Home Tags கொடுத்த பணம் திரும்ப கிடைக்க பரிகாரம்

Tag: கொடுத்த பணம் திரும்ப கிடைக்க பரிகாரம்

vinayagar valipadu

கொடுத்த பணம் திரும்ப கிடைக்க விநாயகர் வழிபாடு

அனுதினமும் கஷ்டப்பட்டு உழைத்து சிறுக சிறுக சேர்த்து வைத்திருக்கும் பணத்தை பிறர் உதவி என்று கேட்கும் பொழுது எந்தவித தயக்கமும் இன்றி கொடுத்து உதவும் பலரும் அந்த பணத்தை திரும்பப் பெற முடியாமல்...
money athi leaf

கொடுத்த பணம் திரும்ப கிடைக்க அத்தி இலை தீபம்

பணத்தால் தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டு இருக்கிறது. பணம் இல்லாமல் இந்த உலகத்தில் நம்மால் எதையும் பெற முடியாது. செய்ய முடியாது. ஏன் உயிர் வாழ கூட முடியாது. அப்படிப்பட்ட பணத்தை...
varahi valipadu

கொடுத்த பணம் திரும்ப கிடைக்க தீப பரிகாரம்

கடன் அன்பை முறிக்கும் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அது முற்றிலும் உண்மையான ஒரு வாசகம் தான். பலரும் தங்களின் வாழ்க்கையில் கண்ட அனுபவமாக ஒரு வார்த்தை. நெருங்கிய நண்பர் தன்னுடைய கஷ்டத்திற்காக பணத்தைக்...
sakkarathalvar money

கொடுத்த பணம் திரும்ப வர வழிபாடு

பணத்தால் ஒருவருடைய வாழ்க்கையே மாறிவிடும் என்பது பலரது அனுபவபூர்வமான உண்மையாகும். அவசரத்திற்காக நம்மிடம் இருந்து பணத்தை வாங்கிக்கொண்டு நமக்குத் தேவைப்படும் பொழுது போய் கேட்டால் கொடுக்க முடியாமல் நம்மை அவமானப்படுத்தி கஷ்டப்படுத்தும் நபர்கள்...
bhairavar valipadu

கொடுத்த பணமும் நகையும் திரும்ப கிடைக்க பைரவர் வழிபாடு.

ஒருவர் கடனை வாங்கினால் அந்த கடனால் அவருடைய வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படும். அதே போல் தான் ஒரு சிலருக்கு கடனை கொடுப்பதாலும் பல பிரச்சனைகள் ஏற்படும். கொடுத்த கடனை திரும்ப பெறுவதற்காக...
secret pariharam

கொடுத்த பணத்தை திரும்ப பெற உதவும் பரிகாரம்.

கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதித்து அடிப்படை தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொண்டு பணத்தை மிச்சப்படுத்தி சேமித்து வைக்கக்கூடிய பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. அவ்வாறு சேமித்து வைத்த பணத்தை நாம் முறையாக கையாளும்...
poovarasan elai

இந்த ஒரு இலை இருந்தால் வராத பணமும் வந்து சேரும்.

ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன் என்று கூறுவார்கள். அப்படி உண்மையான நண்பனாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால் ஆபத்தில் இருப்பவர்களுக்கு பண உதவி செய்து பணப்பிரச்சினையில் மாட்டிக்கொண்டு வாழ்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள்...
deepam

கொடுத்த பணம் திரும்ப கிடைக்க தீப வழிபாடு.

மனிதர்கள் அனைவரையும் ஆட்டிப்படைக்க கூடிய ஒரே ஒரு பொருள்தான் பணம். இந்த பணம் யாரிடம் அதிகமாக இருக்கிறதோ அவர்களுக்கு அனைத்து விதமான சுகபோகங்களும் கிடைக்கும். யாரிடம் இல்லையோ அவர்கள் பல கஷ்டங்களை அனுபவிப்பார்கள்....
pratyangira

நம்பி கொடுத்த பணத்தை திரும்ப பெற முடியாமல் கஷ்டப்படுபவர்கள் அமாவாசை அன்று பிரத்யங்கிரா தேவியை...

ஒருவருடைய வாழ்க்கையில் கடன் என்ற ஒன்று ஏற்படவே கூடாது. அப்படி ஏற்பட்டு விட்டால் அதனால் தங்களுடைய மானம், மரியாதை, கௌரவம், சந்தோஷம் என்று அனைத்தையும் இழக்க நேரிடும். இதில் கடனை நாம் கொடுத்தாலும்...

சமூக வலைத்தளம்

643,663FansLike