Tag: Annadhanam in Tamil
நீங்கள் இப்படிப்பட்டவராக தவறியும் இருந்து விட்டால் உங்களுக்கு கண்டிப்பாக இதெல்லாம் நடந்தே தீரும் தெரியுமா?...
ஒரு மனிதன் தான் சம்பாதித்த பணத்தை என்ன செய்கிறான்? என்பதை பொறுத்தே அவர்களுடைய வாழ்க்கையும் நிர்ணயிக்கப்படுகிறது என்று சாஸ்திரங்கள் ஆணித்தரமாக கூறுகிறது. அந்த வகையில் நாம் இப்படிப்பட்டவராக தவறியும் இருந்து விட்டால், நமக்கு...
மனிதனாக பிறந்த நீங்கள் இவ்வுலகில் செய்ய மறக்கவே கூடாத ஒரு தானம் என்ன? எந்த...
தானத்தின் தலைவனாக போற்றப்படும் கொடை வள்ளல் கர்ணன். இந்தக் கர்ணன் தன் வாழ்நாளில் செய்யாத தானமே கிடையாது. யார் எதை கேட்டாலும் கொடுத்துவிடும் இவர், தன் வாழ்நாளில் செய்யாத ஒரு தானம் உண்டு!...
அன்னதானம் செய்யும் போது இந்த தவறை மட்டும் செய்யாதீங்க. பிறகு அதுவும் ஒரு பாவ...
தானத்திலேயே சிறந்த தானமாக சொல்லப்படுவது அன்னதானம். அன்னதானத்தை முறைப்படி எப்படி செய்ய வேண்டும். அன்னதானம் செய்யும் போது நாம் எந்தெந்த தவறுகளை செய்யக்கூடாது. எந்த தானங்கள் எல்லாம் அன்னதானத்தில் போய்ச் சேரும். என்பதைப்...
எந்த 10 பேருக்கு தானம் கொடுத்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று தெரிந்து வைத்துக்...
தானம் என்பது ஒருவர் கேட்காமல் நாமாகவே மனமுவந்து புண்ணியத்தின் பெயரில் நம்மிடம் இருப்பதை கொடுப்பது ஆகும். தர்மம் என்பது பிறர் கேட்க நாம் கொடுப்பது ஆகும். தானத்திற்கும், தர்மத்துக்கும் வித்தியாசம் உண்டு. தர்மம்...
நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை வளர்க்கிறீர்களா? உங்களுக்கு என்ன புண்ணியம் கிடைக்கும் தெரியுமா?
நாய், பூனை, பசு, ஆடு, புறா, கிளி என்று விதவிதமாக வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பது உண்டு. இப்படி நாம் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு அனுதினமும் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தான்...
உங்கள் ராசிக்கு நீங்கள் இந்த தானம் செய்தால் கோடீஸ்வரர் ஆகிவிடுவீர்கள்! 12 ராசிக்காரர்களும் செய்ய...
பொதுவாக இருக்கும் விஷயங்களை விட, தங்கள் ராசிக்கு உரிய விஷயங்களை செய்யும் பொழுது பலன்களும் அதிகம் கிடைக்கப் பெறுகின்றன என்கிறது ஜோதிடம். ராசிக்குரிய மோதிரம் அணிவது, ராசிக்குரிய பலன்களைப் பார்ப்பது கூட இந்த...
மன உளைச்சல் எனப்படும் Stress நீங்க செய்ய வேண்டிய ஒரு விஷயம் என்ன தெரியுமா?...
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் மனதில் ஒரு உளைச்சல் இருக்கும். இதனை மன உளைச்சல் என்கிறோம். ஏதோ ஒரு துன்பம் நம்மைத் துரத்திக் கொண்டே இருப்பது போலவும், ஏதோ ஒரு கஷ்டம் நமக்கு வந்து...
வேண்டுதல் வைத்து தானம் கொடுக்க போகிறீர்களா? அப்போது முதலில் எவற்றையெல்லாம் தானம் கொடுக்க கூடாது...
நமக்கு ஏதாவது நடக்க வேண்டும் என்றால் கடவுளிடம் மன்றாடி எனக்கு இந்த இந்தக் காரியம் நடக்க வேண்டும் அதற்கு நான் இதனை தானமாக கொடுக்கிறேன் என்று வேண்டுதல் வைத்து, அதனை நிறைவேற்றுவது என்பது...
இந்த பொருட்களை மடடும் தானமாக கொடுத்து பாருங்கள்! உங்களுடைய பிரச்சனைகள் தீர்ந்து வாழ்க்கைத்தரம் உயர்ந்து...
நமது கர்மாக்களை தகர்த்து எறிவதற்கான சிறந்த பரிகாரம் தானம் கொடுப்பதாகும். தானங்கள் செய்வதன் மூலம் பலன்கள் பல கிடைத்திடும் என்று பலருக்கும் தெரிந்திருந்தாலும், தானம் செய்வதை அனைவராலும் செய்ய இயலாது. ஆனால் அவரவர்...
இந்த 1 பொருளை இரவில் தானம் கொடுத்தால் உங்கள் கஷ்டங்கள் எல்லாமே விலகிப் போய்விடும்...
எந்த ஒரு பொருளையும் இரவில் தானம் கொடுக்க கூடாது என்பது தான் நியதி. தானம் என்பது புண்ணியத்தை சேர்க்க இறைவன் நமக்கு கொடுத்த ஒரு வரப்பிரசாதம். இல்லாதவர்களுக்கு நம்மிடம் இருக்கும் ஏதாவது ஒன்றை...
இந்த தானம் செய்பவர்களுக்கு எல்லா தானத்தையும் செய்த பலன் கிடைக்குமாம்! அப்படி என்ன தானம்...
'தானம்' என்னும் வார்த்தையே மிகச்சிறந்த வார்த்தையாக இருக்கிறது. நாம், நமக்கு என்று சுயநலமாக இல்லாமல் பிறருக்கு, பிறருக்காக என்று மற்றவர்களை பற்றிய சிந்தனை நமக்கு எப்போது வருகிறதோ! அப்போதே நாம் பிறந்ததன் பலனை...
நீங்கள் சுமங்கலிப் பெண்களுக்கு தானம் கொடுக்கும் பொழுது இந்த 1 பொருளையும் சேர்த்து தானம்...
தானம் என்பதே நமக்குக் கிடைத்திருக்கும் வரம் தான். மற்றவர்களுக்கு நாம் தானம் கொடுக்கும் அளவிற்கு நம்முடைய வாழ்வியல் நலமாக இருப்பதற்கு நாம் வரம் பெற்றிருக்க வேண்டும். நம்மை சுற்றி இருப்பவர்கள் எத்தனை பேர்...