- Advertisement -
Home Tags Deepam etrum murai

Tag: deepam etrum murai

murugan-vilakku

வீட்டிற்கு வெளியே தீபம் ஏற்றலாமா? தோட்டம் போன்ற இடத்தில் ஒற்றை தீபம் ஏற்றுவது எதனால்...

பொதுவாக தீபம் என்பது பூஜை அறையில் ஏற்றப்படும் ஒரு விளக்காகும். ஆனால் சில நேரங்களில் வாசலில் வைத்து விளக்கு ஏற்றுவது, வீட்டிற்கு வெளியே துளசி மாடத்தில் வைத்து விளக்கு ஏற்றுவது, தோட்டப்பகுதிகளில் ஒற்றை...
vilakku-deepam

வாரத்தில் ஒரே 1 நாள் இந்த சின்ன விளக்கை ஏற்றி வைத்தால் போதும். வீடு...

நம்முடைய வீட்டில் சந்தோஷம் நிறைவாக நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றால் தினந்தோறும் தீபவழிபாடு மிக மிக நல்லது. ஆனால், இதில் இருக்கும் உண்மை நம்மில் நிறையப் பேருக்குத் தெரிவதே கிடையாது. விளக்கு ஏற்றுவதற்கு...
boomadevi

இந்த பூலோகத்தில் இருக்கக் கூடிய எந்த ஒரு கெட்ட சக்தியினாளும், உங்கள் வாழ்க்கையில் துன்பம்...

நாம் மனிதராக பிறந்த நாள் முதல் நம்மைத் தாங்கி நிற்பது இந்த பூமி தாய் தான். பஞ்சபூதங்களில் முதலிடத்தை பிடித்திருப்பதும் இந்த பூமி தான். அதாவது நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு,...
deepam

பூஜை அறையில் காமாட்சி அம்மன் விளக்கை இப்படி ஏற்றினால், வீட்டில் வறுமை வருவதற்கு வாய்ப்பே...

நமக்கு வாழ்க்கையில் சுக்கிர யோகம் அடித்து விட்டாலே போதும். சுகபோக வாழ்க்கையை சுலபமான முறையில் செல்வ செழிப்போடு பெற்றுவிடலாம். சுக்கிர பகவானின் அருளை பெறுவதற்கு பல வகையான பரிகாரங்கள் இருந்தாலும், நாம் எல்லோரும்...
vilakku-deepam

தினமும் மாலையில் இப்படி தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், வீட்டில் நிச்சயமாக லட்சுமி கடாட்சம்...

நம்முடைய வழிபாட்டில் அன்றாடம் தினசரி தீப வழிபாட்டிற்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. வீட்டில் இருக்கும் பெண்களில் சிலர் காலையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய முடியவில்லை என்றாலும், நிச்சயமாக மாலை நேரத்திலாவது கட்டாயம் தீப...
temple

கோவிலில், மற்றவர்கள் ஏற்றிய தீபச்சுடரில் இருந்து, நம்முடைய வேண்டுதலுக்காக தீபத்தை ஏற்றி வைத்தால், நமக்கான...

கோவிலுக்கு சென்று தீப வழிபாடு செய்வதில், இன்னும் சிலருக்கு நிறைய சந்தேகங்கள் இருந்து கொண்டுதான் வருகின்றது. அந்த வரிசையில் கோவிலுக்கு சென்று நாம் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் பொழுது, வேறு ஒருவர்...
vilakku-deepam

தினந்தோறும் இந்த எண்ணெயில் தீபம் ஏற்றுபவர்கள் வீட்டில் கஷ்டம் வந்து கொண்டே தான் இருக்கும்.

நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் கஷ்டம் தீர வேண்டும் என்பதற்காக, நம் வீட்டில் இருள் நீங்க வேண்டு என்பதற்காகத் தான், வீட்டில் காலையிலும் மாலையிலும் பூஜை அறையில் தீபம் ஏற்றி ஒளிர விட்டு, தீப...
deepam

செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை இந்த தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்பவர்களுக்கு வாழ்நாளில் கஷ்டம் என்பதே...

நம்முடைய வாழ்க்கையில் கஷ்டம் என்பதே இல்லாமல், வெறும் சந்தோஷத்தை மட்டுமே அனுபவித்து வாழ்ந்தால், சந்தோஷம் திகட்டாதா! சந்தோஷம் சலித்து போய் விடாதா? சந்தோசத்தால் வரும் சந்தோஷத்தை, அனுபவிக்க வேண்டும் என்றால், துன்பம் கட்டாயம்...
dheepam1

தீராத பண கஷ்டமும் சீக்கிரமே தீர இந்தத் திரியை கொண்டு தீபம் ஏற்றி பாருங்கள்!...

தீப வழிபாடு என்பது ஒரு வீட்டினுடைய இருளை நீக்கி, லட்சுமி கடாட்சத்தை கொண்டுவருவது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். நிறைவான பக்தியோடு, தூய்மையான மனதில் இரு கைகளையும் ஏந்தி...
deepam9

எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் வீட்டில் இந்த விளக்கில் தீபம் ஏற்றி வைக்காதீர்கள். இந்த விளக்கை...

தினம்தோறும் தீபவழிபாடு நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் இருளை போக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. இருளைப் போக்குவதோடு, வீட்டிலிருக்கும் வறுமையைப் போக்கக் கூடிய சக்தியும் இந்த தீப ஒளிக்கு உண்டு. ஆனால்,...

தீபம் ஏற்றும் போது, நாம் அறியாமல் கூட இந்த சின்ன தவறை செய்யக்கூடாது. நம்முடைய...

பெண்கள் பூஜை அறையை எந்த அளவிற்கு சுத்தமாக வைத்து கொள்கிறார்களோ, அந்த அளவிற்கு அவர்களுடைய வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. குறிப்பாக நாம் தீபம் ஏற்றும்போது, நாம் செய்யக்...
deepam1

வீட்டில் வறுமை நீங்க எந்த நேரத்தில் தீபம் ஏற்றினால் நல்லது?

நம் வீட்டில் இருக்கும் இருளை நீக்குவதற்காக ஏற்றப்படுவது தான் தீபம். இந்த தீபமானது வீட்டில் இருக்கும் இருளை மட்டுமல்ல, நம் மனதில் இருக்கும் இருளையும் நிச்சயம் போக்கும். நம்முடைய வாழ்க்கையை பிரகாசமாக மாற்றக்கூடிய...
deepam

பூஜை அறையில் ஏற்றிவைத்த தீபம், இப்படி அணைந்து போனால் வீட்டிற்கு கட்டாயம் தரித்திரம் பிடிக்கும்.

நம்முடைய வீட்டில் மகா லட்சுமி நிரந்தரமாக வாசம் செய்வதற்கு பெரிய பெரிய பூஜை புனஸ்காரங்களை செய்து, பெரிய பெரிய ஹோமங்களை நடத்தி, பெரிய பெரிய பரிகாரங்களை செய்வதை விட, நம் வீட்டில் அன்றாடம்...
vilakku

உங்களுடைய 3 வேண்டுதல்கள் நிறைவேற, இந்த 3 தீபங்கள் போதும்! எந்தெந்த வேண்டுதலுக்கு, எந்தெந்த...

இறைவனிடம் வைக்கும் வேண்டுதலில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வேண்டுதல்கள் இருக்கும். சிலருக்கு அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வேண்டுதல் இருக்கும், சிலருக்கு தீராத நோய் தீர வேண்டும் என்ற வேண்டுதல் இருக்கும்,...
deepam1

உங்கள் வீட்டை பிடித்திருக்கும் பீடை, நீங்க வேண்டும் என்றால், தீப வழிபாட்டை எப்படி செய்ய...

சில பேர் வீடுகள் இருள் சூழ்ந்த நிலை இருக்கும். எத்தனை தீபம் ஏற்றி வைத்து, எத்தனை மின்விளக்குகள் போட்டாலும், அந்த வீட்டில் இருக்கும் இருள் மட்டும் நீங்கவே நீங்காது. குழந்தைகளை பயமுறுத்துவார்கள் அல்லவா?...
kanchi-periyava

மனதில் நினைத்த குறிக்கோளை நிறைவேற்ற வேண்டுமா? காஞ்சி பெரியவர் கூறிய 16 தீப வழிபாடு.

நம்முடைய மனதில் நினைத்திருக்கும் லட்சியத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால் அதற்கு விடாமுயற்சி என்பது மிக அவசியமான ஒன்று. அடுத்ததாக தோல்வியை கண்டு அழக்கூடாது. பயப்படக்கூடாது. துவண்டு போகக்கூடாது. தோல்வி என்ற கஷ்டத்தில் தான்,...

சமூக வலைத்தளம்

643,663FansLike