Home Tags பெருமாள் வழிபாடு

Tag: பெருமாள் வழிபாடு

vishnu valipadu

பண தேவையை பூர்த்தி செய்யும் பெருமாள் வழிபாடு

ஒருவரின் வாழ்வாதாரம் என்பது அவரின் வருமானத்தை பொருத்துதான் அமைகிறது. அந்த வருமானத்தை பொறுத்துதான் அவர்களின் அடிப்படை தேவைகளும் இருக்கும். பலருக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு கூட வருமானம் இல்லாமல் கஷ்டப்படுவார்கள்....
selvam

செல்வ செழிப்பு பெற பெருமாள் வழிபாடு.

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு செல்வ செழிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. இதில் செல்வம் என்று நாம் பார்க்கும் பொழுது அது பணத்தை மட்டும் குறிக்காமல் நம் வாழ்க்கைக்கு...
perumal-thulasi-vilakku

புரட்டாசியில் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்களும் அதன் அற்புத பலன்களும்! நினைத்ததை அடைய பெருமாள்...

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தெய்வீக வழிபாட்டிற்கு உரிய மாதமாகவே தமிழ் மாதங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் இந்த புரட்டாசி மாதம் ஸ்ரீமன் நாராயணனுக்கு உகந்த மாதம் ஆகும். பெருமாள் வழிபாடு செய்வதற்கும், அவருடைய...
thulasi-perumal

பெருமாள் கோவிலில் இருந்து பிரசாதமாக கொடுக்கும் துளசியை எக்காரணத்தைக் கொண்டும் இப்படி செய்யவே கூடாது....

பெருமாள் கோவில் பிரசாதம் என்று மட்டும் அல்ல, எந்த கோவிலில் இருந்து பெறப்படும் பிரசாதத்தையும் நாம் வீணாக்கக் கூடாது. அது சாப்பிடும் பிரசாதமாக இருந்தாலும் சரி அல்லது நெற்றிக்கு இட்டுக்கொள்ளும் விபூதி குங்குமம்,...
perumal

நீங்களே எதிர்பாராத மிகப்பெரிய திருப்புமுனை உங்கள் வாழ்க்கையில் ஏற்பட வேண்டுமா? புரட்டாசி மாதம் முடிவதற்குள்...

புரட்டாசி மாதம் இறுதி வாரம் வந்துவிட்டது. இந்த புரட்டாசி மாதம் முடிவதற்குள் பெருமாளை ஒரே ஒரு நாளாவது, இந்த முறைப்படி வழிபாடு செய்து பாருங்கள். எதிர்பாராத அதிர்ஷ்டங்களையும், எதிர்பாராத திருப்பு முனையையும், எதிர்பாராத...
Perumal

வைகுண்ட ஏகாதசி விரத பலன்களை தரும் வழிபாட்டு முறை

வருடந்தோறும் வரும் வரும் மார்கழி மாதத்தில் வருகிற ஒரு சிறப்பான நன்னாள் தான் "வைகுண்ட ஏகாதசி". பாற்கடலில் இருக்கும் பரந்தாமனின் அருளை பெறுவதற்கு இந்நன்னாளில் ஏகாதசி விரதம் இருந்து பக்தர்கள் அனைவரும் மகாவிஷ்ணு...
Perumall-compressed

இந்த கோயிலிற்கு சென்றால் வெளிநாடு செல்வது கண்பார்ம் தெரியுமா ?

"இந்தியா ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அந்நிய நாட்டவருக்கும், மதத்தவருக்கும் அடிமைப்பட்டு கிடந்ததற்கு காரணம் நாம் பிற நாடுகளுக்குச் சென்று அங்கிருக்கும் நல்ல விஷயங்களை கற்காதது தான்" என "சுவாமி விவேகானந்தர்" கூறுவார். அவர்...
Perumal-God

திருமால் மற்றும் மகாலட்சுமியின் அருளை ஒருசேர பெற உதவும் போற்றி

உலக மக்களை எல்லாம் காத்து ரட்சிக்கும் கடவுளான திருமால், ஆதிசேஷனின் படுக்கையில் திருமகளோடு பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கிறார். திருப்பதி போன்ற  கோவில்களில் நின்ற கோலத்திலும், திருவரங்கம் போன்ற திருத்தலங்களில் சயன கோலத்திலும் காட்சி தந்து...

சமூக வலைத்தளம்

643,663FansLike