Tag: அனுமன் வழிபாடு
நிறைவேறாது என்று ஒதுக்கி வைத்த ஆசைகளும் நிறைவேறும். தினமும் இதை நெற்றியில் இட்டுக்கொண்டால்!
மனிதனாகப் பிறந்தால் நிச்சயமாக நிறைவேறாத ஆசைகள் கட்டாயமாக இருக்கத்தான் செய்யும். நாம் ஆசைப்பட்டதை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ளும் அளவிற்கு அந்த ஆண்டவன் நமக்கு சக்தியை கொடுக்க வில்லை. இருப்பினும் நம்முடைய ஆசைகள் நியாயமான...
இன்று(12/1/2021) ஹனுமன் ஜெயந்தி! மாலையில் ஹனுமருக்கு இதை செய்தால் நினைத்ததெல்லாம் அப்படியே கிடைக்கும் தெரியுமா?
மார்கழி மாதம் 28ஆம் நாள் ஆகிய இன்று அமாவாசை திதியில் அனுமன் ஜெயந்தி பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. அனுமன் ஜெயந்தி அன்று நாம் அவரிடம் வேண்டுவது எல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம். அவரின் அருள்...
வேண்டிய வேண்டுதலை, உடனே நிறைவேற்றித் தரும் ஹனுமன் வழிபாடு!
நம்மில், நிறைய பேருக்கு ஹனுமன் வழிபாடு என்றாலே ஒருவித மன பயம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், ஹனுமன் வழிபாடு செய்தால் பிரம்மச்சரிய விரதம் இருக்க வேண்டும் என்ற ஒரு கருத்து எல்லோர்...
இவரை இப்படி வழிபட்டால் உங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக லாபம் காண்பது உறுதி.
தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தங்கள் தொழிலில் லாபம் காண போராடிக் கொண்டிருக்கின்றனர். சில ஆண்டுகள் முன்பு வரை கொடிக்கட்டி பறந்து கொண்டிருந்த வியாபாரம் கூட தற்போது சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது....
மனதில் நினைத்ததெல்லாம் நிறைவேற வேண்டுமா? இந்த 2 வார்த்தையை எழுதினாலே போதும்.
நம்முடைய மனதில் எதை நினைத்தாலும் அது நிறைவேறிவிட்டால் அது நமக்கு கிடைத்த வரம் என்று நினைக்கிறீர்களா? நல்லது நினைத்து நிறைவேறினால் அதில் எந்த தவறும் இல்லை. அதுவே கெட்டதை நினைத்து நிறைவேறிவிட்டால்! யோசிக்கவே...
இன்று அனுமன் ஜெயந்தி – இதை செய்தால் சிறப்பான பலன்கள் உண்டு
நமது புராணங்கள், இதிகாசங்களில் எத்தனையோ வீர புருஷர்களையும், மங்கையர்களையும் பற்றிய சிறப்பான சரித்திரங்கள் பல உண்டு. இவற்றில் ஒரு சிலர் மட்டும் பல நூற்றாண்டுகள் கடந்தாலும் மக்களின் மனதில் தங்களின் சிறந்த குணங்களால்...
தீயவைகள் அனைத்தும் விலக உதவும் ஆஞ்சநேயர் மந்திரம்
இன்றைய அவசரமான உலகில் மக்கள் எதிலும் அவசரமாகவும் பரபரப்பாகவும் இயங்குவதால் சில சமயம் அவர்களை அறியாமல் சில விபத்துகளில் சிக்குகின்றனர்.மேலும் கிரகங்களின் கேடான தாக்கங்கங்களாலும், தீய எண்ணங்களின் சில செயல்களிலும் சிலர் பல...
பூமிக்கடியில் கட்டப்பட்டு நீரில் மூழ்கி இருக்கும் அதிசய கோவில் பற்றி தெரியுமா ?
அதிசயங்களை தேடி உலகெங்கும் பலர் சுற்றுவதுண்டு. ஆனால் நம்மை சுற்றியே பல அதிசயங்கள் புதைந்து கிடைக்கிறது என்பதற்கு சான்றாக விலகுகிறது காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு அனுமன் கோவில். பூமிக்கு அடியில் கட்டப்பட்டு எப்போதும்...
திடீரென குரங்காக மாறும் விசித்திர சாமியார் – வீடியோ
மனிதர்கள் குரங்கில் இருந்து தோன்றியவர்கள் தான் என்று விஞ்ஞானம் கூறுகிறது. இந்துக்கள் பலர் குரங்கை தெய்வமாகவும் வணங்குகின்றனர். குரங்கு ரூபத்தில் இருக்கும் அனுமனுக்கு உலகெங்கும் பல கோவில்கள் இருப்பதையும் அங்கு பல லட்சம்...