Tag: Aishwaryam peruga
இந்த திரியை பயன்படுத்தி தீபம் ஏற்றினால் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும்.
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் மிகவும் முக்கியமாக கருதப்படுவது வழிபாடு ஆகும். அந்த வழிபாட்டில் மிகவும் முக்கியமாக இருக்கக்கூடியது தான் தீபம் ஏற்றுதல். எந்த வீட்டில் தீபம் காலையிலும் மாலையிலும் ஏற்றப்படுகிறது அந்த வீடு...
ஐஸ்வர்ய கடாட்சம் உங்கள் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டுமா? எப்போதுமே இந்த 1 பொருள்...
நமக்கு தேவை உள்ள, தேவையில்லாத எவ்வளவோ பொருட்களை இப்போதெல்லாம் ஆன்லைனிலேயே ஆர்டர் செய்து வீட்டிற்கு வரவழைக்கின்றோம். இப்படி ஆர்டர் செய்வதன் மூலம், நம் வீட்டிற்குள் ஆர்டரில் போட்ட அந்த பொருட்கள் வருகிறதோ இல்லையோ,...
மார்வாடிகள் வீட்டில் பணம் கொட்டுவதற்கு காரணம் இந்த ரகசிய தீபம் தான். இந்த தீபத்தை...
வாழ்வில் சகலவிதமான நற்பலன்களையும் பெற்று, மன மகிழ்ச்சியோடு வாழ்பவரை தான் சகல ஐஸ்வர்யத்தோடு வாழ்கிறார் என்று கூறுவதுண்டு. அப்படி நாமும் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று வெற்றி மேல் வெற்றி அடைய பல விதமான...
பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும்போது மறக்காமல் இதை மட்டும் செய்து விடுங்கள். புகுந்த வீட்டுக்கும்...
ஒரு வீட்டில் பெண் குழந்தை பிறந்து விட்டால் நம்முடைய வீட்டிற்கு மகாலட்சுமி வந்துவிட்டது என்றுதான் வழக்கத்தில் சொல்லுவோம். ஆனால் அந்த பெண் குழந்தையை வளர்த்து அடுத்தவர்கள் வீட்டுக்கு திருமணம் செய்து கொடுத்து விடுவோம்....
இந்த மரத்தின் அடியில் 5 நிமிடங்கள் அமர்ந்தாலே, ஆயிசுக்கும் அழியா ஐஸ்வர்யம் பெருகும். குபேரன்...
குபேரன் குடியிருக்கும் மரம் இது. குபேரனுக்கு வீடாக சொல்லப்பட்டுள்ள ஒரு அற்புதமான மரத்தைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த மரத்தை வீட்டிற்கு உள்ளேயும் வைத்து வளர்க்கலாம்....
போதும் போதும் என்றாலும் பொன்மழை உங்கள் வீட்டில் பொழிந்து கொண்டே இருக்க ஒரே 1...
யார் ஒருவருக்கு சுக்கிர யோகம் அடிக்குதோ, அவர்களுக்கு போதும் போதும் என்ற அளவிற்கு பொன் பொருள் சேர்க்கை நிச்சயமாக இருக்கும். செல்வ செழிப்போடு வாழ சுக்கிரனின் கடைக்கண் பார்வை நம் மேல் விழ...
உங்கள் வீட்டு அதிர்ஷ்டம் வெளியில் செல்லாமல் இருக்க, மாலை நேர விளக்கேற்றிய பிறகு தவறியும்...
கஷ்டம் என்பது அனைவருக்கும் இருக்கின்ற ஒரு விஷயம் தான். வாழ்க்கை என்றால் அதில் இன்பமும், துன்பமும் கலந்தே இருக்கும். அவற்றை வென்று தான் வாழவேண்டும். கஷ்டத்தில் இருக்கும் பொழுது இறைவனிடம் வேண்டுதல் வைத்து,...
சாதம் வடிப்பதற்கு முன்னர் அரிசியை பயன்படுத்துவதில் இதுபோன்ற தவறுகளை தெரியாமல் கூட செய்து விடாதீர்கள்....
அனைவரது வீட்டிலும் அரிசியை பூஜை அறையில் வைத்து அன்னபூரணி தாயாக எண்ணி வழிபடுகிறோம். இப்படி புனிதமான அரிசியை கையாளும் பொழுது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். இதனை தப்பித் தவறியும் தவறுதலாக உபயோகப்...
நிலையான ஐஸ்வர்யம் வீட்டில் நிலைத்து நிற்க 48 நாட்கள் வீட்டில் இந்த மகாலட்சுமி பூஜையை...
நிலையான ஐஸ்வர்யம் வீட்டில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக நாம் எடுக்காத முயற்சிகளே கிடையாது. என்னென்னவோ செய்து பார்த்தோம். ஆனால் கஷ்டத்திற்கு விடிவுகாலம் பிறக்கவே இல்லை. வீட்டில் பணம் காசு தங்கவில்லை. வீண்...
இந்த 3 பொருள் சேர்ந்து எந்த இடத்தில் இருந்தாலும், அந்த இடத்தில் அதிர்ஷ்ட லட்சுமியும்,...
அதிர்ஷ்ட லட்சுமியும் ஐஸ்வர்யமும் எந்த இடத்தில் நிலையாக நிலைத்து இருக்கின்றதோ, அந்த இடத்தில் தரித்திரம் பிடிக்காது பீடை பிடிக்காது. அதிர்ஷ்டமும் ஐஸ்வர்யமும் இருக்கக்கூடிய இடத்தில் வெற்றி நிலைத்திருக்கும். நம் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை...
இந்த ஓசைகள் மட்டும் உங்கள் வீட்டில் கேட்டது என்றால் தெய்வ சக்தி உங்கள் வீட்டில்...
ஒரு வீடு என்றாலே மகாலட்சுமி கடாட்சம் நிறைந்ததாக இருக்க வேண்டும். அந்த வீட்டிற்குள் நுழைந்ததும் கோவிலில் நுழைந்தது போன்று இருக்கிறதே என்று வீட்டிற்கு வருபவர்கள் சொல்லும் வகையில் நமது வீடு இருக்க வேண்டும்....
பெண்களிடன் ஐஸ்வர்யம் குறைய இந்த 5 விஷயங்களும் காரணமாம் தெரியுமா? ஐஸ்வர்யம் பெருக செய்ய...
ஒரு குடும்பத்தில் ஐஸ்வர்யம் என்பதை சகல, சவுபாக்கியங்களையும் கொடுக்கக் கூடிய ஒரு விஷயமாக பார்க்கபடுகிறது. ஐஸ்வரியம் என்பது வீட்டில் இருக்கும் பெண்கள் மூலம் வரக் கூடியது ஆகும் என்பதால் இதில் பெண்களுக்கு தான்...
ஐஸ்வர்யம் பெருக இந்த விலங்கு பொம்மைகளை தவறாமல் உங்கள் வீட்டின் இந்த பகுதியில் வைத்து...
பலரின் வீடுகளில் அலங்கார அறைகள் அமைத்து இருப்பார்கள் அதில் பலவிதமான பொம்மைகளை வைத்து இருப்பார்கள் வீட்டில் வளர்க்க வேண்டிய விலங்குகள் விலங்குகள் பறவைகள் போன்ற பல பொம்மைகளை வைத்து இருப்பார்கள் இவ்வாறு அழகுக்காக...