Tag: bairavar valipadu
- Advertisement -
கஷ்டங்கள் நீங்கி நன்மைகள் உண்டாக தேய்பிறை அஷ்டமி வழிபாடு
நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து இருப்போம். இன்றளவும் அனுபவித்துக் கொண்டே இருப்போம். எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அந்த காரியத்தில் வெற்றிகள் ஏற்படாமல் தடைகள் உண்டானாலோ, தொழில் சிறப்பாக நடைபெறாமல்...
மன கஷ்டத்தை நீக்கும் சிவப்புத் தேங்காய்
நம்முடைய வாழ்க்கையில் நம்மை பாடாய்படுத்தக்கூடிய எந்த ஒரு தீய சக்தியாக இருந்தாலும், எதிர்மறை ஆற்றலாக இருந்தாலும், கஷ்டங்களாக இருந்தாலும் அவை அனைத்தையும் நீக்கி நமக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கையை தரக்கூடியவர்கள் தான் தெய்வங்கள்....
தேய்பிறை அஷ்டமி ராகுகால வழிபாடு
உக்கிர தெய்வங்களில் ஒருவராக திகழக்கூடிய கால பைரவரை நாம் முழுமனதோடு சரணாகதி அடைந்து வேண்டினோம் என்றால் அவரின் அருளால் நாம் வேண்டிய வரம் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கால பைரவருக்கு...
கடன்களை தீர்க்கும் தேய்பிறை அஷ்டமி பரிகாரம்
அஷ்டமி திதி என்பது காலபைரவரை வழிபாடு செய்வதற்கு உகந்த திதியாக திகழ்கிறது. கால பைரவர் தான் இந்த உலகத்தை காக்கக்கூடிய தெய்வமாகவும் சிவா அம்சமாகவும் திகழக்கூடியவர். அப்படிப்பட்ட காலபைரவரை நாம் வழிபாடு செய்யும்பொழுது...
கடன் காணாமல் போக தேய்பிறை அஷ்டமி வழிபாடு
எட்டுத்திக்குகளுக்கும் அதிபதியாக திகழக்கூடியவர் காலபைரவர். இவர் நவகிரகங்களின் தலைவராகவும் சனீஸ்வர பகவானின் குருவாகவும் கருதப்படுகிறார். இவரை முழுமனதோடு யார் ஒருவர் வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு நவகிரக தோஷம் என்பது முற்றிலும் நீங்கும். மேலும்...
செல்வ வளத்தை அதிகரிக்கும் அஷ்டமி தீபம்
இந்த உலகமே மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த இயக்கத்திற்கு முக்கியமான காரணமாக திகழ்வது பணத்தை சம்பாதிப்பது மட்டுமே. யாரும் பணத்தை சம்பாதிப்பதை தவிர்த்து விட்டு வேறு எதற்காகவும் எந்த வேலையையும்...
செல்வத்தை ஈர்க்கும் வளர்பிறை அஷ்டமி பரிகாரம்
நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பலவிதமான கஷ்டங்களை நாம் அனுபவிக்காமல் நம்மை எதிரிகள் மற்றும் துரோகிகளிடமிருந்து காப்பாற்றவும் கர்ம வினைகளை நீக்கவும் உதவக்கூடிய ஒரு அற்புதமான தெய்வமாக கால பைரவர் திகழ்கிறார். கால பைரவரை...
பிரச்சினைகளை தீர்க்கும் தேய்பிறை அஷ்டமி
காலங்களுக்கு அதிபதியாக திகழக்கூடியவர் காலபைரவர். நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பலவிதமான பிரச்சனைகளை தீர்த்து சுகபோகமான வாழ்க்கை வாழ்வதற்கு உதவக் கூடிய தெய்வமாக தான் காலபைரவர் திகழ்கிறார். இவர் நம்முடைய பிரச்சனைகளை தீர்ப்பதோடு மட்டுமல்லாமல்...
கஷ்டங்களையும் தடைகளையும் நீக்கும் வழிபாடு
முக்காலங்களையும் உணர்ந்தவர் காலபைரவர் என்றும் கால பைரவரை வழிபாடு செய்பவர்களுக்கு நவகிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறி கேள்விப்பட்டு இருப்போம். கால பைரவர் தான் அனைத்து காலங்களுக்கும் தேவராக திகழக்கூடியவர்....
வரவேண்டிய பணம் விரைவில் வர
நாம் ஒவ்வொருவரும் செய்யக்கூடிய ஒவ்வொரு விதமான செயலுக்கு பின்பாக இருக்கக்கூடிய ஒரே ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அது பணம்தான். எந்த ஒரு செயலை நாம் செய்தாலும் அந்த செயலால் நமக்கு ஏற்படக்கூடிய...
எதிர்மறை ஆற்றல்கள் விலக அஷ்டமி பரிகாரம்
நாம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ரூபத்தில் ஏதாவது ஒரு எதிர்மறை ஆற்றல் என்பது கண்டிப்பான முறையில் இருக்கும். அது பிறர் செய்ததாக இருந்தாலும் சரி அல்லது கண் திருஷ்டி போன்ற செயல்களாலோ அல்லது நாமே...
எதிரிகள் தொல்லையும் கடன் பிரச்சனையும் தீர
நம்முடைய வாழ்க்கையில் நமக்கு இருக்கக்கூடிய எதிரிகளின் தொல்லை தீர்வதற்கும், துரோகிகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் விலகவும், கடன் பிரச்சனை தீரவும் பலவிதமான தெய்வங்களை வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்போம். அதிலும் குறிப்பாக உக்கிர தெய்வ...
நீங்க எதை தொட்டாலும் விளங்காமல் போகுதா? வறுமையில் இருப்பவர்கள் இதை மட்டும் செய்யுங்கள்.
சில பேர் கைப்பட்டால் எதுவுமே விளங்காது. இதை நான் சொல்லவில்லை. கஷ்டப்பட்டு வறுமையில் வாடிக் கொண்டிருப்பவர்களை சுற்றி இருப்பவர்கள் சொல்லக்கூடிய வார்த்தை. ஒரு மனிதனுக்கு பண கஷ்டம் வந்துவிட்டால் போதும். ஊர் உலகம்...
பைரவருக்கு இப்படி தீபம் ஏற்றி வழிபட்டால், உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கசப்பான கஷ்டங்களும் மாறி,...
இன்பமும் துன்பமும் சேர்ந்ததே வாழ்க்கை. இன்பத்தில் மனம் மகிழும். துன்பத்தில் மனம் வருத்தப்படும். துன்பம் நேரும் பொழுது அனைத்து துன்பங்களும் ஒரு சேர வந்து நம்மை மிகவும் துயரப்படுத்தும். அப்படிப்பட்ட நேரங்களில் அந்த...
நமக்கு ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து மகாலட்சுமி அருள் கிடைப்பதற்கு இந்த ஒரு...
காக்கும் கடவுளாக கருதப்படும் சிவபெருமானின் அவதாரங்களில் ஒன்றுதான் பைரவ அவதாரம். இவரை நாம் கால பைரவர் என்று அழைத்தாலும் அஷ்ட பைரவராக வீற்றிருக்கிறார். எதிரிகளால் ஏற்படக்கூடிய பிரச்சனை, கடன் தொந்தரவு, வீட்டில் நிம்மதி...














