Tag: கடன் தீர பரிகாரம்
- Advertisement -
கடன் தீர்க்கும் செவ்வாய் ஹோரை பரிகாரம்
யாரிடம் வேண்டுமானாலும் தங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டால் அவர்கள் முதலில் சொல்லக் கூடியது கடன் பிரச்சினை என்ற ஒன்றுதான். வறுமையில் இருப்பவர்களாக இருந்தாலும் பணக்காரராக இருப்பவர்களாக இருந்தாலும் ஏதாவது ஒரு ரூபத்தில்...
கடன் தீர்க்கும் 11 ரூபாய் பரிகாரம்
இன்றைய காலத்தில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் கடன் என்பது இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. அப்படிப்பட்ட கடனை விரைவில் அடைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் அந்த கடனை அடைப்பதற்குரிய பணவரவை மேற்கொள்ள வேண்டும். எவ்வளவு முயற்சி...
கடன் தீர்க்கும் கொள்ளு
எந்த பிரச்சனைகளையும் சமாளித்து விடலாம், ஆனால் இந்த கடன் தொல்லையை சமாளிக்க முடியாமல் தான் பலரும் திணறுகிறோம். கடன் பிரச்சனையை நமக்கு கொடுக்கக் கூடியவர் நவகிரகங்களில் கேது பகவான் ஆவார். இவரை சாந்தப்படுத்தி...
கடன் தீர்க்கும் நல்ல நேரம்
ஜோதிடத்தின்படி ஒரு ஜாதகருக்கு செவ்வாய் கிரகத்தால் தான் கடன்கள் அதிகரிக்கிறது. ஒரு விஷயத்திற்காக கடன் வாங்க போய் பின் தொடர்ந்து கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். எவ்வளவு கடன் இருந்தாலும், அவற்றை...
கடன் தீர செய்யும் தானம்
ஒரு மனிதன் கடன் வாங்கும் பொழுது தன் தகுதிக்கு உட்பட்டதா? என்பதை பார்த்து தான் வாங்க வேண்டும். வாங்கினால் அதை சரியாக கட்டி விட முடியுமா? என்று யோசித்து வாங்க வேண்டும். கேட்டு...
15-11-2024 கடன் தீர பரிகாரம்
நாளைய தினம் ஐப்பசி பௌர்ணமி. எல்லா சிவ ஆலயங்களிலும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறும். இந்த அன்னாபிஷேகத்திற்கு சென்று சிவபெருமானை எவர் ஒருவர் கண்குளிர தரிசனம் செய்து வழிபாட்டை மேற்கொள்கிறார்களோ, அவர்களுடைய வம்சத்திற்கு சாப்பாட்டிற்கு...
கடன் மற்றும் பணப் பிரச்சனை தீர பரிகாரம்
நம்முடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய ஒவ்வொரு விஷயத்திற்கும் ஏதாவது ஒரு காரணம் என்ற ஒன்று இருக்கும். அந்த காரணத்தின் அடிப்படையிலேயே தான் ஒவ்வொரு நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. அவை சந்தோஷமாக இருந்தாலும் சரி கஷ்டங்களாக இருந்தாலும்...
கடன் தீர புதன்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்
ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையை நிறைவான வாழ்க்கையாக வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். அப்படி நிறைவான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் கடன் இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டும். மேலும் அவர்களுடைய நியாயமான...
கர்ம வினைகளும் கடன்களும் தீர பரிகாரம்
நம்முடைய வாழ்க்கையில் நமக்கு கஷ்டங்கள் ஏற்படுகிறது என்றால் அதற்கு நவகிரகங்களே காரணமாக திகழ்கின்றன. முந்தைய ஜென்மத்தில் நாம் செய்த பாவ வினைகளின் அடிப்படையில் தான் இந்த ஜென்மத்தில் நம்முடைய வாழ்க்கையில் நவகிரகங்கள் பாதிப்பையும்...
கடன் தீரவும் சகல ஐஸ்வரியம் பெருகவும் பரிகாரம்
நம்முடைய வீட்டில் பூஜை அறை எந்த அளவிற்கு முக்கியமான இடமாக திகழ்கிறதோ அதே அளவிற்கு சமையலறையும் முக்கியமான இடமாக திகழ்கிறது. நம்முடைய வீட்டில் லட்சுமி கடாட்சம் இருக்க வேண்டும் என்றால் பூஜை அறைக்கு...
கடன் தீர செய்ய வேண்டிய தானம்
இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொரு மனிதனும் பணம் சம்பாதிக்க எப்படி பெரும்பாடு படுகிறானோ, அதே போல வாங்கிய கடனை அடைக்கவும் பாடுபடுகிறான். எத்தனை உழைத்து சம்பாதித்தாலும் பண பற்றாக் குறையான ஒரு வாழ்க்கையை தான்...
கடன் தீர எலுமிச்சம் பழ பரிகாரம்
கடனால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களால் அந்த கடனை அடைக்க முடியாத சூழ்நிலையும் இருக்கும். யாரும் கடனை வாங்கும் பொழுது அடைக்கக் கூடாது என்று வாங்குவது இல்லை. எப்படியாவது கடனை...
நினைத்த காரியம் நடக்க விநாயகர் வழிபாடு
தெய்வங்களிலே எளிமையான தெய்வமும் கூப்பிட்ட குரலுக்கு உடனே ஓடி வரக் கூடிய தெய்வமும் விநாயகர் தான். பக்தர்கள் நினைத்த மாத்திரத்தில் அவரை வணங்க வேண்டும் என்ற காரணத்தினால் தான் அவர் ஆங்காங்கே வீற்றிருக்கிறார்....
கடன் தீர சித்தர்கள் சொன்ன பரிகாரம்
கடன் என்னும் கடலில் மூழ்கிக் காணாமல் போனவர்கள் ஏராளமானோர். யார் ஒருவர் கடன் இல்லாத வாழ்க்கை வாழ்கிறார்களோ, அவர்கள் தான் உலகிலே நிம்மதியாக வாழக் கூடியவர்கள் என்று ஆணித்தரமாக சொல்லலாம். கடன் அத்தகை...
15 நாட்களில் கடன் அடைய பரிகாரம்
வாங்கிய கடனை உடனே திருப்பிக் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் குடும்பத்திற்கே அவமானம் ஏற்பட்டு விடும். தலைகுனிவு ஏற்பட்டு விடும் என்ற சூழ்நிலையில் நிறைய குடும்பங்கள் இருக்கிறது. அதுவும் குறிப்பிட்ட கெடு இருக்கும்போது,...
கடன் பிரச்சனை தீர மிளகு பரிகாரம்
மனிதன் ஒரு புறம் பணம் பணம் என்று பணத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறான். மறுபுறம் கடன் கடன் என்று சம்பாதித்த பணத்தை கடனுக்கு செலுத்திக் கொண்டு இருக்கிறோம். அப்படியானால் எப்போது தான் நாம்...
கடன் தீர கார்த்திகை சோமவாரத்தில் செய்ய வேண்டிய வழிபாடு
கார்த்திகை மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது கார்த்திகை சோமவாரம்தான். அதாவது கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய திங்கட்கிழமையை தான் கார்த்திகை சோமவாரம் நாள் என்று சொல்லுவார்கள். ஆனால் கார்த்திகை மாதம் என்றால் ஐயப்பன்,...
கடன் அடைய வெற்றிலை பரிகாரம்
ஒரு காலத்தில் நிம்மதியான வாழ்க்கை என்பது உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க உடை இது இருந்தாலே போதும் என்ற மனநிலையில் தான் அனைவரும் வாழ்ந்து வந்தோம். இன்றைய காலக்கட்டத்தில் அதையெல்லாம் மீறி...
கடன் தீர அரச மர வழிபாடு
கடன் என்பது சிறிய அளவில் இருந்தாலும் சரி, பெரிய அளவில் இருந்தாலும் சரி அது எப்போதுமே ஒரு சுமை தான். அவரவர் வருமானத்திற்கு ஏற்ப அல்லது அவரவர் நிலைக்கேற்ப கடன் இருக்குமே அன்றி...
கடன் கரைந்து காணாமல் போக இதுவரை சொல்லாத எளிமையான தானிய பரிகாரம்.
கடன் வாங்கும் போது ஒவ்வொருவரும் யோசிக்காமல் வாங்கி விட்டு, பிறகு ஒவ்வொரு நாளும் யோசித்து யோசித்து வாழும் நிலையில் பெரும்பாலோர் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இந்த கடனை என்ன ஆசைப்பட்டா வாங்குகிறோம் சூழ்நிலை...



















