Tag: பிள்ளையார்
ராஜ வாழ்க்கை பெற இந்த கோயிலிற்கு சென்றால் போதும்
சேலம் மாவட்டம் மத்தியில் இருக்கும் பெரிய மார்க்கெட் எனும் முதல் அக்ரகாரம் வீதியில் இருக்கும் ஸ்ரீ ராஜகணபதி தான் இந்த பெயருக்கு சொந்தக்காரர். 400 ஆண்டுகளுக்கு முன்பு மன்னர் காலத்தில் மலைகள் சூழ்ந்த...
விநாயகர் சதுர்த்தியில் விரதம் இருந்தால் கிடைக்கும் அருப்புத பலன்கள் என்ன ?
முழு முதற் கடவுளான விநாயகரின் அருள் வேண்டி பலர் மாதா மாதம் சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருப்பது வழக்கம். மற்ற சதுர்த்தி நாட்களில் விரதம் இருக்க முடியாதவர்கள். ஆவணி மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று ஒரு நாள் மட்டும் விரதம் இருப்பதாலேயே பல பலன்களை அடைய முடியும்
விநாயகர் சதுர்த்தியில் எந்த ராசிக்காரர்கள் எப்படி பூஜை செய்தால் நல்லது தெரியுமா?
வருடா வருடம் ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி நாளையே நாம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். இந்தநாளில் பொதுவாக அனைவரும் முழு முதற் கடவுளான விநாயகருக்கு கொழுக்கட்டை செய்து படைப்பது வழக்கம்.
விநாயகரை இன்று எந்த திசையில் வைத்து வழிபட்டால் அதிஷ்டம் கூடும்
ஆவணி மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி நாளை நாம் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். இந்த நல்ல நாளில் பொதுவாக அனைவரும் அவரவர் வீட்டில் உள்ள விநாயகர் சிலையோடு சேர்த்து களிமண்ணால் செய்யப்பட்ட...
1000 வருடங்களுக்கு முன்பே பிள்ளையார் சிலை முன்பு தோன்றிய நீர் ஊற்று – வீடியோ
ஆன்மீக அதிசய பூமியான பாரதத்தில் இறைவனின் அதிசய செயல்களுக்கு என்றுமே குறைவு ஏற்பட்டதில்லை. இயற்கையையும், பஞ்சபூதங்களையும் தெய்வமாக கருதி வழிபடும் பண்பாடு கொண்டது இந்து மதம். அந்த வகையில் உயிர்கள் அனைத்தும் உயிர்...
வீட்டில் இந்த விநாயகர் சிலையை வைத்தால் செல்வம் சேருவது உறுதி
பொதுவாகவே வெள்ளெருக்க வேருக்கு சில தெய்வீக சக்திகள் உண்டு. வெள்ளெருக்க வேரைப் பயன்படுத்தி செய்யப்படும் விநாயகர் சிலைக்கு சில அபூர்வ சக்திகள் இயற்கையாகவே உண்டு. 12 ஆண்டுகளுக்கு மேல் ஒரு வெள்ளெருக்கன் செடி...
நீண்ட கால பிராத்தனை நிறைவேற விநாயகரை இப்படி வழிபடுங்கள்
மனிதர்கள் பலருக்கும் தங்கள் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் வரத்தான் செய்கிறது. சிலருக்கு வாழ்வில் பிடிப்பே இல்லமால் ஏதோ ஒரு தளர்ச்சி இருந்துகொண்டே இருக்கும். எதிலும் தடை இருக்கும். சிலருக்கு...
பணவரவை அதிகரிக்க செய்யும் மிக சிறந்த கணபதி மந்திரம்
பலரது வீட்டில் செலவும் நிலைத்து நிற்காமல் எப்போதும் செலவு இருந்துகொண்டே இருக்கும். இன்னும் சிலரது வீட்டில் கடன் தொல்லை அதிகமாக இருக்கும். பண பிரச்னையில் இருந்து விடுபட்டு வீட்டில் எப்போதும் செல்வம் நிலைக்கச்செய்யும் ஒரு அற்புதமான மந்திரம் இதோ.
எடுத்த காரியத்தை தடையின்றி முடிக்க உதவும் எளிய பரிகாரம்.
சிலர் துவங்கும் காரியத்தில் எப்போதும் சில தடைகள் இருக்கும் அதனால் வேலையை பாதியிலே நிறுத்திவிட்டு புதிதாக வேறொரு வேலையை தொடங்குவார்கள். இத்தகைய நிலையை தவிர்த்திட மிக எளிமையான ஒரு பரிகாரம் உள்ளது. வாருங்கள்...
தோப்புக்கரணம் போடுவதற்கு பின் ஒளிந்துள்ள அறிவியல் உண்மை
ஆதி தமிழனின் ஒவ்வொரு செயலிற்கு பின்பும் ஒரு மிக பெரிய அறிவியல் ஒளிந்திருப்பது நாம் அறிந்ததே. அந்த வகையில், நாம் ஏன் தோப்புகரணம் போடவேண்டும் என்பது பற்றியும் அதை ஏன் குறிப்பாக பிள்ளையார்...