Home Tags Annapoorani valipadu

Tag: Annapoorani valipadu

annapoorani

வறுமையை நீக்கும் அன்னபூரணி வழிபாடு

என்னதான் ஓடி ஓடி பணம் சம்பாதித்து சொத்து சுகம் சேர்த்து வைத்தாலும், நமக்கானது ஒரு ஜான் வயிறு சாப்பாடு தான். இந்த ஒரு ஜான் வயிறு, ஒரு நாளும் பசியோடு இருக்கக் கூடாது...
annapoorani-rice

அன்னபூரணி சிலை வைத்திருப்பவர்கள் அந்த அரிசியை என்ன செய்யணும்னு தெரியுமா? தெரியாமல் கூட இந்த...

பூஜை அறையில் இருக்க வேண்டிய முக்கியமான ஒரு சிலை அன்னபூரணி சிலை ஆகும். பலருடைய வீட்டில் இந்த சிலை இருப்பது கிடையாது. வறுமை தாண்டவம் ஆடாமல் இருக்க ஏழேழு பிறவிகளுக்கும் தன, தானியத்திற்கு...
annapoorani-rice

சாதம் வடிக்கும் போது இதை மட்டும் செய்தால், உங்கள் குடும்பம் பல தலைமுறைக்கு ஆரோக்கியமாகவும்...

அந்தக் காலத்தில் நம்முடைய பாட்டி பின்பற்றி வந்த பல விஷயங்கள் இன்று நமக்கு தெரியாமலேயே போய்விட்டது. அப்படி நம்முடைய பாட்டிமார்கள் பின்பற்றிய ஒரு நல்ல விஷயத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப்...
annapoorani-rice

சமையல் கட்டில் இதை மட்டும் கடைப்பிடித்து பாருங்க இனி உங்க வீட்டில் தனமும் தானியமும்...

நம்முடைய சமையல் கட்டில் அன்னபூரணி வாசம் செய்வதாக நம் சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. இந்த சாஸ்திரங்களின்படி அன்னபூரணி வாசம் செய்யும் இடமான சமையல் கட்டை எப்பொழுதும் இப்படித்தான் வைத்திருக்க வேண்டும். சமையல் கட்டில் கடைபிடிக்க...
annapoorani-rice

இந்த சிலை உங்கள் வீட்டில் இருந்தால் இதை மட்டும் தவறாமல் செஞ்சிடுங்க! அதிர்ஷ்டம் கூரையை...

பொதுவாக இந்த சிலை வீட்டில் இருந்தால் வறுமை என்பது ஏற்படாது. ஏழேழு பிறவிக்கும் துன்பம் இல்லாத வாழ்வு அமையும். அடுத்தடுத்த சந்ததியினருக்கும் பசி, பட்டினி என்கிற நிலை வராது என்பது ஐதீகம். அப்படிப்பட்ட...
annapoorani-rice

உங்க வீட்டில் அன்னபூரணி சிலை இருக்கிறதா? அன்னபூரணிக்கு இந்த சாதம் வைத்து வழிபட்டால் வீட்டில்...

வாரணாசி நகரின் முதல் கடவுளாக வணங்கப்படுபவர் அன்னபூரணி. அன்னபூரணி பார்வதி தேவியின் அம்சமாக கருதப்படுகிறார். இவ்வுலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் பசி என்பதே இருக்கக் கூடாது என்கிற அருளால் தோன்றிய இந்த அன்னபூரணி...
anna-poorani-rice

அன்னபூரணிக்கு போடும் அரிசி இப்படி மட்டும் இருக்கவே கூடாது! அன்னபூரணிக்கு எந்த அரிசியை போடுவது...

எல்லோருடைய வீட்டிலும் பூஜை அறையில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒன்று அன்னபூரணியின் சிலையாகும். அன்னபூரணியின் சிலை வைத்திருப்பவர்கள் அதற்கு கட்டாயம் தினமும் அரிசி போட்டு கொண்டே இருப்பார்கள். அல்லது வாரம் ஒரு முறை...
annapoorani-rice

பணமிருந்தும் சில வீடுகளில் பஞ்சம் இருக்கும். பணம் இருக்கும் வீட்டில் பஞ்சம் இருப்பதை எப்படி...

பணம் இல்லாமல் நம்முடைய வாழ்க்கையில் எந்த ஒரு தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாது. பணம் இல்லாதவர்கள் இந்த உலகத்தில் மதிக்கப்படுவது கிடையாது. இதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், ஒரு வீடு...
rice-arisi-alavai

உங்கள் வீட்டில் அரிசி பானை இப்படி இருந்தால் பணவரவுக்கு பஞ்சமே இருக்காது! பணப்புழக்கம் சரளமாக...

அரிசி என்பது அன்னபூரணிக்கு இணையானது ஆகும். அரிசியை அன்னபூரணியாக நினைத்துப் போற்றி வழிபடுதல் வறுமையை ஒழிக்கும். முந்தைய காலங்களில் நம் முன்னோர்கள் மூட்டை மூட்டையாக அரிசியை வாங்கி வைப்பார்கள். ஆனால் இப்பொழுது அதிகபட்சம்...
annapoorani-rice

ஏழேழு பிறவிக்கும் வறுமை ஏற்படாமலிருக்க இந்த 4 வரி மந்திரத்தை வெள்ளிக்கிழமைகளில் சொன்னாலே போதுமே!

பணம், காசை விட வறுமை இல்லாத வாழ்வு தான் அனைவருக்கும் தேவை. அதைக் கொடுப்பது அன்னபூரணி தாய் ஒருவரே ஆவார். எது இல்லாமலும் இருந்து விட முடியும்! பசியில்லாமல் இருக்க முடியுமா? இந்த...
cook-anna-poorani

நீங்கள் என்ன செய்தாலும் சமையல் ருசிக்கலையா? அப்படின்னா அன்னபூரணியை இப்படி செய்து பாருங்க! அதன்...

ஒரு சிலர் என்ன சமைத்தாலும் அதில் அப்படி ஒரு அலாதியான ருசி அமைந்துவிடும். அவரின் கை பக்குவத்திற்கு வேறு யாரும் ஈடு இணை இல்லை என்று மற்றவர்கள் மிகவும் பெருமையாக பாராட்டி விடுவார்கள்....
kitchen

உங்கள் சமையலறை துர்நாற்றம் இல்லாமல் லட்சுமி கடாட்சத்துடன் எப்போதும் இருக்க இப்படி மட்டும் செய்து...

ஒரு வீடு என்றாலே மிகவும் சுத்தமாகவும், நேர்த்தியாகவும் இருந்தாலே லக்ஷ்மி கடாட்சம் வந்துவிடும். பெண்கள் இல்லாத வீடு வீடே அல்ல என்று பலர் கூறக் கேட்டிருப்போம். பெண்களுக்கே உரிய குணம் சுத்தம் என்பது....
annapoorani

சமையல் அறையில் இருக்கும் உப்போடு சேர்த்து, இதையும் கட்டாயம் வைக்க வேண்டியது பெண்களுடைய கடமை!...

ஒரு பெண் தன் வீட்டின் பூஜை அறைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாலோ, அதே அளவிற்கான முக்கியத்துவத்தை சமையலறைக்கும் கொடுக்க வேண்டும். அந்தப் பெண்ணின் கையில் தான், குடும்பத்தின் ஆரோக்கியமே அடங்கியுள்ளது என்று சொன்னால்...
annaporani

அரிசியில் ஏன் அன்னபூரணியை வைத்து வழிபடுகின்றோம்

நாம் அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாத்தியம் சேர்ப்பது எதற்காக என்று கேட்டால், அது "இந்த ஒரு ஜான் வயிற்றுக்காக தான்" என்று கூறுவதில் எந்த தவறும் இல்லை. நாம் உயிர் வாழ வேண்டுமென்றால்...

சமூக வலைத்தளம்

643,663FansLike