக்கு ஏற்றுவது, தோட்டப்பகுதிகளில் ஒற்றை...
இந்த திரிபோட்டு தினமும் வீட்டில் தீபம் ஏற்றினால், வாழ்நாள் முழுவதும் பணம் கஷ்டம் என்பதே...
வாழ்நாள் முழுவதும் நாம் எந்த கஷ்டமும் இல்லாமல் வாழ வேண்டும் என்றால் தோல்வியை கண்டு என்றைக்குமே அஞ்சக்கூடாது. பலமுறை முயற்சி செய்து தோற்றுப் போனாலும் அதில் தவறு கிடையாது. ஒரு முறை கூட...
வீட்டில் எந்தெந்த இடங்களில் தீபம் ஏற்ற வேண்டும்? எந்த இடங்களில் தீபம் ஏற்றக்கூடாது? இதனால்...
தீபம் ஏற்றுவது என்பது இறை ஆற்றலை அதிகரிக்க செய்யும் ஒரு செயலாகும். தீபம் ஏற்றும் பொழுது தீபத்தில் எரியும் ஜோதியானது நமக்கு நல்ல சிந்தனைகளை கொடுக்கும். நமக்கு என்ன நடந்தாலும் இறைவன் பார்த்துக்...
உங்களுடைய வீட்டு நிலை வாசலில் இப்படி தீபம் ஏற்றும் பழக்கம் இருந்தால், வீட்டில் நிச்சயம்...
நம்முடைய வீட்டில் தீப வழிபாடு செய்வது எதற்காக? நம்முடைய வீடு இருளில் இருந்து விலகி, வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்பதற்காகத் தான். அதாவது தீராத கஷ்டங்களிலிருந்து விடுபட்டு, நம்முடைய வீட்டில் சந்தோஷம் நிலவ வேண்டும்...
தினமும் மாலையில் இப்படி தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், வீட்டில் நிச்சயமாக லட்சுமி கடாட்சம்...
நம்முடைய வழிபாட்டில் அன்றாடம் தினசரி தீப வழிபாட்டிற்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. வீட்டில் இருக்கும் பெண்களில் சிலர் காலையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய முடியவில்லை என்றாலும், நிச்சயமாக மாலை நேரத்திலாவது கட்டாயம் தீப...
கோவிலில், மற்றவர்கள் ஏற்றிய தீபச்சுடரில் இருந்து, நம்முடைய வேண்டுதலுக்காக தீபத்தை ஏற்றி வைத்தால், நமக்கான...
கோவிலுக்கு சென்று தீப வழிபாடு செய்வதில், இன்னும் சிலருக்கு நிறைய சந்தேகங்கள் இருந்து கொண்டுதான் வருகின்றது. அந்த வரிசையில் கோவிலுக்கு சென்று நாம் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் பொழுது, வேறு ஒருவர்...
வீட்டு வாசலில் நீங்கள் விளக்கு ஏற்றும் பொழுது இந்த ஒரு தவறை மட்டும் செய்யாதீர்கள்!...
விளக்கு ஏற்றுவது என்பது வீட்டிற்கு பல நன்மைகளை தரக்கூடிய ஒரு செயலாகும். விளக்கு எரியாத வீட்டில் துர்தேவதைகள் குடி கொள்வதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. விளக்கு தினமும் எரிந்து கொண்டிருக்கும் வீட்டில், துர்தேவதைகள் நீங்கி...
நிலை வாசலில் தீபம் ஏற்றுபவர்கள் இந்த ஒரு தவறை மட்டும் செய்யக்கூடாது. வீட்டின் ஐஸ்வரியம்...
தினம்தோறும் நம் வீட்டில் செய்யக்கூடிய இறைவழிபாட்டில் அறியாமல் ஏதேனும் சில தவறுகளை செய்வதன் மூலம், அந்த இறைவன் நம்மை உடனேயே தண்டித்து விட மாட்டார். அறியாமல் செய்யும் தவறுகளுக்கு நிச்சயம் மன்னிப்பு உண்டு....
எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் வீட்டில் இந்த விளக்கில் தீபம் ஏற்றி வைக்காதீர்கள். இந்த விளக்கை...
தினம்தோறும் தீபவழிபாடு நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் இருளை போக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. இருளைப் போக்குவதோடு, வீட்டிலிருக்கும் வறுமையைப் போக்கக் கூடிய சக்தியும் இந்த தீப ஒளிக்கு உண்டு. ஆனால்,...











