Home Tags கடன் தீர பரிகாரம்

Tag: கடன் தீர பரிகாரம்

vinayagar dheepam

நினைத்த காரியம் நடக்க விநாயகர் வழிபாடு

தெய்வங்களிலே எளிமையான தெய்வமும் கூப்பிட்ட குரலுக்கு உடனே ஓடி வரக் கூடிய தெய்வமும் விநாயகர் தான். பக்தர்கள் நினைத்த மாத்திரத்தில் அவரை வணங்க வேண்டும் என்ற காரணத்தினால் தான் அவர் ஆங்காங்கே வீற்றிருக்கிறார்....
kadan theera

கடன் தீர சித்தர்கள் சொன்ன பரிகாரம்

கடன் என்னும் கடலில் மூழ்கிக் காணாமல் போனவர்கள் ஏராளமானோர். யார் ஒருவர் கடன் இல்லாத வாழ்க்கை வாழ்கிறார்களோ, அவர்கள் தான் உலகிலே நிம்மதியாக வாழக் கூடியவர்கள் என்று ஆணித்தரமாக சொல்லலாம். கடன் அத்தகை...
bairavar2

15 நாட்களில் கடன் அடைய பரிகாரம்

வாங்கிய கடனை உடனே திருப்பிக் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் குடும்பத்திற்கே அவமானம் ஏற்பட்டு விடும். தலைகுனிவு ஏற்பட்டு விடும் என்ற சூழ்நிலையில் நிறைய குடும்பங்கள் இருக்கிறது. அதுவும் குறிப்பிட்ட கெடு இருக்கும்போது,...
sevvai milagu cash

கடன் பிரச்சனை தீர மிளகு பரிகாரம்

மனிதன் ஒரு புறம் பணம் பணம் என்று பணத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறான். மறுபுறம் கடன் கடன் என்று சம்பாதித்த பணத்தை கடனுக்கு செலுத்திக் கொண்டு இருக்கிறோம். அப்படியானால் எப்போது தான் நாம்...
sivan1

கடன் தீர கார்த்திகை சோமவாரத்தில் செய்ய வேண்டிய வழிபாடு

கார்த்திகை மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது கார்த்திகை சோமவாரம்தான். அதாவது கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய திங்கட்கிழமையை தான் கார்த்திகை சோமவாரம் நாள் என்று சொல்லுவார்கள். ஆனால் கார்த்திகை மாதம் என்றால் ஐயப்பன்,...
betal leaf cash

கடன் அடைய வெற்றிலை பரிகாரம்

ஒரு காலத்தில் நிம்மதியான வாழ்க்கை என்பது உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க உடை இது இருந்தாலே போதும் என்ற மனநிலையில் தான் அனைவரும் வாழ்ந்து வந்தோம். இன்றைய காலக்கட்டத்தில் அதையெல்லாம் மீறி...
kadan theera

கடன் தீர அரச மர வழிபாடு

கடன் என்பது சிறிய அளவில் இருந்தாலும் சரி, பெரிய அளவில் இருந்தாலும் சரி அது எப்போதுமே ஒரு சுமை தான். அவரவர் வருமானத்திற்கு ஏற்ப அல்லது அவரவர் நிலைக்கேற்ப கடன் இருக்குமே அன்றி...
cash thaniyam

கடன் கரைந்து காணாமல் போக இதுவரை சொல்லாத எளிமையான தானிய பரிகாரம்.

கடன் வாங்கும் போது ஒவ்வொருவரும் யோசிக்காமல் வாங்கி விட்டு, பிறகு ஒவ்வொரு நாளும் யோசித்து யோசித்து வாழும் நிலையில் பெரும்பாலோர் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இந்த கடனை என்ன ஆசைப்பட்டா வாங்குகிறோம் சூழ்நிலை...
vinayagar sembaruthi

அட்சய பாத்திரமே உங்கள் கையில் வந்ததை போல அள்ள அள்ள குறையாத...

சங்கடஹர சதுர்த்தி என்றாலே நமக்கு விநாயகர் ஞாபகத்திற்கு வந்து விடுவார். ஏனென்றால் அவருகான ஒரு விசேஷ வழிபாட்டிற்குரிய நாள் என்றால் அது இந்த சங்கடஹர சதுர்த்தி தான். அதிலும் செவ்வாய்க்கிழமையில் வருவது மிகவும்...
kadan

அடிக்கடி இந்த தண்ணீரை உங்கள் வீட்டில் தெளித்துக் கொண்டே இருந்தால் கோடி ரூபாய் கடனும்...

எவ்வளவுதான் சம்பாதித்தாலும் இந்த கடன் பிரச்சனையில் இருந்து மட்டும் நம்மால் தப்பிக்கவே முடியாது. சம்பாதித்து சேர்த்து வைத்திருக்கும் பணத்தையும் தாண்டி, கடன் வாங்கி செலவு செய்து கௌரவத்தை தேடுகின்ற எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள்....
vishnu mahalakshmi arasa ilai

மூன்றே வாரத்தில் முழு கடனும் அடைய ஒரு கொப்பரை தேங்காயை வைத்து இதை செய்தால்...

இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த கடன் பிரச்சனை இருக்கத் தான் செய்கிறது. இது அவர்களின் கட்டுக்குள் இருந்தால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் சென்று விடும். ஒரு சிலருக்கு அவர்களுடைய வருமானத்திற்கு...
kadan

தீர்க்கவே முடியாமல் திணறும் கடன் சுமையும் காணாமல் போக கால பைரவருக்கு இந்த ஒரு...

ஒரு மனிதன் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் உண்ண உணவு, உடுக்கை உடை, இருக்க இடம் என்றெல்லாம் இவையெல்லாம் தேவை என்று ஒரு காலத்தில் சொல்லி வந்தோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் கடன்...
kethu

கேது பகவானுக்கு அபிஷேகம் செய்ய அடிக்கடி இந்த 1 பொருளை மட்டும் வாங்கிக் கொடுத்துப்...

செலவு செய்ய பணம் இல்லை என்று சில பேர், அடிக்கடி கடன் வாங்கிக் கொண்டே இருப்பார்கள். அடிக்கடி நகையை அடமானம் வைப்பார்கள். எவ்வளவு அதிகமாக வருமானம் வந்தாலும், கடன் வாங்காமல் ஒரு சிலரால்...

சனி ஹோரையில் கடனை அடைத்தால் மீண்டும் கடன் வாங்காத சூழ்நிலை உண்டாகுமா? தீரா கடன்...

ஒவ்வொரு நாளில் ஒரு குறிப்பிட்ட சில நேரம், குறிப்பிட்ட கிரக ஆதிக்கத்தின் கீழ் இருப்பதால் அந்தந்த பலன்கள் கிடைக்க படுகின்றன. அந்த வகையில் ஒரு நாளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும், ஒவ்வொரு விதமான...

வாழ்நாள் முழுவதும் கட்ட வேண்டிய வங்கிக் கடனை விரைவில் அடைக்க இந்த ஒரு தீபத்தை...

இப்போதெல்லாம் இ.எம்.ஐ கட்டாதவர்களே கிடையாது என்று சொல்லலாம். முன்பெல்லாம் கடன் என்றால் யாரோ ஒருவரிடமோ அல்லது உறவினர்களிடமோ பணத்தை வாங்கி அதற்கு வட்டி கட்டி வருவோம். இதை தான் கடனாக ஒரு காலத்தில்...
Kollu pariharam in Tamil

ஒரு பிடி கொள்ளு இருந்தால் போதும், 16 நாட்களில் நம்முடைய கடன் முழுவதையும் அடைப்பதற்கான...

கடன் சுமை நீங்க கொள்ளு பரிகாரம் - Kollu pariharam in Tamil ஏழை எளியவர்கள் முதல் கோடீஸ்வரர்கள் வரை அனைவருக்கும் கடன் என்பது இருக்கிறது. அவர் அவர்களின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கடன் தொகை...
mahalshmi cash kirambhu

கடனை வாங்கி அடைக்க முடியாமல் தினம் தினம் தவிப்பவர்கள், ஏழு கிராம்பை இப்படி மட்டும்...

இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு கூட கடன் என்ற வார்த்தையின் அர்த்தம் புரியும். இந்த அளவிற்கு கடனானது பெரிய பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து நிற்கிறது. இந்த கடனை நாம் தீர்க்க எத்தனையோ வழிகளில்...
kadan theera

மீளவே முடியாத கடன் தொல்லையில் இருந்து விரைவில் மீண்டு வர, சில்லறை காசுடன் இந்த...

இந்த உலகில் சந்தோஷமாக வாழும் மனிதர் யார் என்றால் கடன் இல்லாத வாழ்க்கை வாழ்பவர்கள் தான். இந்த கடன் என்னும் கொடிய அரக்கனிடம் சிக்கி சின்னாபின்னமான குடும்பங்கள் ஏராளம். இதிகாசங்களில் கூட ராவணனை...

கண்ணா பின்னான்னு கண்ணை மூடிக்கிட்டு கைநீட்டி வாங்கி இருக்கும் கடனுக்கு, ஒரு சமாதி கட்ட...

அப்போதெல்லாம் கஷ்டம் என்று வந்தால், கை தூக்கி விட 10 பேர் இருப்பார்கள். இப்போது எல்லாம் அப்படி கிடையாது. கஷ்டத்தில் தள்ளிவிட தான் 10 பேர் இருக்கிறார்கள். கஷ்டப்படுபவர்களை பார்த்து கைநீட்டி பேசவும்...
thulasi panam navagiragam

இனி வாழ்நாளில் கடனுக்கு வட்டி கட்ட வேண்டுமே என்ற பயமே இல்லாமல் நிம்மதியாக வாழ...

வட்டிகட்டியே வாழ்க்கையை தவற விட்டவர்கள் ஏராளம் பேர். இந்த இடத்தில் கடன் என்று சொல்லாமல் வட்டி கடன் என்று சொல்வதற்கு காரணம் இன்று கடன் இல்லாமல் வாழும் மனிதன் கிடையாது. நாம் இருக்கும்...

சமூக வலைத்தளம்

643,663FansLike