Tag: பிள்ளையார் வழிபாடு
விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாரை இந்த முறையில் வழிபாடு செய்தாலே போதும். வாழ்க்கையில் அனைத்து...
தெய்வங்களுக்கெல்லாம் மூத்த தெய்வம் முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபடும் ஒரு அருமையான நாளாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. தெய்வங்களிலே அனைவருக்கும் பிடித்த தெய்வமெனில் அதுவும் இந்த விநாயகர் தான். அதுமட்டுமின்றி குலதெய்வம் இஷ்ட...
சகல சௌபாக்கியமும் பெற்று குடும்பம் சந்தோஷமாக இருக்க விநாயகரை எப்படி வழிபாடு செய்ய வேண்டும்?...
எந்த வழிபாடு செய்வதாக இருந்தாலும், எந்த பூஜை புனஸ்காரங்கள் செய்வதாக இருந்தாலும் அது அத்தனையும் நமக்கு வெற்றியை கொடுக்க வேண்டும் என்றால் முதன் முதலில் நாம் வழிபாடு செய்ய வேண்டிய கடவுள் விக்ணங்களை...
ஆடி மாதத்தில் பெண்கள் பிள்ளையாருக்கு இந்த விரதம் மேற்கொண்டால் செல்வவளம் கொழிக்கும் தெரியுமா? குடும்ப...
ஆடி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமையிலும் விரதம் இருந்து இறைவழிபாடுகள் செய்ய நம் குடும்ப வளம் செழிப்பாக மாறும் என்பது நியதி. குடும்பத்தில் இருக்கும் எத்தகைய பிரச்சனையையும் தீர்க்கக் கூடிய...
இந்த 1 எழுத்தினை உங்கள் வீட்டில் எழுதி வைத்தால் போதும். உங்கள் தலையெழுத்து மாறும்....
எந்த ஒரு விஷயத்தையும் நம் வீட்டில் தொடங்குவதற்கு முன்பாகவும், அந்த விஷயம் தடங்கல் இல்லாமல் நடக்க வேண்டும் என்பதற்காக விநாயகரை வழிபடும் வழக்கம் நம் எல்லோரிடத்திலும் இருக்கிறது. அதேபோல் மங்களகரமான சுபகாரிய நிகழ்விற்கு,...
உங்களுடைய பிள்ளைகள் வாழ்க்கையில் தடம் மாறி, தடுமாறி போகாமல் இருக்க, பிள்ளையாரை 7 நாட்கள்...
எந்த வீட்டிலும் பிள்ளைகள் பெற்றோர் சொல்லும் பேச்சை நிச்சயம் கேட்க மாட்டார்கள். காரணம் அவர்களுடைய வயசு அப்படி. நாமும் சிறிய குழந்தைகளாக இருக்கும் போது, நம்முடைய பெற்றோர் பேச்சை நிச்சயம் கேட்காமல் தான்...
வாழ்க்கையில் அடுத்த படிக்கு முன்னேற, உயர் நிலைக்கு செல்ல விநாயகரை பிடித்து இப்படி வழிபடுங்கள்!
பரத்வாஜ முனிவருக்கும் இந்திரலோக பெண்ணாக இருந்து வந்த துருத்தி என்ற மங்கைக்கும் பிறந்த அழகிய குழந்தையை பூமாதேவி வளர்த்து வந்ததாக புராணங்கள் கூறுகிறது. பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த குழந்தைக்கு மகரிஷி ஆகிய...
அளவில்லாத செல்வத்தை பெற்றுத் தரக்கூடிய சக்தி, இந்த ஒரு பிள்ளையாருக்கு மட்டும் அதிகமாகவே உள்ளது....
முழுமுதற் கடவுளான, விக்னங்களை தீர்க்கும் விநாயகருக்கு, வேண்டிய வரத்தை உடனே தரக்கூடிய சக்தி அதிகம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே! அதிலும் குறிப்பாக இந்த விநாயகருக்கு சக்தி மிக மிக அதிகம்....
பிள்ளையாரை 7 சனிக்கிழமை இப்படி வழிபட்டால் என்ன நினைத்தாலும் அப்படியே நடக்கும்.
முழு முதற்க்கடவுளான பிள்ளையாரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். விக்னங்களை தீர்ப்பவர் ஆயிற்றே!! உங்களது பிரச்சனைகளை மனதார சொல்லி அவரிடம் முறையிட்டாலே உடனே தீர்த்து வைத்து விடுவார். நினைத்த காரியம் தடையின்றி நிறைவேற 7...